google1

Sunday, December 11, 2016

‘வர்தா’ புயல் சென்னையை நெருங்கியது நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்


வங்க கடலில் உருவாகிய 'வர்தா' புயல்  சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது.


இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும்  வடகிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் மேலும்படிக்க

சென்னை அருகே கரையை கடக்கிறது வர்தா புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர், மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள்


வர்தா புயல் டிசம்பர் 12-ம் தேதி மாலை சென்னை-ஓங்கோல் இடையே ஆந்திரக் கடற்கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிதீவிர புயலான வர்தா, திங்கள் பிற்பகல்-மாலை இடையே சென்னைக்கு அருகில் கரையை மேலும்படிக்க

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென் கிழக்கு வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.

இந்த புயால் நாளை தென் ஆந்திரா மற்றும் வட தமிழக மேலும்படிக்க

Saturday, December 10, 2016

டியூசனுக்கு சென்ற இடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலி

காரைக்கால் அருகே உள்ள நிரவி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தேவி(வயது 15). நிரவியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நிரவி சிவன் கோவில் தெற்குதெருவில் ஓய்வுபெற்ற மேலும்படிக்க

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகமா போயஸ் கார்டன்? பாமக நிறுவனர் ராமதாஸ்


தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகமாக போயஸ் தோட்டத்தை மாற்றிவிடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், ரகசியக் காப்பு உறுதிமொழியை மதித்து நிர்வாக அமைப்புக்கு அப்பால் உள்ளவர்களிடம் அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை மேலும்படிக்க

போயஸ் கார்டன் அருகே சசிகலாவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் சாலை மறியல்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தொண்டர்கள் போயஸ் கார்டன் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுகவுக்கு தலைமை ஏற்று கட்சியை வழிநடத்துமாறு அதிமுக மூத்த நிர்வாகிகள் சசிகலாவை இன்று மேலும்படிக்க

ரகசிய பாத்ரூமில் பதுக்கிய ஹவாலா பணம்: ரூ.5.7 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் சிக்கின

உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டுள்ளது.


மேலும், பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மேலும்படிக்க

Friday, December 9, 2016

முகம் அழகாக மின்ன சந்தனம்


 1 ஸ்பூன் சந்தனப் பொடி,   2 ஸ்பூன் கடலை மாவு,   கஸ்தூரி  மஞ்சள்  துாள்  அரை ஸ்பூன்,  1 ஸ்பூன்   பால்   இவை அனைத்தையும்   ஒன்றாக  சேர்த்து  பேஸ்ட்  மாதிரி   மிக்ஸ் மேலும்படிக்க

ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala

தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பச்சைப் பட்டாணி - 150  கிராம்
நறுக்கிய  வெங்காயம் - 2
நறுக்கிய  தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கறிமசால் தூள் மேலும்படிக்க

என் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்-ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

'என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்' என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மேலும்படிக்க

டெல்லி வங்கி கிளையில் 44 போலி வங்கி கணக்குகளில் ரூ. 100 கோடி

புதுடெல்லியில் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் 44 போலி வங்கி கணக்குகளில் ரூ. 100 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மேலும்படிக்க

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை (சனிக்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக முதல்வராக கடந்த 6-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நாளை அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும்படிக்க

துணை நடிகை படுகொலை வழக்கில் மற்றொரு துணை நடிகை, காதலனுடன் கைது

விருகம்பாக்கத்தில் துணை நடிகை கொலை வழக்கில் தோழி மற்றும் அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.


 குழந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் தராததால் ஆத்திரத்தில் நகை, பணத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து தோழியை கொலை செய்தது விசாரணையில் மேலும்படிக்க

Thursday, December 8, 2016

பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை- காதலித்துவிட்டு பேச மறுத்ததால் வெறிச்செயல்

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரி அம்மன் மேலும்படிக்க

அதிமுகவை யார் வழி நடத்துவது?-தமிழக அமைச்சர்கள் ஆலோசனை

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்ய, 2-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளரா மேலும்படிக்க

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் இல்லை-பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் உள்ளது என்று நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் மேலும்படிக்க

தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீட்டில் ரூ.106 கோடி - 127 கிலோ தங்கம் சிக்கியது எப்படி?

