google1

Wednesday, January 28, 2015

கருணாஸ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் லொடுக்கு பாண்டி

காமெடி நடிகர் கருணாஸ் அறிமுகமான 'நந்தா' படத்தில் அவரது கதாபாத்திரம் 'லொடுக்கு பாண்டி'. அந்த கதாபாத்திர பெயரையே தலைப்பாக வைத்து புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் கதாநாயகனாக கருணாஸ் நடிக்கிறார். அவருக்கு மேலும்படிக்க

வீட்டில் மயங்கி விழுந்த நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி

நடிகை விந்தியா வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய கணையம் பாதிக்கப்பட்டுள்ளதால், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பிரபல நடிகையும், அ.தி.மு.க. பேச்சாளருமான விந்தியாவின் தந்தை யோகானந்த் சமீபத்தில் மரணம் மேலும்படிக்க

முதல் முறையாக பேஸ்புக்கின் ஆண்டு வருமானம் 10 பில்லியன் டாலரைக் கடந்தது

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு மேலும்படிக்க

நாட்டின் புதிய வெளியுறவு துறை செயலாளராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றார்

நாட்டின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்றார். 60 வயதான இவர் 1977 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐ.எப்.எஸ். அதிகாரி ஆவார். 2 வருடங்கள் அமெரிக்க தூதரக அதிகாரியாக பணியாற்றியுள்ள இவர் மேலும்படிக்க

உ.பியில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி

:உத்தரபிரதேசத்தில் சாதி – மத பாகுபாடுகளை களைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் மேலும்படிக்க

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம்: டில்லியில் நாளை ஆலோசனை


இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை, அவர்களது தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது குறித்து டில்லியில் இரு நாட்டு உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதற்காக கொழும்பில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத் மேலும்படிக்க

பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கொடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்காரம் நடந்ததாக பொய் புகார் கொடுக்கும் பெண்கள் மீது நீதிமன்றங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் வந்துள்ளதாக டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி தொழிலதிபர் ஒருவர் மீது பொய்யாக பாலியல் பலாத்கார மேலும்படிக்க

ஒபாமாவின் தலையை வெட்டி அமெரிக்காவை இஸ்லாமிய தேசமாக்குவோம்: ஐ.எஸ். அமைப்பு கொலை மிரட்டல்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையைவெட்டி அமெரிக்காவை இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள்  மிரட்டல் விடுத்துள்ளனர்.

அரபிக் நாடுகளில் இயங்கிவரும் மெம்ரி டிவி என்ற சேனலில் இது தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில், குர்தீஷ் மேலும்படிக்க

வாழைக்காய்  பொடிமாஸ்

தேவையான பொருள்கள்


வாழைக்காய் - 1,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த  மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - மேலும்படிக்க

Tuesday, January 27, 2015

நிம்மதியை கெடுத்ததால் மனைவி உட்பட 5 பேரையும் வெட்டிக்கொலை செய்தேன்- பரபரப்பு வாக்குமூலம்

என் நிம்மதியைக் கெடுத்ததால், மனைவியின் குடும்பத்தையே கொன்று குவித்தேன் என்று மதுரை அருகே 5 பேரை வெட்டிக்  கொன்ற ராணுவவீரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் ஏ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். ராணுவ வீரர்.  மேலும்படிக்க

மனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை மது குடிக்க பணம் தராததால் கணவர் வெறிச்செயல்

மாங்காடு அருகே மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாங்காட்டை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி, அன்னை அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர் மேலும்படிக்க

கத்தி முனையில் நகைப்பறித்த குற்றவாளி சம்பந்தப்பட்ட பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு

சென்னை துரைப்பாக்கத்தில் கத்திமுனையில் ஆசிரியையிடம் சங்கிலி பறித்தது எப்படி? என்று கொள்ளையன் நீராவி முருகன் பொதுமக்கள் மத்தியில் நடித்துக் காட்டினான்.

அப்போது அங்கு நின்ற பள்ளி ஆசிரியையின் காலில் விழுந்து கொள்ளையன் மன்னிப்பு கேட்டான்.

சென்னையை அடுத்த மேலும்படிக்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பாகிஸ்தான் எதிர்ப்பு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 3 நாட்கள்  சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா ஐ.நா. பாதுகாப்பு அவையில், இந்தியா நிரந்திர மேலும்படிக்க

மலையாள பட உலகின் மூத்த நகைச்சுவை நடிகர் மரணம்

மலையாள மூத்த நடிகர் மாலா அரவிந்தன் (வயது 76). கடந்த வாரம் 19 ந்தேதி இவர் மாரடைப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது. பின்னர் மேலும்படிக்க

ஸ்ரீரங்கம்- வேட்புமனு தாக்கல் முடிந்தது மொத்தம் 46 பேர் மனு

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்த 29 பேருடன் சேர்த்து மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மேலும்படிக்க

மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்: ஒபாமா

மதரீதியாக பிளவுபடாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்'' என  அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார். 


