google1

Tuesday, January 20, 2015

சிதம்பரம் அருகே பரபரப்பு ஆற்றில் குளிக்க வந்தவரை முதலை இழுத்து சென்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெராம் பட்டு பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை 8 மணியளவில்  ஆற்றுக்கு வந்த சிலர் முதலை ஒன்று யாரையோ இழுத்து செல்வதை பார்த்துள்ளனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment