google1

Friday, October 31, 2014

இந்த வருடம் டிசம்பரில் உலகம் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகிறது - நாசா தகவல்

சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.
சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.

பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும்படிக்க

சென்னை கும்மிடிப்பூண்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு 50 பேர் பாதிப்பு

கும்மிடிப்பூண்டியை அடுத்த மெதிப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட வல்லம்பேடு குப்பத்தில் கடந்த 10 நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

இதுவரை சுமார் 50–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கை, கால் மற்றும் மூட்டுகளில் அதிக மேலும்படிக்க

அமெரிக்காவில் ஒபாமா முகமூடியுடன் ஓட்டலில் கொள்ளையடித்த வாலிபர்

அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் ஒரு துரித உணவு ஓட்டலில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.


அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென மேலும்படிக்க

போபால் விஷவாயு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் மரணம்

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் தேடப்பட்டு வந்த யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சன் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியாவால் தேடப்பட்டு வந்த வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் மரணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


 கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மேலும்படிக்க

திருவேற்காட்டில் பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து: ரூ.5 கோடி பொருட்கள் சேதம்


திருவேற்காடு அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகரில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி உள்ளது. இங்கு பாலிதீன் கவர்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த கம்பெனியை சவுகார்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரலால் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் 50–க்கும் மேற்பட்டோர் வேலை மேலும்படிக்க

Thursday, October 30, 2014

தமிழக மீனவர்கள்5 பேருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை மேலும்படிக்க

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திருமண நிச்சயதார்த்தம்

 
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. ஆடை வடிவமைப்பாளரை அவர் மணக்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டாவது மகன் யுவன்சங்கர் ராஜா. இவர், தமிழில் 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். நூற்றுக்கும் மேற்பட்ட மேலும்படிக்க

Wednesday, October 29, 2014

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பதவி ஏற்றார்

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நேற்று பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், அந்த பொறுப்பில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார். தமிழக அரசின் மேலும்படிக்க

ஐ.நா. பொருளாதார கூட்டமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு

ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக கூட்டமைப்பில் ஆசிய-பசிபிக் நாடுகளிலேயே அதிக வாக்குகளை பெற்று இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.

ஐ.நா. பொருளாதார கவுன்சிலில் வரும் 2015 முதல் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இருக்க மேலும்படிக்க

கரூர் அருகே நள்ளிரவில் விபத்து- ஆசிரியர் உள்பட 3 பேர் பலி

மதுரை, கருமாத்தூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). இவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மகேந்திரனின் மகனுக்கு காதுகுத்து விழா நடக்க உள்ளதால் விருந்தில் கறி சமைக்க ஆடு வாங்குவதற்காக அரவக்குறிச்சி அருகே உள்ள மேலும்படிக்க

டெல்லி உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு தமிழ் நடிகர், நடிகைகளின் பெயர்கள்

டெல்லி தேசிய உயிரியல் பூங்கா 720 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பூங்காவின் பெரும்பாலான விலங்குகளுக்கு அதிகமாக தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைக்கு ஜெய்சங்கர், மற்றொரு மேலும்படிக்க

மாதிரி கிராமம்' திட்டத்தை விரைவாக நிறைவேற்றுங்கள்: எம்.பி.க்களுக்கு நிதின் கட்கரி கடிதம்


பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமம் திட்டம்' (சன்சத் கிராம யோஜ்னா) கீழ் பயன்பெறும் கிராமத்தை அடையாளம் கண்டு, திட்டத்தை விரைவுபடுத்த உடனே நடவடிக்கை எடுங்கள் என்று அனைத்து எம்.பி.க்களுக்கும் மேலும்படிக்க

ஐ லவ் யூ ஹூட் ஹூட் பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து தெரிவித்தவர் கைது

ஆந்திராவை கடந்த 12 ஆம் தேதி தாக்கிய  ஹூட் ஹூட் புயல் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்புயலின் கோர பிடியில் விசாகப்பட்டினம் சிக்கி உருக்குலைந்த நிலையில், மேலும்படிக்க

