google1

Sunday, January 29, 2012

திருச்சி நகைக்கடையில் 40 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது

திருச்சியில் 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில், வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்கு எதிரே அமர்ஜுவல்லர்ஸ் மேலும்படிக்க

No comments:

Post a Comment