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


தி.நகர் யோகாம்பாள் சாலையில் தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீடு இவரது சகோதரரான சீனிவாச ரெட்டியின் வீடு தி.நகர் விஜயராகவா மேலும்படிக்க

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி

பெங்களூரு காட்டன்பேட்டையில்  திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர்.


பெங்களூரு காட்டன்பேட்டை சரகத்திற்குட்பட்ட மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது தனியாருக்கு சொந்தமான மேலும்படிக்க

வங்க கடலில் உருவான ‘வார்தா’ புயல் ஆந்திராவை நோக்கி நகர்கிறது

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது. என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் அந்த காற்ற ழுத்த மேலும்படிக்க

ஜெயலலிதாவின் ரூ.113 கோடி சொத்து யாருக்கு?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் மொத்தம் 113.72 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன.

இதில் அசையும் சொத்துக்கள் ரூ.41.64 கோடிக்கு இருக்கிறது. அசையா சொத்துக்கள் ரூ.72.09 கோடிக்கு இருக்கிறது.

ஜெயலலிதாவின் சொத்துக்களில் மிக அதிக மதிப்புடையது சென்னை மேலும்படிக்க

கொடுக்கல் வாங்கலில் போலீஸ்காரர்களின் தாய் கழுத்து அறுத்து கொலை

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). இவர்களது 2 மகன்கள் போலீஸ்காரர்களாக உள்ளனர். ராஜலட்சுமி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

அதன்படி ராஜலட்சுமி, கடந்த சில மேலும்படிக்க

மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவர் கைது

மும்ராவில், தன் மீது போலீசில் புகார் கொடுத்த மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தானே, மும்ரா ரேதிபந்தரை சேர்ந்தவர் சோமேஷ் கதம். இவரது மனைவி பாரதி(வயது20). இவர்களுக்கு மேலும்படிக்க

ரெயில்கள்-பஸ்களில் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது மத்திய அரசு

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் இரவு அறிவித்தார்.


 மேலும் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை மேலும்படிக்க

மின்னணு பண பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு சலுகைகள் அறிவிப்பு

டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் 0.75 தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.


மேலும் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி புறநகர் ரயில் டிக்கெட் எடுத்தால் மேலும்படிக்க

Wednesday, December 7, 2016

பொடுகு தொல்லை நீங்க அரைக்கீரை விதை


ஒரு பாத்திரத்தில் 50 மில்லி நல்லெண்ணெயில், பாதி எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் அரைக்கீரை விதை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை  காய்ச்சி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.

இதை தலைக்கு தடவி சிறிது நேரம் மேலும்படிக்க

பூண்டு குழம்பு | poondu kulambu

தேவையான பொருள்கள்

சின்ன வெங்காயம் -  15  
பூண்டு - 15 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
வெந்தயம் -  கால் ஸ்பூன்
நல்லெண்ணெய்  - 4 ஸ்பூன்
 கடுகு  -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை மேலும்படிக்க

மனைவி, 2 மகள்கள் கழுத்தை இறுக்கி கொலை செய்த வியாபாரி தற்கொலை முயற்சி

தேனி அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது44). இவரது மனைவி ஜமுனா(40). காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களது மகள்கள் ஐஸ்வர்யா(15), அபிநயா(11).

முருகன் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். ஊர்ஊராக சென்று தவணை முறையில் மேலும்படிக்க

விரைவில் புதிய ரூ.100 நோட்டுகள் அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதிய 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் விடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும்படிக்க

நெல்லையில் ரயில் மீது ஏறி செல்பி எடுத்த பிளஸ் 2 மாணவர், மரணம்


நெல்லையில் ரயில் மீது ஏறி செல்பி எடுத்த பிளஸ் 2 மாணவர், மின்சாரம் தாக்கி உடல் கருகி இறந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த காசிராஜன் மகன் யுவராஜ்(17).


பிளஸ் 2 படித்து மேலும்படிக்க

மனைவியை ஆபாசமாக வர்ணித்ததால் நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர்

திருப்பதி கபிலத்தீர்த்தம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.