மராட்டிய புதிய முதல்–மந்திரி நாளை பதவி ஏற்கிறார்

மராட்டியத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவை பெறுவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் வெளியில் மேலும்படிக்க

ஓரினச் சேர்க்கை கணவனை ரகசிய கேமராவில் படம்பிடித்து போலீசில் சிக்க வைத்த மனைவி

கணவரின் ஓரினச் சேர்க்கை விவகாரத்தை ரகசிய  கேமராவில் படம்பிடித்து, பெங்களூரைச் சேர்ந்த பல் டாக்டர் போலீசில்  சிக்க வைத்துள்ளார்.


பெங்களூரில் வசிக்கும் 32 வயது இன்ஜினியர்  ஜோயல்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இன்போசிஸ் நிறுவனத்தில்  பணியாற்றுகிறார்

. மேலும்படிக்க

ஆந்திராவில் மணல் குவாரி நடத்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி

மணல் கொள்ளையர்களுக்கு முடிவுகட்டும் வகையில் ஆந்திர மாநிலத்தின் அரசு புதிய சுரங்கம் மற்றும் கணிமவள கொள்கையை வகுத்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 80 மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்துள்ள 'மணல் மாஃபியா' கும்பல், தங்களுக்குள் மேலும்படிக்க

ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்ற தமிழக சாப்ட்வேர் என்ஜினியர் ஐதராபாத்தில் கைது

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி செய்ததாக 30 வயதான முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவரை ஐதராபாத் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் முனாவத் சல்மான், சமூக வலைதளம் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். மேலும்படிக்க

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மார்ச் 2-ல் ஆஜராக சம்மன்

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2015 மார்ச் 2-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மேலும்படிக்க

பாதுகாவலரை ஷூவை துடைக்க வைத்த ஜம்மு காஷ்மீர் டிஐஜி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த டிஐஜி ஷகில் பெய்க் இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உள்ளார் என குற்றசாட்டு எழுந்து உள்ளது.


 அதற்கான ஆதராங்களாக சில படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடபட்டு உள்ளது .

ஆயுதம் மேலும்படிக்க

அமெரிக்காவில் ஒரு வருடமாக பசி, தாகம் இல்லாத வினோத சிறுவன்

அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த ஒரு ஆண்டுகாலமாக சாப்பிடாமல் இருப்பது அவரது பெற்றோரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


லான்டன் ஜோன்ஸ் எனும் 12 வயது சிறுவன் கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் மேலும்படிக்க

Tuesday, October 28, 2014

கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு

வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களின் முழு பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்தப் பட்டியலில் 627 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மேலும்படிக்க

ஹெலிகாப்டரில் பறக்கப்போகும் மணமக்கள்-காரைக்குடி அருகே ஒரு கிராமத்தில் நடக்கும் கலக்கல் திருமணம்

ஹெலிகாப்டரில் பறந்து சென்று நிச்சயதார்த்தம். பிறகு ஹெலிகாப்டரிலேயே பெண் அழைப்பு.


திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் ரைடு -ஊரே வியக்கும் வண்ணம் இப்படியொரு பிரம்மாண்ட திருமண விழாவைக் காண மேலும்படிக்க

சினிமா பாணியில் 100 அடி தூரம் சுரங்கம் தோண்டி வங்கியில் கோடிக்கணக்கில் கொள்ளை

டி நீள சுரங்கம் தோண்டி,  வங்கியிலிருந்த கோடிக்கணக்கான பணம், நகை கொள்ளை அடித்த  பரபரப்பு சம்பவம் அரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹனா  பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி மேலும்படிக்க

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் மேலும்படிக்க

சார்ஜாவில் நடந்த கொடூர விபத்தில் இருவர் தலை துண்டானது -4 பேர் பலி

சார்ஜாவின் விரைவு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கொடூர விபத்தில் ஒரு இந்தியர் உள்பட 4 பேர் பலியாகினர்.

