கணவனை கொன்று தண்டவாளத்தில் வீசி விபத்து என நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
திருநின்றவூர், பெரியார் நகர், சுரங்கப்பாதை அருகில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயிலின் அடியில், நேற்று முன்தினம் காலை வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. மேலும்படிக்க
No comments:
Post a Comment