 தகவல் அறிந்ததும், அலிபிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேலும்படிக்க

திரையுலகில் ராணியாக வாழ்ந்தவர், ஜெயலலிதா” நடிகர் சிவகுமார் இரங்கல் செய்தி

"திரையுலகில் ராணியாக வாழ்ந்தவர், ஜெயலலிதா" என்று நடிகர் சிவகுமார் இரங்கல் செய்தி விடுத்து இருக்கிறார்.

முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நடிகர் சிவகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

"மனித இனம் தோன்றிய நாள் மேலும்படிக்க

கருப்பு பணம் விவகாரம்:கர்நாடக உயர் அதிகாரியின் ஓட்டுநர் தற்கொலை

கருப்பு பணம் மாற்றல் விவகாரம் தொடர்பாக  ஜனார்த்தன ரெட்டி தொந்தரவு செய்ததால் கர்நாடக உயர் அதிகாரியின் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு மேலும்படிக்க

இண்டர்நெட் இல்லாமல் பேடிஎம் பயன்படுத்தலாம் : புதிய சேவை அறிவிப்பு

இந்தியாவில் இண்டர்நெட் இணைப்பு பெறாதவர்களும் பேடிஎம் சேவைகளை பயன்படுத்த அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.


இதற்கென பேடிஎம் புதிய கட்டணமில்லா அழைப்பு எண் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த நம்பரை இண்டர்நெட் இணைப்பு மேலும்படிக்க

சமூக வலைத்தளத்தில் தமிழக காவல்துறைக்கு குவியும் பாராட்டு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தது முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது வரை தமிழக காவல்துறையின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் குறித்து பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

தமிழக  முதல்வர் ஜெயலலிதா மேலும்படிக்க

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

மூத்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான சோ.ராம சாமி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.கடந்த 2 ஆண்டாக உடல்நலக் மேலும்படிக்க

Tuesday, December 6, 2016

முழு ராணுவ மரியாதையுடன் ”ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது”

முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


 இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா மேலும்படிக்க

முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி நரேந்திர நேரில் அஞ்சலி


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.


முதல்வர் பன்னீர்செல்வத்தை கட்டித்தழுவி மோடி ஆறுதல் கூறினர். பிரதமர் மேலும்படிக்க

Monday, December 5, 2016

ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது: பொதுமக்கள் அஞ்சலி

பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது

முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி மேலும்படிக்க

ஜெயலலிதா உடல் மாலை 4.30 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு(திங்கட்கிழமை) 11.30 மணியளவில் உயிரிழந்தார்.



இதயம் செயலிழந்ததை அடுத்து மேலும்படிக்க

ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது


ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த மேலும்படிக்க

முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்பு

தமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது.  அதில் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து மேலும்படிக்க

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்: சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு டாக்டர்கள் தீவிர மேலும்படிக்க

ஜெயலலிதா தொடர்பான தகவல் தவறானவை; அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை- அப்பல்லோ விளக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜெயலலிதா காலமாகி விட்டதாக தகவல் வெளியானது.


ஆனால் அந்த தகவல்கள் தவறானவை; அது அதிகாரப்பூர்வமாக உறுதி மேலும்படிக்க

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்-அ.தி.மு.க. தொண்டர்கள் கதறல்


சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உயிர் இன்று மாலை பிரிந்தது. அவருக்கு வயது 68.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி மருத்துவமனையில் மேலும்படிக்க

இன்று மாலை இடைக்கால முதல்வர் அறிவிப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

இதே போல வெளியூரில் இருந்த  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி மேலும்படிக்க

முதல்-அமைச்சரின் உடல் நிலை குறித்து ஒத்த கருத்துடன் செயல்பட அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

இதே போல வெளியூரில் இருந்த  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி மேலும்படிக்க

ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து  குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனு மேலும்படிக்க

Sunday, December 4, 2016

அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்


அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை  ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் மேலும்படிக்க

கர்நாடகா, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்


தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.


தமிழகத்தில் அரசுப் பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடகப் அரசுப் மேலும்படிக்க

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் நிபுணர் குழு இன்று சென்னை வருகை: ஜே.பி.நட்டா தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை மேலும்படிக்க