போக்குவரத்து விதிமுறைகள் பொது மக்களுக்கு மட்டும் தானா - மாநகரப் பேருந்துகளுக்குக் கிடையாதா?
வாகனங்களுக்கான ஸ்பாட் பைன் நேற்று முதல் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. முதல் நாளே ரூ.15 லட்சத்துக்கு மேல் வசூலானது. சென்னையில் கடந்த சில நாட்களாக வாகன விதிகளை மீறுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்படிக்க
No comments:
Post a Comment