google1

Thursday, October 23, 2014

ஒரு தலை காதல் வாலிபர் கொலை- இளம்பெண் குடும்பத்துடன் கைது

ஒருதலையாக காதலித்து திருமணத்துக்கு வற்புறுத் தியதால் உறவினர்கள் தாக்கினர். இதில் வாலிபர் இறந்ததாக கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வைரபுரத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் கேசவன் (22), கட்டிட மேலும்படிக்க

No comments:

Post a Comment