google1

Tuesday, January 31, 2012

ரவை பனியாரம்

ரவை பனியாரம் தேவையான பொருட்கள்:

ரவை -- 1 கப்
மைதா -- 1 ஸ்பூன்
சர்க்கரை -- 1/2 கப்
ஏலக்காய் -- 2
எண்ணைய் -- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

ரவை, மாவு இரண்டையும் சேர்த்து தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்க மேலும்படிக்க

காராப் பூந்தி

காராப் பூந்தி தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசி மாவை, கடலை மாவுடன் சேர்த்து தேவையான அளவு மேலும்படிக்க

ரவை பர்பி

ரவை பர்பிதேவையான பொருட்கள
ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 6 ஸ்பூன்
தேங்காய் துறுவல்- 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
ஏலதூள் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

சர்க்கரையை இளம் கம்பி பாகாகக் காய்ச்ச வேண்டும்.
தேங்காய் மேலும்படிக்க

ரூ.25 லட்சம் மோசடி - சினிமா தயாரிப்பாளர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

அவரது பெயர் வரதராஜன் (வயது 52). இவர் சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் தெருவைச் மேலும்படிக்க

காராச்சேவு

காராச்சேவு தேவையான பொருட்கள்

கடலைமாவு - 1/2 கிலோ
பச்சரிசிமாவு - 2 டீஸ்பூன்
வெண்ணை - 50 கிராம்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 4 பல்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு மேலும்படிக்க

'சென்செக்ஸ்' 330 புள்ளிகள் உயர்வு

`புளுசிப்' நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதையடுத்து, செவ்வாய்க்கிழமை அன்று நாட்டின் பங்கு வியாபாரம் மிகவும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 330 புள்ளிகள் அதிகரித்தது.

கிரீஸ், இத்தாலி மேலும்படிக்க

கோதுமை மாவு பிஸ்கட்

கோதுமை மாவு பிஸ்கட்தேவையான பொருட்கள;

மைதா மாவு -- 1 கப்
கோதுமை மாவு -- 1 கப்
நெய் -- 3/4 கப்
சர்க்கரை பொடி -- 1 கப்
உப்பு -- 1 சிட்டிகை
தேங்காய் துருவல் -- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

எல்லா மேலும்படிக்க

உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

உடலில் ரத்தம் துளி கூட இன்றி பிறந்த குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த விசித்திர சம்பவம் இங்கிலாந்து நாட்டில் மைட்ஸ்டோன் நகரில் நடந்தது. இந்த அதிசய குழந்தையின் பெயர் ஆலிவர் மேலும்படிக்க

ஜப்பானில் 50 ஆண்டுகளில் மக்கள் தொகை வெகுவாக குறையும்

இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை பெருகிக் கொண்டே செல்கிறது. ஆனால் ஜப்பான் நாட்டில் இதற்கு நேர்மாறாக மக்கள் தொகை இன்னும் 50 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு மேலும்படிக்க

காலிபிளவர் சூப்

காலிபிளவர் சூப் தேவையான பொருட்கள் :

காலி பிளவர் - 1 கப்,
காலி பிளவர் தண்டு- 1 கப்,
பால் - 3 கப்,
நெய் - 3 ஸ்பூன்
மைதா - 2 ஸ்பூன்
எண்ணை -1 ஸ்பூன்
உப்பு -1 மேலும்படிக்க

லெமன் கேக்

லெமன் கேக் தேவையான பொருள்கள்

வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
முட்டை - 2
மைதா - 50 கிராம்
லெமன் - 4

செய்முறை .

எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும் எலுமிச்சை தோலை துருவி தனியாக எடுத்து மேலும்படிக்க

"தப்புத் தப்பா பண்றே" பிரகாஷ்ராஜூக்கு பாலச்சந்தர் அறிவுரை?

நடிகர், தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் தோனி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் பிரகாஷ்ராஜின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

மனிதர், மற்றவர்களைப்போல பிரகாஷ்ராஜை பக்கம் பக்கமாக பாராட்டி விட்டு தான் போக மேலும்படிக்க

இணையம் மூலம் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி ?

நண்பர் ஒருவர் எனக்கு சிறிதளவு பணமே சேர்ந்துள்ளது என்று கூறினார் . ஆம் ஏன் என்றால் அந்தப் பதிவின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் அது பணம் சம்பந்தமான பதிவு அன்றி உங்கள் கோப்புகளை மேலும்படிக்க

சிம்புவின் 'போடா போடி'

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ' போடா போடி '. சரத்குமார் மகளான வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக அறிமுகமாகும் படம் இது.

ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்க, விக்னேஷ் இயக்கி வருகிறார். தரண் மேலும்படிக்க

அஜித் - விஜய் பாடல்களை கிண்டலடித்த இளையராஜா?

பிரகாஷ்ராஜின் "தோனி" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது குருநாதர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இளையராஜா விஜய் - அஜித் படங்களில் வரும் பாடல்களை சூசகமாக மேலும்படிக்க

சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற ஆம்னி பஸ்ஸில் தீ விபத்து

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு தனியார் ஆம்னி சொகுசு (ஏ.சி.) பஸ் ஒன்று பெங்களூருக்கு புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த முகமது ரபீக் (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார்.

மாற்று மேலும்படிக்க

"என் சொந்தங்களை காப்பாத்துங்கம்மா" - ஜெயலலிதாவிடம் ராஜபக்ஷே கோரிக்கை

தமிழகத்துக்கு வரும் இலங்கை அமைச்சர்கள் மற்றும் உறவினர்களை கவனமாகப் பாதுகாக்குமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று அதிபர் மாளிகையில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்ஷே,  தமிழ்நாட்டில் தனது மேலும்படிக்க

பழநியில் தைப்பூச திருவிழா

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா. 10 நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச மேலும்படிக்க

முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி ராஜா வீட்டில் ரெய்டு!

முன்னாள் திமுக அமைச்சரும், ஈரோடு  திமுக மாவட்ட செயலாளருமான என்.கே.கே.பி ராஜா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீடு உட்பட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச மேலும்படிக்க

கல்யாணத்துக்கு பத்மப்ரியா ரெடி - மாப்பிள்ளையாக நீங்க ரெடியா?

நான் 18 வயதிலேயே கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டேன்; ஆனால் இன்றுவரை மாப்பிள்ளைதான் கிடைக்கவில்லை, என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார்.

திருமணம் பற்றி பத்மப்ரியா அளித்துள்ள பேட்டியில், நான் ஒருபோதும் காதலித்து திருமணம் செய்துகொள்ள மாட்டேன். மேலும்படிக்க

டுவென்டி-20 கிரிக்கெட்: இன்று துவக்கம்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டுவென்டி-20 போட்டி சிட்னி நகரில் இன்று மதியம் 2.05 மணயளவி்ல் துவங்குகிறது. ‌டெஸ்ட் தொடரில் சந்தித்த தொடர் தோல்விக்‌கு இம்முறை இளம் இந்திய அணி பதிலடி கொடுக்கும் மேலும்படிக்க

எங்களைப்போல் விரைந்து செயல்பட்ட அரசைக் காட்ட முடியுமா? ஜெயலலிதா சவால்

"தானே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஒரே மாதத்தில் பணிகளை செய்து உலக சாதனை படைத்த இதுபோல ஒரு அரசை காட்ட முடியுமா?"  என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார்.

தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா மேலும்படிக்க

சென்னை அருகே விமானப்படை விமானம் ஏரியில் நொறுங்கி விழுந்தது




சென்னை அருகே இந்திய விமானப்படையின் குட்டி விமானம் ஏரியில் நொறுங்கி விழுந்தது. விமானத்தில் இருந்த இரு வீரர்களும் பாராசூட் மூலம் குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில், இந்திய விமானப்படை பயிற்சி மையம் மேலும்படிக்க

வட சென்னைக்குப் புதுப் பிரச்சனை

தனது வட சென்னை படத்தின் ‌ரிகர்சலை வெற்றிகரமாக முடித்துவிட்டார் வெற்றிமாறன். ஆனால் பிரச்சனை புது வழியில் கிளம்பியிருக்கிறது.

படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் ராணா டகுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவித்தது மேலும்படிக்க

இளையராஜா இசையில் "நீதானே என் பொன்வசந்தம்"

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மேலும்படிக்க

தி.நகரில் பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக ஓடிய பஸ்

பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக ஓடிய பஸ், சென்டர்மீடியனில் மோதி நின்றது. இதில் பயணிகள் தப்பினர். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அரசு பஸ் 47ஏ திருவான்மியூரில் இருந்து ஐசிஎப் நோக்கி காலை 8 மேலும்படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று உயர்வு காணப்படுகிறது. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 20 பைசா உயர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.49.59 ஆக இருந்தது. வெளிநாட்டு நிதி அதிகமாக வந்ததும், பல நாட்டு மேலும்படிக்க

இனி நோ ரீமேக் படங்கள் - ஷங்கர்

'நண்பன்' படம் வெற்றி பிறகு ஓய்வில் இருக்கும் ஷங்கர், இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நண்பன் படத்துக்கு மேலும்படிக்க

கன்னட 'காஞ்சனா'வில் லாரன்ஸ் வேடத்தில் உபேந்திரா

தமிழில் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை ராம நாராயணன் இயக்குகிறார்.

இது குறித்து ராம நாராயணன் கூறும் போது, "இது நான் இயக்கும் 125வது மேலும்படிக்க

அமலாபால் கையை பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளை

அமலாபால் "காதலில் சொதப்புவது எப்படி" என்ற படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார். மேலும்படிக்க

மும்பையில் மாயமான பாகிஸ்தான் நடிகைக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?

பாகிஸ்தானைச் சேர்ந்த சினிமா நடிகை லைலா என்ற சாராகான். மராட்டிய மாநிலம் நாசிக் அருகே இகாத் புரி என்ற இடத்தில் இவருக்கு பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டை பிரகாஷ் மங்கள் என்பவர் மேலும்படிக்க

ஆப்கானிஸ்தானில் 3-வதாகவும் பெண் குழந்தை பெற்ற மருமகள் கொலை

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பெண் ஒருவர் அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பெற்றதால் அந்த பெண்ணையே கொன்ற சம்பவம் நடந்து உள்ளது. கொல்லப்பட்ட மேலும்படிக்க

Monday, January 30, 2012

"சென்செக்ஸ்" 371 புள்ளிகள் சரிவு

நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமையன்று மோசமாக இருந்தது. ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில், பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, மேலும்படிக்க

போக்குவரத்து விதிமுறைகள் பொது மக்களுக்கு மட்டும் தானா - மாநகரப் பேருந்துகளுக்குக் கிடையாதா?

வாகனங்களுக்கான ஸ்பாட் பைன் நேற்று முதல் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. முதல் நாளே ரூ.15 லட்சத்துக்கு மேல் வசூலானது. சென்னையில் கடந்த சில நாட்களாக வாகன விதிகளை மீறுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்படிக்க

கத்திமுனையில் ரூ.22 லட்சம் கொள்ளை

மதுரவாயல் சுங்க சாவடி அருகே, வேனுக்குள் 3 பேரை போட்டு பூட்டிவிட்டு, வேனுக்குள் இருந்த ரூ.22 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்கள் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நேற்று இரவு 9 மணி அளவில் மேலும்படிக்க

இரவு பார்ட்டியில் பரபரப்பு: இந்திபட டைரக்டரை தூக்கிப் போட்டு மிதித்த நடிகர் ஷாருக்கான்

இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபாத் படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சஞ்சய் தத் இரவு பாரட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டிக்கு நடிகர் ஷாருக்கானையும் அழைத்திருந்தார். மேலும்படிக்க

குடி போதையில் மாணவிகளை ஆட வைத்த ஆசிரியர் `சஸ்பெண்டு'

மத்தியப்பிரதேச மாநிலம், பேட்டுல் மாவட்டத்தில் உள்ள தேவ்சவுக்கி என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் மகேஷ் மாளவியா.

இவர் கடந்த 23-ந் தேதியன்று மது குடித்து விட்டு பள்ளிக்கூடத்துக்கு போதையில் மேலும்படிக்க

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிலிம்பேர் விருது!

57வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் ‌நேற்று முன் தினம் இரவு(29.01.12) கோலாகலமாக நடந்தது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் ‌‌ஜோயா அக்தர் இயக்கிய ஜிந்தகி நாமிலேகி தோப்ரா மேலும்படிக்க

திருமணத்திற்காக ரூ.40 லட்சத்திற்கு நெக்லஸ் ஆர்டர் கொடுத்த கரீனா கபூர்!

பாலிவுட்டின் நீண்டநாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சைப் அலிகானும், கரீனா கபூரும். கடந்த ஆண்டே இவர்கள் திருமணம் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எதிர்பாரா விதமாக சைப் அலிகானின் அப்பா மன்சூர் மேலும்படிக்க

ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற மேலும்படிக்க

மக்கள் நலப் பணியாளர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாபஸ்

மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தமிழக அரசு திங்கள்கிழமை வாபஸ் பெற்றது.
 
மக்கள்நலப் பணியாளர்களை நீக்கி தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மேலும்படிக்க

ரூ.1,000 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1,000 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.

மேலும், அரசு மற்றும் தனியார் நிதி மேலும்படிக்க

Chicken gravy

Ingredients:
Chicken -  1kg
Coconu -  2 cups
Onion  - 1
Tomato- 1
Coriander leaves -  6 strands
Ginger-garlic paste- 2 tea spn
Oil
Salt
Garam masala:
Cloves மேலும்படிக்க

ஆட்டுக்கால் சூப்

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 2,
சின்ன வெங்காயம் - 6,
பூண்டு - 4 பல்,
மிளகு - 1 ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஆட்டுக்காலை சுத்தம் மேலும்படிக்க

ஜாங்கிரி

தேவையான பொருட்கள் :

உளுந்து -- 1 கப்
சர்க்கரை -- 1 கப்
சிவப்பு கலர் -- 2 சிட்டிகை
உப்பு -- 1 சிட்டிகை

செய்முறை

உளுந்தை நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து அரைத்து மேலும்படிக்க

பாலிவுட் ஹீரோவாகிறார் தனுஷ்

ஐஸ்வர்யா இயக்கும் '3' படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதில் அவர் பாடிய 'ஒய் திஸ் கொலைவெறிடி' பாடல் சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றது. பாலிவுட் ஸ்டார் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் தனுஷுக்கு பாராட்டு மேலும்படிக்க

காராச்சேவு

தேவையான பொருட்கள்

கடலைமாவு - 1/2 கிலோ
பச்சரிசிமாவு - 2 டீஸ்பூன்
வெண்ணை - 50 கிராம்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 4 பல்
மிளகுத் தூள் - மேலும்படிக்க

கோச்சடையான் படத்துக்காக ரஜினி மேக்கப் போட்டார்

ரஜினி நடிக்கும் `கோச்சடையான்' படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்படத்துக்கான ரஜினி கெட்டப்பை போட்டோ எடுக்கும் சூட்டிங் சென்னையில் நடந்தது. இதற்காக ரஜினி மீசை, தாடியை எடுத்து மேக்கப் போட்டார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு மேலும்படிக்க

பெண் போலீசை அறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி

பெங்களூரில் உள்ளூர் பிரபலங்கள் பங்கேற்றிருந்த கிரிக்கெட் போட்டியை பார்க்க ஞாயிறு கிழமை அன்று ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி ஒருவர் தனது மகளுடன் சேர்ந்து வந்தார்.ஆனால் அவர் ஒரே அனுமதிகூப்பன் மட்டும் வைத்திருந்தார் அப்போது பணியிலிருந்த மேலும்படிக்க

தீபிகாவை வெற்றுடம்புடன் கட்டிப்பிடித்து நடித்த சைப் மீது கோபமில்லை - கரீனா.

பாலிவுட் ஸ்டார் சைப் அலிகான், கரீனா கபூர் இணை பிரியாத காதலர்கள். விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரேஸ் 2 என்ற படத்தில் ஹீரோயின் தீபிகா படுகோன் நீச்சல் உடையில் நடிக்க மேலும்படிக்க

காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்!

காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார். அவருக்கு வயது 73. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்திருப்பவர் காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இதுவரை 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும்படிக்க

இன்று ரத சப்தமி விழா : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ரத சப்தமி விழாவையொட்டி காலை முதல் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் தரிசனத்துக்கு 14 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. திருப்பதி மேலும்படிக்க

test

test மேலும்படிக்க

Sunday, January 29, 2012

பார்த்திபனைத் தொடர்ந்து அமீரும் நீக்கம் - அடுத்த கொடிவீரன் யார்?

பாரதிராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'. பார்த்திபன் நாயகனாக நடிக்க, இனியா, கார்த்திகா நாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

பார்த்திபனுக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சனையில் பார்த்திபன் படத்திலிருந்து விலகிக் கொண்டார். மேலும்படிக்க

காதலிக்கிற பொண்ணுங்க நரியை விட கிரிமினலுங்க!

சிவகார்த்திகேயன், ஓவியா, 'பசங்க' படத்தில் நடித்த பக்கடா மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'மெரினா'. இப்படத்தின் மூலம் இயக்குனர் பாண்டிராஜ்,  தயாரிப்பாளர் பாண்டிராஜ் ஆகி இருக்கிறார் .

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேலும்படிக்க

சுஜா வாருனீ ஆன - சுஜா

தமிழில் 'கஸ்தூரிமான்', 'மிளகா', 'சொல்ல சொல்ல இனிக்கும்' படங்களிலும், தெலுங்கில் 'நாகவள்ளி', மற்றும் கன்னடத்தில் 'ஆப்தரக்ஷகா'  ஆகிய படங்களில் நடித்த சுஜா தற்போது தனது பெயரை சுஜா வாருனீ என மாற்றியுள்ளார்.  

வாருனீ - மேலும்படிக்க

நர்சிங் மாணவியுடன் உல்லாசமாக இருந்த அரசு டாக்டர் டிஸ்மிஸ்

மராட்டிய மாநிலம், பீட் மாவட்ட அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் டாக்டர் சச்சின் தேஷ்முக். அதே பகுதியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி ஸ்வப்னா மேலும்படிக்க

நர்சிங் மாணவியுடன் உல்லாசமாக இருந்த அரசு டாக்டர் டிஸ்மிஸ்

மராட்டிய மாநிலம், பீட் மாவட்ட அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் டாக்டர் சச்சின் தேஷ்முக். அதே பகுதியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி ஸ்வப்னா மேலும்படிக்க

அன்னா ஹசாரேக்கு உடல் நலக்குறைவு

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே, கடுமையான இருமல் மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டார்.

இதைத்தொடர்ந்து 74 வயதான அன்னா ஹசாரே டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தீர்மானித்தார்.

அன்னா ஹசாரே நேற்று புனே மேலும்படிக்க

ராணுவ தளபதி பிறந்த ஆண்டை திருத்த பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்

ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் பிறந்த ஆண்டை 1950 ஆக திருத்தம் செய்யுமாறு ராணுவ அலுவலகத்துக்கு மத்திய பாதுகாப்பு மேலும்படிக்க

பஞ்சாப், உத்தரகண்டில் இன்று தேர்தல்

பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. மேலும்படிக்க

எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்டாப்: முதல்வர் ஒப்புதல்

கூடுதல் தகவல்களுடன் விவாதங்களில் பங்கேற்பதற்கு வசதியாக எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அகண்ட அலைவரிசை இணையதளத்துடன்கூடிய ஒரு லேப்-டாப் அல்லது கம்ப்ïட்டர் வாங்கிக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.

இது குறித்து மேலும்படிக்க

பஸ் - வேன் மோதிய விபத்தில் என்ஜினீயர் சாவு; 15 பேர் படுகாயம்



சென்னை அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்பு விழாவுக்காக விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள அகரம் கிராமத்துக்கு சென்று விட்டு 2 வேன்களில் நேற்று சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவர்களது வேன் மதுராந்தகம் வடக்கு பைபாஸ் சாலையில் மேலும்படிக்க

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சம்பள உயர்வு - டைரக்டர் அமீர் பேட்டி

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் புதிய ஊதிய விகிதம் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளதால் பெப்ஸி சம்பள பிரச்னையில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெப்ஸி அமைப்பில் இயக்குநர்கள் சங்கம் உள்பட 23 சங்கங்கள் செயல்படுகின்றன. சுமார் 30 மேலும்படிக்க