சார்ஜா ரானுவத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி, தனது ராணுவச் சீருடையை சலவைக்கு போட்டிருந்ததை மறந்துப் போய் மேலும்படிக்க

வேளச்சேரியில் வாக்கிங் சென்ற அதிமுக நிர்வாகி ஓடஓட விரட்டி வெட்டி கொலை

ரியல் எஸ்டேட் பிரச்னையில், நடைபயிற்சி சென்ற அதிமுக பிரமுகர் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை மேற்கு வேளச்சேரி அம்பேத்கர் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (45). வேளச்சேரி பகுதி 177வது வட்ட மேலும்படிக்க

டெல்லியில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கலாம் என துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அளித்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

2013 டிசம்பரில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மேலும்படிக்க

விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்து மனுகொடுத்த தாய்-மகள் மரணம்

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, விஷம் குடித்துவிட்டு வந்து மனு கொடுத்த தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அம்மாபட்டி அருகே உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்தவர் வனஜா மேலும்படிக்க

கத்தியில் 2ஜி குறித்த வசனம்: நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு எதிராக மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர், வக்கீல் ராமசுப்பிரமணியன். இவர் மதுரை மாவட்ட 6வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் மேலும்படிக்க

விசாரணை முடியும்வரை சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் மேலும்படிக்க

முழுமையான கருப்பு பண பட்டியல் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படும்: அருண் ஜேட்லி உறுதி

கருப்பு பணம் வைத்து உள்ளவர்களின் முழு பட்டியல் உட்ச்நீதிமன்றதிடம் அளிக்கப்படும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் பேட்டி அளித்தார். உச்சநீதிமன்றம் நியமித்த புலனாய்வு மேலும்படிக்க

கருப்பு பண பட்டியலில் உள்ள அனைத்து பெயரையும் நாளை வெளியிடவேண்டும் : உச்சநீதிமன்றம் அதிரடி

கருப்பு பண விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள உச்ச நீதிமன்றம், வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களின் அனைவருடைய பெயரையும் நாளை  வெளியிடவேண்டும் என்று மத்திய அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக கணக்கு வைத்திருப்பவர்களின் மேலும்படிக்க

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி

மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.

அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.


என்னுடைய வாழ்க்கையின் மேலும்படிக்க

Monday, October 27, 2014

கோவையில் கத்தி பட வெற்றி விழா- ஏ.ஆர்.முருகதாஸ் ,நடிகர் விஜய் பங்கேற்பு


கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கத்தி பட வெற்றி விழா மற்றும் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை அவினாசி ரோடு நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் இன்று மேலும்படிக்க

பாலிவுட் பட வாய்ப்பை ஏற்க மறுத்த நயன்தாரா

பாலிவுட் பட வாய்ப்பை ஏற்க மறுத்தார் நயன்தாரா.நடிகை அசின் பாலிவுட்டிற்கு பறந்ததையடுத்து காஜல் அகர்வால், இலியானா, டாப்ஸி போன்றவர்களும் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார்கள்.

நயன்தாராவும் இந்தியில் கலக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் மேலும்படிக்க

கணவனின் சந்தேகம் புதுப் மணப் பெண் கழுத்தை நெரித்து கொலை


சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வசித்து வருபவர் பிரபாகரன் (26). பெயிண்டரான இவருக்கும், ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த சரண்யா(22) வுக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் புதுமணத் தம்பதிகள் இருவரும் மேலும்படிக்க

கறுப்பு பண விவகாரம் பட்டியலில் உள்ள அனைவரின் பெயரும் வெளியிட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டும் ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று ஐ.எப்.ஐ. என்று அழைக்கப்படும் சர்வதேச தன்னார்வ அமைப்பின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பேட்டியளித்த மேலும்படிக்க

காஷ்மீருக்கு நிவாரண நிதி திரட்டிய 16வயது குவைத் மாணவிக்கு நன்றி கூறிய மோடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நிவாரண நிதி திரட்டி உதவி செய்த 16வயது பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

 குவைத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் என்ற பள்ளியில் 12 வகுப்பு  மேலும்படிக்க

