பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் கணவர் மாயம் இளம்பெண் எஸ்.பி.யிடம் மனு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 22), இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மேலும்படிக்க
No comments:
Post a Comment