google1

Sunday, October 31, 2010

ஆதர்ஷ் ஊழல்; 2 மத்திய மந்திரிகள் பதவிக்கு ஆபத்து?

கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதற்காக, 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள கொலபா பகுதியில் கடற்படை தளத்தின் அருகே சுமார் 26 கிரவுண்டு நிலம் ஒதுக்கப்பட்டது.

ஆதர்ஷ் கூட்டுறவு மேலும்படிக்க

ராகுல் அரைகுறை விவரங்களுடன் பேச வேண்டாம்: ரவிசங்கர்

விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு பாஜக பொதுச் செயலாளர் ரவி சங்கர் பிரசாத் அறிவுரை கூறினார்.

பிகார் மேலும்படிக்க

மெக்காவில் இந்திய ஹஜ் பயணிகள் 29 பேர் மரணம்

சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் பயணிகள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹஜ் பயணிகள் மேலும்படிக்க

நடுரோட்டில் பறந்த 1,000 ரூபாய் நோட்டுகள்

போக்குவரத்து நிறைந்த நடுரோட்டில் திடீரென பறந்த 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டு எடுக்க குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த ஆவடி காமராஜர் சிலை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் மேலும்படிக்க

பாலத்தில் மோதி பறந்து சென்று மரத்தில் விழுந்து தொங்கிய கார்

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பறந்து சென்ற கார் மரத்தில் விழுந்து தொங்கியது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜா ஸ்டீபன் (வயது 28), அவரது தாயார் பாத்திமா மேரி, தங்கை மேலும்படிக்க

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற் படையினர் பணம் மற்றும் படகில் இருந்து இறால் மீன்களை கொள்ளையடித்து சென்றனர்.

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மேலும்படிக்க

ஒபாமா வருகையை எதிர்க்கலாமா? இடதுசாரி கட்சிகளுக்கு வைகோ கேள்வி

ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்து, அமெரிக்க அதிபர் ஆகியுள்ள ஒபாமா இந்தியா வருவதை இடதுசாரி கட்சிகள் எதிர்க்கலாமா என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேலும்படிக்க

உச்ச நீதிமன்ற கருத்து இறுதித் தீர்ப்பு அல்ல: அமைச்சர் ஆ. ராசா

2ஜி அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பல்ல என்று மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா கூறினார்.

நீலகரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மேலும்படிக்க

கோவையில் அக்காள்-தம்பி கடத்தி கொலை ; மேலும் ஒருவன் கைது

கோவையில் அக்காளுடன் கடத்தி கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலும் மீட்கப்பட்டது. அந்த கொலையில் தொடர்புடைய கார் டிரைவரின் கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். கொல்லப்படுவதற்கு முன்பு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்து உள்ளது.

கோவை மேலும்படிக்க

குழந்தைகளை கடத்திக் கொன்றவர்களை உடனே தூக்கில் போட வேண்டும் - நடிகர் விஜய் ஆவேசம்

கோவையில் பள்ளிக் குழந்தைகள் 2 பேர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட டிரைவருக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க ‌வேண்டும் என்று நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பிற்காக உடுமலை பகுதியில் தங்கியிருக்கும் மேலும்படிக்க

Saturday, October 30, 2010

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.1,813-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.14 ஆயிரத்து 504-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும்படிக்க

மாவட்டத்துக்கு ஒரு தொகுதியில் பாமக வேட்பாளர் - டாக்டர் ராமதாஸ்

வரும் 2011 தேர்தலில் மாவட்டத்துக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை மேலும்படிக்க

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்யும் மேலும்படிக்க

தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர் அறிவிப்பு

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிராஜ பாண்டியன் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஓய்வு பெற்ற நீதியரசர் கே.கோவிந்தராஜன் மேலும்படிக்க

பாலியல் புகார் தெரிவித்த ஜெர்மன் பெண்ணுக்கு வாரன்ட்

கோவா கல்வித் துறை அமைச்சர் அடனாசியோ மான்செரட்டே. இவரது மகன் ரோகித். கடந்த 2008ல் கோவாவுக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் பெண்ணின் மைனர் மகளை ரோகித் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும்படிக்க

முந்திரி புதினா பக்கோடா

தேவையான பொருள்கள்:

முந்திரி                          - 2கப்
கடலை மாவு              - ஒன்றரை கப்
பொடியாக நறுக்கிய புதினா - அரை கப்
இஞ்சி ,பச்சை மிளகாய் விழுது - 2 ஸ்பூன்
சோம்பு, உப்பு, எண்ணெய் தேவைக்கு

செய்முறை:

கடலை மாவை சலித்து அதனுடன் மேலும்படிக்க

மினி இட்லி பெப்பர் மசாலா

தேவையான பொருள்கள்:

இட்லி மாவு              - 2கப்
சின்ன வெங்காயம்  - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
பச்சை மிளகாய்          - 2
மிளகு தூள்                 - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது  - கால் ஸ்பூன்
எண்ணெய்                   மேலும்படிக்க

வாழைப்பூ குழம்பு

தேவையான போருள்கள்:

வாழைப்பூ                       - 1
அரிசி மாவு                   - 1 ஸ்பூன்
 கடலை மாவு                - அரை கப்
 சமையல் சோடா     -  1 சிட்டிகை
மிளகாய் தூள்             - அரை ஸ்பூன்
 உப்பு, எண்ணெய் தேவைக்கு
வெங்காயம்                   - 2
தக்காளி                         மேலும்படிக்க

வெங்காய சட்னி

தேவையான பொருள்கள்:

நறுக்கிய பெரிய வெங்காயம்  - 1 கப்
பூண்டு                                         -  4பல்
காய்ந்த மிளகாய்                     - 4
உப்பு ,புளி, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயை தவிர மற்ற எல்லா பொருள்களைபும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்.வானலியில் எண்ணெய் காய்ந்ததும் மேலும்படிக்க

குழிப்பணியாரம்

தேவையான பொருள்கள்:

பச்சை அரிசி             - 1 கப்
 புழுங்கலரிசி             - 1கப்
அவல்                         - கால் கப்
உளுந்து                     - கால் கப்
பச்சை மிளகாய்    - -2
சின்ன வெங்காயம் - 6
தேங்காய் துறுவல்  -அரை கப்
வெந்தயம் ,கடுகு,உளுந்து - மேலும்படிக்க

மசால்வடை - மற்றொருமுறை

தேவையான பொருள்கள்:

கடலை பருப்பு     - 1கப்
பொடியாக வெங்காயம்  - 1கப்
பச்சை மிளகாய்             - 4
நறுக்கிய இஞ்சி , கருவேப்பிலை ,உப்பு  தேவையான அளவு


செய்முறை:

பருப்பை 2மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்து விட்டு மேலும்படிக்க

Friday, October 29, 2010

தினபலன் - 30-10-10

தினபலன் - 30-10-10

மேஷம்

நல்ல தகவல்கள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். குடும் பத்தில் மகிழ்ச்சி கூடும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்போடு தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

ரிஷபம்

பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளை மேலும்படிக்க

மரக்கிளையில் தவித்த 1 1/2 வயது குழந்தை 2 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 343 ஆக உயர்ந்தது. இந்நிலையில், பாகை செலடான் தீவில், ஒரு மரக்கிளையில் 1 1/2 வயது ஆண் குழந்தை உயிருடன் சிக்கித் தவிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2 நாட்களாக அக்குழந்தை, மேலும்படிக்க

ரஷ்ய ஏவுகணை சோதனை வெற்றி

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா, நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அணுகுண்டை தாங்கி செல்லக்கூடிய, 8 ஆயிரம் கி.மீ., தூரம் வரை சென்று தாக்கவல்ல "புலாவா" என்ற கண்டம் விட்டு கண்டம் மேலும்படிக்க

இலங்கையில் தமிழ்ப்பெண் கடத்தி கற்பழித்து கொலை

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் அனிதா அன்னலிங்கம். திருமணம் ஆன இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 நாட்களுக்கு முன் அவரை சிலர் கடத்திச் சென்று கற்பழித்தனர். இதில் அவர் உயிர் இழந்தார்.

இறந்து மேலும்படிக்க

ஒகேனக்கல்லில் வெள்ளம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்துவரும் கன மழையால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ளது. அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் மேலும்படிக்க

காவிரி பிரச்னை: தமிழக தலைவர்களுக்கு தங்கர் பச்சான் வேண்டுகோள்

காவிரி பிரச்னையில் கர்நாடகாவை போல் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் இன்றையச் மேலும்படிக்க

சோராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு ஜாமீன்

சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் வழக்கில், குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு அகமதாபாத் உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் மேலும்படிக்க

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க சர்ச்சை: வீடுகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் ராணுவ தளபதிகள் முடிவு

மும்பை கொலபா பகுதியில் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் மனைவிகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் நிலத்தில் ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தின் சார்பில் 31 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டதும், அதில் மேலும்படிக்க

சர்ச்சையை கிளப்பியது ராகுலின் ரயில் பயணம்

காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்தது குறித்து, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உ.பி., உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அமேதி மேலும்படிக்க

சீன பிரதமரிடம் மன்மோகன் சந்திப்பு

காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு சீனா தனி விசா வழங்கி வரும் விவகாரத்தின் பின்னணியில், இந்தியாவின் முக்கியப் பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக அணுகுமாறு சீன பிரதமர் வென் ஜியோபாவை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