மூன்று நாள் பயணத்தை முடிக்கும் முன்பு நிறைவுரையில் அவர் இப்படி பேசியுள்ளார். மூன்று நாள் சுற்றுப் பயணம் மேலும்படிக்க

ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ-மருத்துவக் குணங்கள்

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட மேலும்படிக்க

வாழைப்பூ வடை

தேவையான பொருள்கள்

நறுக்கிய வாழைப்பூ – 1 கப்
கடலைப்பருப்பு – 2 கப்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் – 4
நறுக்கிய வெங்காயம் –  சிறிதளவு
உப்பு   -  தேவையான அளவு
எண்ணெய்   -  பொரிப்பதற்கு மேலும்படிக்க

Monday, January 26, 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூகுள் கிளாஸின் விற்பனையை நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனை சாதகமாகக் கொண்டு சோனி நிறுவனம் கடந்த வருடம் செப்டெம்பர் மேலும்படிக்க

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்: ஒபாமா

இந்தியா - அமெரிக்கா என்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும்போது, இந்த உலகமே பாதுகாப்பாக இருக்கும் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக மேலும்படிக்க

முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்

அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா மேலும்படிக்க

மதுவில் விஷம் கலந்து கொடுத்து 4 பேர் கொடூர கொலை செய்த பட்டதாரி வாலிபர்

மதுவில் விஷம் கலந்து கொடுத்து 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தலைமறைவான பட்டதாரி வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.



விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சியைக்கண்ட பலர், உண்மையாக இருக்குமோ என்று வளைதங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நயன்தாரா டாஸ்மாக் மேலும்படிக்க

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்து விஜயகாந்த்–பிரேமலதா பிரசாரம்: தமிழிசை பேட்டி

தி.நகரில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள மேலும்படிக்க

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேநீர் விருந்து அளித்தார். ஒபாமாவுக்கு பிரணாப் பிரியாவிடை தரும் வகையில் தேநீர் விருந்து அளிக்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் இந்த விருந்தில் மேலும்படிக்க

ருத்ராட்ச மாலையில் தாலி அணியவில்லை - குஷ்பு

குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. விழா ஒன்றுக்கு இதை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துறவிகளும், ஆன்மீக வாதிகளும் அணியும் ருத்ராட்ச மாலையை அவர் இழிவுபடுத்தி மேலும்படிக்க

Friday, January 23, 2015

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 31-ம்தேதிக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்

வலுவூட்டப்பட்ட புதிய லோக்பால் சட்டத்தின்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் தங்களது ஆண்டு சொத்துக் கணக்குகளை ஜனவரி மாதத்துக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.

அவ்வகையில், இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தேதி மேலும்படிக்க

ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ரூ.1 கோடி கேட்கும் நடிகை அஞ்சலி

ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு நடிகை அஞ்சலி ரூ.1 கோடி சம்பளம் கேட்டார்.

நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு ஓடிப்போனார். ஆந்திராவில் அவர் அடைக்கலம் மேலும்படிக்க

திருமணம் பிடிக்காததால் சென்னை ஐகோர்ட்டு வக்கீல், ரெயில் தண்டவாளத்தில் தீக்குளித்து சாவு

இன்று திருமணம் நடக்க இருந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ரெயில் தண்டவாளத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். திருமணம் பிடிக்காத காரணத்தால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.

சென்னை கோட்டை – கடற்கரை ரெயில் மேலும்படிக்க

நாடு முழுவதும் 2500 நகரங்களில் இலவச வை-பை வசதி-மத்திய அரசு திட்டம்

இணையதள வசதியை மேம்படுத்த நாடு முழுவதும் 2500 சிறு, பெரிய நகரங்களில் இலவச வை-பை வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேலும்படிக்க

திரிஷா-வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது

திரிஷா-வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது. நடிகை திரிஷா, தயாரிப்பாளரும், தொழில் அதிபருமான வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடந்தது.



 இதில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். மேலும்படிக்க

உடல் எடையை குறைத்து கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ் நன்மைகள்

 ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு மேலும்படிக்க

பால் பணியாரம்

தேவயான பொருள்கள்

பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய்
சர்க்கரை  – தேவையான அளவு

செய்முறை

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் மேலும்படிக்க

Thursday, January 22, 2015

காரமடை பேராசிரியை கொலையில் போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

கோவையை அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனி கணபதி நகரை சேர்ந்தவர் தர்மராஜ். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள துணை மின் நிலையத்தில் இளநிலை என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்.