மேற்கு வங்கத்தில் அரசியல் மோதல்- இருவர் படுகொலை

மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் இன்று பா.ஜ.க. மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

அம்மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் ஏற்பட்ட இந்த மோதலில் காவல்துறை வாகனங்கள் மீதும் மேலும்படிக்க

பி.டி.உஷாவின் 28 ஆண்டு சாதனையை முறியடித்தார் பாரா-நீச்சல் வீரர் சரத்

தென்கொரியாவின் இன்ஷியோனில் நடைபெற்று வரும் ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில்

இந்தியா சார்பில் ஷரத் காயாக்வாத் ஆறு பதக்கங்களை வென்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதுவரை ஆசிய போட்டிகளில் அதிக மேலும்படிக்க

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன.

இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து மேலும்படிக்க

2 மகள்களுக்கு ஆசிட் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்

லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது இரு மகள்களுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் ருஸ்லிப் பகுதியில் வசித்து வந்தவர் மேலும்படிக்க

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ திடீர் மறைவு

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட பாஜக எம்.எல்.ஏ. கோவிந்த எம். ரதோட் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.

அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் நான்டெட் மாவட்டம் முத்கேத் தொகுதியில் போட்டியிட்ட மேலும்படிக்க

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் மூவரின் பெயரை வெளியிட்டது மத்திய அரசு

இந்தியாவில் உள்ள கோடீசுவரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும்படிக்க

2 ஆண்டுக்கு முன் காணமல் போன மாணவி கிணற்றில் எலும்புகள், உடை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தட்சிணாபுரத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி மகள் சிவசங்கரி (வயது 16). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். கடந்த 19.5.2012–ந் தேதி அன்று மேலும்படிக்க

Sunday, October 26, 2014

சிலி நாட்டில் இன்டர்நெட் மூலம் ரூ.6,250-க்கு பெண் குழந்தை விற்பனை

சிலி நாட்டில் இன்டர்நெட் மூலம் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 6,250-க்கு விலைக்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இவ்வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மேலும்படிக்க

மது குடித்த 3 பேர் மரணம் பாலியல் தொல்லை கொடுத்ததால் தந்தையை விஷம் கலந்து கொன்ற மகள்

ஆபாச படம் காட்டி தந்தை செக்ஸ் டார்ச்சர் கொடுத்தால் மதுவில் விஷம் கலந்துவிட்டதாகவும், ஆனால், அவர் அதை நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பார் என்பது தெரியாது என்றும் மது குடித்து 3 பேர் இறந்த சம்பவத்தில் மேலும்படிக்க

சரிதாநாயர் நிர்வாண காட்சியை வாட்ஸ் அப் மூலம் வெளியிட்ட போலீஸ்காரர்

திருவனந்தபுரத்தில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி பொருத்தி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றது.

பெண் தொழில் அதிபரான சரிதாநாயர் இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவருக்கு கேரள அரசியல் மேலும்படிக்க

பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துவிட்டு இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை- விளையாட்டாக ‘லைக்’ போட்ட 28 பேர்

மதுரை  தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந் தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி.

இவரது மகன் ஷேக்முகமது (18). பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் படித்து வந்தார். சக மேலும்படிக்க

கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் -அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வலியுறுத்தல்

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்து

மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி மேலும்படிக்க

புதுக்கோட்டை அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

விராலிமலை அருகே நேற்று கார் மீது தனியார் பஸ்  மோதியதில், சென்னை தொழிலதிபர் மனைவி, மாமியார், மகன்  உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். காரில் இருந்த பச்சிளம் குழந்தை  காயமின்றி உயிர் தப்பியது.

சென்னை அசோக் மேலும்படிக்க

அரியானா முதல்வராக கட்டார் பதவியேற்பு: 9 அமைச்சர்களும் பதவியேற்பு

அரியானா  மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் (60) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். இந்த மாநிலத்தில் முதல் முறையாக பாஜக அரசு பதவியேற்றுள்ளது.

மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற மேலும்படிக்க