google1

Sunday, May 29, 2011

மீனாட்சி அம்மன் கோயிலில் ஓதுவார்கள் ஆராதனை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தமிழக ஓதுவார் மூர்த்திகள் கூட்டமைப்பு சார்பில், திருமுறை இசைத்தமிழ் விழா நேற்று நடந்தது. சுவாமி சன்னதி அருகே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரை போற்றி பாடும் மேலும்படிக்க

No comments:

Post a Comment