google1

Friday, January 27, 2012

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!! - ”கவியன்பன்” கலாம்

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி

                குதறி விடத்தான் கொலைவெறி

நஞ்சு கலந்து வருவதை

             நன்க றிந்த நிலையினால்

நெஞ்சுப் பொறுக்கு    தில்லையே

            நேரமைத் திறனு  மின்றியே

வஞ்சிக் குமிவர் பிழையினை

            வளர விட்டக் கொடுமையே

 

அஞ்சி அஞ்சி வாழ்வதால்

          அன்னைத் தமிழும் மேலும்படிக்க

No comments:

Post a Comment