google1

Sunday, May 31, 2015

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடிய கோடை வெயில்

இரண்டாயிரம் பேருக்கு மேல் பலி வாங்கி, தொடர்ந்து நம்மை வாட்டிவதைக்கும்  சுட்டெரிக்கும் வெயில், 17  ஆண்டுக்கு பின்  உருவாகியுள்ள ஆக்ரோஷ வெயில் என்று தெரிய வந்துள்ளது.  கடந்த இரண்டு மாதமாகவே வெயில் படிப்படியாக 100 மேலும்படிக்க

Friday, May 29, 2015

ஜூன் 1 முதல் மீண்டும் ரயில்வே கட்டணம் உயர்கிறது

ரயில் பயணிகளின் தலையில் மீண்டும் கட்டண உயர்வை சுமத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சாதாரண பெட்டிகளுக்கான கட்டணத்திற்கு வசூலிக்கப்படும் சேவை வரி, ஒன்றரை மடங்கு வரை உயர்த்தப்படவுள்ளது. 'ஏசி' மேலும்படிக்க

91 வயதில் தளராமல் தேர்தலில் போட்டியிடும் இளைஞர்

மீசை நரைத்தாலும், ஆசை நரைக்காது' என்பார்களே அது போல, 91 வயது ஆன போதிலும், தேர்தலில் போட்டியிட்டு, கிராம பஞ்சாயத்து தலைவராக வேண்டும் என்ற ஆசையில், முதியவர் ஒருவர் போட்டியிடுகிறார்.

காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் சித்தராமையா மேலும்படிக்க

அமெரிக்கவின் ஸ்பெல்லிங் பீ போட்டியை 8வது முறையாக வென்ற இந்தியர்கள்

அமெரிக்காவின் மதிப்புமிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் தொடர்ந்து 8வது முறையாக இந்திய வம்சாவளியினர் சாம்பியன் பட்டத்தை  வென்றனர்.

இந்த முறை இந்திய சிறுவனும், சிறுமியும் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து இந்தச் சாதனையை படைத்துள்ளனர். அமெரிக்காவில் மேலும்படிக்க

கருணாநிதியை சந்தித்து ஆதரவு கேட்டார் டிராபிக் ராமசாமி

ஆர்.கே. நகர் தொகுதியில் ஆதரவு தருமாறு டிராபிக் ராமசாமி நேரில் சந்தித்து கேட்ட பிறகு கருணாநிதி அளித்த பேட்டியில் நல்ல முடிவை அறிவிப்போம் என்று கூறினார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆர்.கே. நகர் மேலும்படிக்க

தமிழகத்துக்கு என்.எல்.சியிடமிருந்து கூடுதலாக 617 மெகாவாட் மின்சாரம்

தமிழகத்துக்கு என்.எல்.சி. நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 617 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. ஜூலை மாதத்துக்குள் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என என்.எல்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.

நெய்வேலிக்கு 500 மெகாவாட் திறன் கொண்ட புதிய மேலும்படிக்க

ஆர்.கே நகரில் ஜெ போட்டி : அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியீடு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த செப்டம்பர் 27ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அதை மேலும்படிக்க

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை மிஞ்சிவிட்டதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதை தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்துடன் முடிந்த கடந்த நிதி ஆண்டில் மொத்த மேலும்படிக்க

Thursday, May 28, 2015

மலை ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு

ஊட்டி மலை ரயில் குன்னூர் அருகே நேற்று தடம் புரண்டது. சுமார் 250 பயணிகள் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து  ஊட்டிக்கு நேற்று மதியம் 1.30க்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. மேலும்படிக்க

சமீரா ரெட்டிக்கு ஆண் வாரிசு

நடிகை சமீரா ரெட்டிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.தமிழில், 'வாரணம் ஆயிரம்', 'அசல்', 'வெடி', 'வேட்டை' ஆகிய படங்களில் நடித்தவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி.

இவரும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அக்‌ஷய் வர்டேவும் காதலித்து கடந்த மேலும்படிக்க

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.

எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை மேலும்படிக்க

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

கடந்த 4-ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.


இந்நிலையில் வானில் வெப்ப சலனம் உருவாகியுள்ள காரணத்தால் சென்னை உட்பட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மேலும்படிக்க

கவர்ச்சி திட்டங்களால் பாமரனுக்கு பலன் இல்லை : மோடி அதிரடி

மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் நாளையுடன் நிறைவு பெறுகிறது. தமிழ் பஞ்சாங்கத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இந்த கத்திரி வெயில், பஞ்சாங்க கணக்குப்படி கணக்கிடப்படுகிறது.

கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு மேலும்படிக்க

அக்னி நாளையுடன் அவுட்

மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் நாளையுடன் நிறைவு பெறுகிறது. தமிழ் பஞ்சாங்கத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இந்த கத்திரி வெயில், பஞ்சாங்க கணக்குப்படி கணக்கிடப்படுகிறது.

கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு மேலும்படிக்க

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவு

45 நாள் தடைகாலம் நிறைவடைந்ததால், கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் இன்று இரவு புறப்படுகின்றனர். மீன்களின்  இனப்பெருக்கத்துக்காக  ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை 45  நாட்கள் வங்க கடல் பகுதியில் ஆழ்கடலில் மேலும்படிக்க

ஒபமாவிடம் பெண் கேட்ட கென்ய இளைஞர்!!!

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மலியா, சாஷா என்ற இரு மகள்கள் உள்ளனர். தந்தையுடன் இவர்கள் அடிக்கடி வெளியிடங்களுக்கு  செல்வதால் இவர்களும் பிரபலம் அடைந்தனர். மலியா தற்போது 16 வயது பருவப் பெண்ணாக வலம் வருகிறார். மேலும்படிக்க

ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கள் இந்தியாவுக்கு ஆபத்தானது : ராகுல்

ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கைகள் இந்தியாவிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், தனித்தன்மையை கொலை செய்வதாகவும் உள்ளதாக காங்., துணை தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் பிரிவு மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சிதுணை தலைவர் ராகுல் ஆர்.எஸ். மேலும்படிக்க

Wednesday, May 27, 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது.

இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மேலும்படிக்க

Monday, May 25, 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 மேலும்படிக்க

கமலுக்கு லிப் டூ லிப் கொடுத்த திரிஷா : நெட்டில் வேகமாக பரவும் படங்கள்

தூங்கா வனம் படத்துக்கு கதை எழுதி, அதில் நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்துக்காக சமீபத்தில் போட்டோ ஷூட் நடந்தது. படத்தில் இடம்பெறும் காட்சிகளை இந்த போட்டோ ஷூட்டை டைரக்டர் ராஜேஷ் படமாக்கினார். அப்போது பட ஹீரோயின் மேலும்படிக்க

கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டார் அணுஷ்கா

தமிழிலும், தெலுங்கிலும் அடுத்த படம் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார் அனுஷ்கா. காரணம், திருமணத்துக்கு அவர் தயாராகி விட்டார் என்கிறது டோலிவுட் ஏரியா. கடந்த மூன்று வருடங்களாக  திருமணம் குறித்த வதந்திகள் பரவிய நிலையில், ஒவ்வொருமுறையும் மேலும்படிக்க

நான் +2 பாஸ் ஆயிட்டேன் : லட்சுமி மேனன்

கேரளாவில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நடிகை லட்சுமி மேனன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தேர்ச்சி குறித்து அவரது பேஸ்புக்கில் அவரது ஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது லட்சுமி மேனன் மேலும்படிக்க

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மேலும்படிக்க

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மேலும்படிக்க

நாடுகளை கடந்த காதல் : இந்து முறைப்படி திருமணம் செய்த பிலிப்பைன்ஸ் பெண்

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண், சென்னை வாலிபரை காதலித்து, இந்து முறைப்படி திருமணம் செய்து, இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டார்.

சென்னை, ஈக்காட்டுதாங்கலை சேர்ந்தவர் மோகன், 61; அவரது மனைவி சத்யா, 51. அவர்களுக்கு, இரு மேலும்படிக்க

2 இந்திய பெண்கள் பெயரை வெளியிட்டது சுவிஸ் வங்கி

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பெண்கள் இருவர் பெயரை, சுவிட்சர்லாந்து நாட்டு வரித்துறை நேற்று வெளியிட்டுள்ளது.

ஸ்நேகா லதா சஹானி மற்றும் சங்கீதா சஹானி என்ற இருவரின் பெயரையும், அவர்கள் பிறந்த தேதியையும் குறிப்பிட்டுள்ள மேலும்படிக்க

அனல் பறக்கும் அக்னி : பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 550 ஐ தாண்டிவிட்டது. மேலும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் மேலும்படிக்க

ஜெ வழக்கில் மேல்முறையீடு செய்ய திமுக முடிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து  ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.  மேல் முறையீடு செய்யும் என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் மேலும்படிக்க

நான்கு ஆண்டு சாதனை ஆட்சி : அ.தி.மு.க பெருமிதம்

 நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, அ.தி.மு.க., அரசு, தேர்தலுக்கு முன், மக்களை கவரும் வகையில், புதிய திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, நாளை, சில திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 2011 மேலும்படிக்க

Sunday, May 24, 2015

ஜெக்கு முற்றுகிறது நெருக்கடி : அப்பீல் செய்ய கர்நாடகா திட்டம்

ஜெ.,சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்து முடிவு செய்வதற்காக கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூடுகிறது. அப்பீல் செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் கர்நாடக மேலும்படிக்க

தகதகக்கிறது தென்‍-இந்தியா : 108 டிகிரியை தொட்டது அக்னி

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தகிக்கின்றன; வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு மேலும்படிக்க

