google1

Saturday, October 18, 2014

பொன்னமராவதி அருகே 2 மூதாட்டிகள் கொடூர கொலை - ரூ. 10 லட்சம் மாயம்

பொன்னமராவதியில் கழுத்தை அறுத்து அக்காள்-தங்கை படுகொலை செய்யப்பட்டனர். ரூ.10 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார்வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையப்பட்டி கைலாசபதி ரோட்டைச் சேர்ந்தவர் சரசுவதி ஆச்சி(வயது 68). மேலும்படிக்க

No comments:

Post a Comment