இவரது மனைவி மாலதி(வயது 48). இவர்களின் மூத்த மேலும்படிக்க

அத்வானி, அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ராம்தேவ் ஆகியோருக்கு பத்ம விருது


பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, நடிகர்கள் அமிதாபச்சன், ரஜினிகாந்த், யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் 26ம் தேதி குடியரசு தின விழா அன்று மேலும்படிக்க

ஆடம்பர வாழ்க்கைக்காக‌ திருடர்களாக மாறிய காதலர்கள்

ஆந்திர மாநிலம் விஜயவாடா சாந்திநகரை சேர்ந்தவர் துர்கா பவானி (21). இவர் பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டவர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்னர் இப்ராஹிம் பட்டினம் பகுதியைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி மேலும்படிக்க

Tuesday, January 20, 2015

திரிஷாவுக்காக விலங்குகளை தத்தெடுக்கும் காதலன்

திரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் 23ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதையொட்டி அவருக்கு வருண் விலை உயர்ந்த கார் பரிசளிக்கப்போவதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அதை மாற்றி புதிய பரிசளிக்க மேலும்படிக்க

ஐ பட சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானம் செய்த விக்ரம்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார். மேலும்படிக்க

சிதம்பரம் அருகே பரபரப்பு ஆற்றில் குளிக்க வந்தவரை முதலை இழுத்து சென்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெராம் பட்டு பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை 8 மணியளவில்  ஆற்றுக்கு வந்த சிலர் முதலை ஒன்று யாரையோ இழுத்து செல்வதை பார்த்துள்ளனர். மேலும்படிக்க

சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 58 வயதான சீனிவாசன் என்பவர் உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த சீனிவாசன்(58), பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதனை தொடர்ந்து மேல் மேலும்படிக்க

ஃபேஸ்புக் காதல் காதலித்த பெண்ணை கொன்ற காதலன்

மேற்கு டெல்லியில் உள்ள லஜ்வந்தி கார்டன் பூங்கா பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீஸார்  தீவிர விசாரணை மேற்கொண்டனர். உ.பி. மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த அப்பெண்ணின் காதலனை கைது செய்து மேலும்படிக்க

ஒகேனக்கல் மலை பாதையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி 55 பேர் படுகாயம்

ஒகேனக்கல் மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் அரசு பேருந்து தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



 பொமிடியில் இருந்து தர்மபுரி வழியாக அரசு பேருந்து மேலும்படிக்க

காதலிக்க மறுத்த பிளஸ்–1 மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்

சிதம்பரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ்–1 மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 காட்டுமன்னார்கோவில் அருகே ராதாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர், 17 வயது மாணவி. இவர், சிதம்பரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும்படிக்க

Monday, January 19, 2015

இறால் மிளகு தொக்கு

தேவையான பொருட்கள்:

இறால் – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1  ஸ்பூன்
சீரகத் தூள் - மேலும்படிக்க

10 வருடங்களுக்கும் மேலாக ஆணாக நடித்து வந்த ராணுவ அதிகாரி முழுமையான பெண்ணாக மாறினார்

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஹன்னா விண்டர்போர்ன் (வயது27). நியூ கேஸ்டில் பலகலைக்கழகத்தில் எலகட்ரானிக் என் ஜினீயரிங் படித்து உள்ளார். தனது 15 வது வயதில் கல்லூரியின் ஆயுதபடை பிரிவில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாக ராணுவத்தில் மேலும்படிக்க

மனைவி மீது கணவன் உணவில் சிம்கார்டை வைத்து விழுங்கும்படி அடித்து உதைத்ததாக பகீர் புகார்

வேலூர் அடுத்த காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு வாலிபர் ரத்தக்காயத்துடன் தஞ்சம் அடைந்தார். அவர், போலீசாரிடம் 'எனது மனைவி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறாள்.

எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என மேலும்படிக்க

2 பெண்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த கைதி தலைதுண்டித்துக் கொலை

மதுரை அருகே இரு பெண்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தவர், திங்கள்கிழமை பழிக்குப்பழியாக தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

மதுரை சோழவந்தான் அருகிலுள்ள மேலும்படிக்க

திண்டுக்கல்லில் காதலனை அப்பா என அழைக்க சொல்லி குழந்தைக்கு சூடு வைத்த தாய்

திண்டுக்கல் மாவட்டம் சரகம் வையம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுதா (வயது21). இவர்களுக்கு ஸ்ரீபிரியா (4) என்ற மகள் உள்ளார். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் மேலும்படிக்க

அரசு மானியங்கள் படிப்படியாக குறைக்கப்படும் -மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி

அரசு மானியங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து சென்னையில் வர்த்தக கூட்டமைப்பினரிடையே கலந்துரையாடிய அவர் இவ்வாறு கூறினார்.

முதலீடுகளை  ஈர்ப்பதன் மூலம் வளர்ச்சியை அதிகரிக்க கொள்கைகளில் மேலும்படிக்க

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 3 பேர் மனு தாக்கல்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஸ்ரீரங்கம் தாசில்தாருமான காதர் மைதீனிடம் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி வேட்பு மேலும்படிக்க