கோட்டையில் அம்மா : அதிரடி ஐந்து திட்டங்கள்

தமிழக முதல்வராக, நேற்று முன்தினம் பதவியேற்ற ஜெயலலிதா, நேற்று கோட்டைக்கு வந்து பொறுப்பேற்ற முதல் நாளில், ஐந்து புதிய திட்டங்களை அறிவித்தார். தமிழகம் முழுவதும், 201 'அம்மா' உணவகங்களையும், குறைந்த விலை பருப்பு விற்பனையையும் மேலும்படிக்க

இரண்டாவது முறையாக கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ்

எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைனலில் சென்னை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்த 8வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் மேலும்படிக்க

Saturday, May 23, 2015

பாக் இடமிருந்து அணு ஆயுதம் வாங்க ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முடிவு

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுதம் வாங்க போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிரச்சார இணையதள ஏடான தாப்பிக்கில் இந்த தகவல் வெளியாகி மேலும்படிக்க

தமிழகத்தில் 100 துறை ஏ.டி.எம் திறக்க முடிவு

தமிழகத்தில் தபால்துறை சார்பில் 100 ஏடிஎம்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக 15 ஏடிஎம்கள் திறக்கப்பட உள்ளதாக தபால்துறை மேற்கு மண்டல தலைவர் மஞ்சுபிள்ளை கூறினார். ஈரோடு தலைமை தபால் நிலையம் மற்றும் மேலும்படிக்க

கெஜ்ரிவால்‍‍-மத்திய அரசு மோதல் முற்றுகிறது

மத்திய அரசுடன் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து, டில்லி சட்டசபையின் இரண்டு நாள் அவசர கூட்டத்தை கூட்ட, ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் துணை நிலைகவர்னருடனான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் மேலும்படிக்க

ஐந்தாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார் அம்மா:நேற்று கோலாகல பதவியேற்ப்பு

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்த கோலாகல விழாவில், தமிழக முதல்வராக, ஐந்தாவது முறையாக, ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சென்னை, மெரினா கடற்கரை பல்கலைக் கழக வளாகத்தில் மேலும்படிக்க

Thursday, May 21, 2015

மேல் அதிகாரிகளின் செக்ஸ் டார்ச்சரால் அதிகரிக்கும் மகளிர் போலீஸ் தற்கொலை

பணிச்சுமை, இரவுப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மகளிர் போலீசார் மனஉளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர். மேலதிகாரிகளின் செக்ஸ் டார்ச்சரும் இதில் கூடுதலாக சேர்ந்து கொள்வதால் குடும்பத்திலும் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கி றது. இதனால் தற்கொலை உள்ளிட்ட மேலும்படிக்க

சிக்கினார் பிரியாமணியின் காதலர்????

பிரியாமணியின் காதல் பல கிளைக் கதைகளைக் கொண்டது. பிருத்விராஜ், ராணா, புனித் ராஜ்குமார், தெலுங்கு ஒளிப்பதிவாளர், கன்னட தயாரிப்பாளர் என பரந்து விரிந்தது. அது அனைத்தையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் பிரியாமணி."அடுத்த மேலும்படிக்க

கர்ஜிக்குமா சென்னை : பெங்களூருக்கு எதிராய் இன்று

 
  ஐ.பி.எல்., இரண்டாவது தகுதிச்சுற்றில் தோனியின் சென்னை அணியும், கோஹ்லியின் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு செல்லும் என்பதால், இரு அணியும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.

எட்டாவது ஐ.பி.எல்., மேலும்படிக்க

மணப்பெண்னுக்கு தாலி கட்ட முயன்ற சுப்ரமணிய சுவாமி : வாட்ஸ் அப்பில் வறுத்தேடுக்கபட்டார்

நெல்லை வேணி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் மகன் திருமணம் நேற்று முந்தினம் நடைபெற்றது.

இதில் தலைமை ஏற்க சுப்ரமணியன் சுவாமி வந்திருந்தார்,அவரை மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்குமாறு வீட்ட்டார் கேட்டுகொண்டதால் அவர் தாலியை தட்டிலுருந்து எடுத்து பின்னர் மேலும்படிக்க

வியக்க வைத்த 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இதுவரை இல்லாத அளவில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 192 மேலும்படிக்க

அமைதி முதலவர் ஆனந்தமாக ராஜினாமா : மீண்டும் முதல்வர் ஆகிறார் அம்மா!!!

சட்டசபை அ.தி.மு.க., கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். கவனர்னர் ரோசய்யாவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை இன்று காலை கொடுத்தார். மேலும்படிக்க

Thursday, May 7, 2015

தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் ஜெயலலிதா வலியுறுத்தல்

உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருங்கள் என்று அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என் மீது பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் தொண்டர்கள், மேலும்படிக்க

+2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள்

+2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:-

தமிழ்

1. எல்.பி.நிவேதா (199 மதிப்பெண்கள்), ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ராமமூர்த்தி ரோடு, கோவை.
2. ஏ.ஆர்த்தி (199), கிரீன்பார்க் பெண்கள் மேலும்படிக்க

+2 தேர்வில் கோவை நிவேதா, திருப்பூர் பவித்ராமுதலிடம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

 பிளஸ் 2 தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 8 மேலும்படிக்க