கிழக்கு ஆசியா மற்றும் மேலும்படிக்க

ரீட்டா மேரி வழக்கு: சிறைக் காவலர்கள் மூவரின் 10 ஆண்டு கடுங்காவல் உறுதி

ரீட்டா மேரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சிறைக் காவலர்கள் 3 பேருக்கு திண்டிவனம் விரைவு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

சென்னை மேலும்படிக்க

பாஜக எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு செல்லும்: கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

கர்நாடக மாநில பாஜக அரக்கு எதிராக செயல்பட்ட 11 அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்ட வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 11 பேரின் பதவி நீக்கம் செல்லும் என 3வது மேலும்படிக்க

ஸ்பெக்ட்ரம் வழக்கு :10 ஆண்டுகள் ஆகுமா? சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.,யிடம் கேள்வி

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், போதுமான முன்னேற்றம் ஏற்படாததற்கு, சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

"நீங்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை. அரசின் செயல்பாடு இவ்வளவுதானா" என்று நீதிபதிகள் சிபிஐ தரப்பு வழக்கறிஞரைக் மேலும்படிக்க

பருவ மழை தொடங்கியது

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டுக்கு மேலும்படிக்க

Thursday, October 28, 2010

வாரபலன் 27-10-10 முதல் 9-11-10 வரை

வாரபலன் 27-10-10 முதல் 9-11-10 வரை

மேஷம்: Mesam


புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மேலும்படிக்க

தினபலன் - 29-10-10

தினபலன் - 29-10-10

மேஷம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சிந்தனை ஆற்றலால் சிறப்படைவீர்கள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மேலும்படிக்க

தொடர் சரிவில் பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தது. வியாழக்கிழமை 64 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 20 ஆயிரத்துக்கும் கீழாக சரிந்து 19,941 ஆகக் குறைந்தது.

முந்தைய இரண்டு நாள் வர்த்தகத்தில் மொத்தம் மேலும்படிக்க

எந்திரன் எனது கதை - ஆர்னிகா நாசர் போலீஸில் புகார்

எந்திரன் திரைப்படம், தனது ரோபாட் தொழிற்சாலை நாவலைத் தழுவி எடுக்கபட்டுள்ளது என மாநகர போலீஸ் கமிஷனரிடம் எழுத்தாளர் ஆர்னிகா நாசர் புகார் அளித்தார்.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அண்மையில் வெளியான எந்திரன் திரைப்படம் திரையரங்குகளில் மேலும்படிக்க

"ஒச்சாயி"க்கு வரி விலக்கு

"ஒச்சாயி" திரைப்படத்துக்கு வரி விலக்கு அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆச்சி கிழவி திரைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுமுகங்கள் தயா, தாமரை நடித்துள்ள படம் "ஒச்சாயி". அறிமுக இயக்குநர் ஆசைத்தம்பி இப்படத்தை மேலும்படிக்க

சுடுகாட்டில் நடக்கும் அரசுப்பள்ளி

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஓர் அரசு தொடக்க பள்ளிக்கூடம், சுடுகாட்டில் நடப்பது தெரிய வந்துள்ளது. சுடுகாட்டில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏதாவது பிணம் வந்தால், உடனே மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். மேலும்படிக்க

வியட்நாமில் மன்மோகன் சிங்

ஆசியான்- இந்தியா, மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை வியட்நாம் தலைநகர் ஹனோய் சென்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான், மலேசியா மற்றும் வியட்நாம் மேலும்படிக்க

சார்லி சாப்ளின் படத்தில் செல்போன் காட்சி

செல்போன், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மறைந்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் படத்திலேயே செல்போன் காட்சி இடம்பெற்றிருப்பது, ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. 1928-ம் ஆண்டு வெளியான `தி மேலும்படிக்க

அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு: 50 அணு ஏவுகணைகள் கட்டுப்பாட்டை இழந்தன

அமெரிக்காவில், வியோமிங்கில் உள்ள வாரன் விமானப்படை தளத்தில் 50 அணு ஏவுகணைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடியவை. இந்த ஏவுகணைகளின் செயல்பாடுகள், அங்குள்ள ஏவுகணை செலுத்து கட்டுப்பாட்டு மைய மேலும்படிக்க

பிரான்ஸ் நாட்டுக்கு பின்லேடன் எச்சரிக்கை

முஸ்லிம்களுக்கு எதிராக பிரான்ஸ் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை கண்டித்து, நைஜர் நாட்டில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை கடத்தியதாக, அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் தெரிவித்துள்ளார்.

ஆப்ரிக்க நாடான நைஜரில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர், அல்-குவைதா மேலும்படிக்க

இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 343 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை வியாழக்கிழமை 343 ஆக உயர்ந்தது.

மெந்தாவி தீவில் திங்கள்கிழமை கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழுந்து பலர் உயிரிழந்தனர். சாவு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. மேலும்படிக்க

40 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நக்சலைட்டை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

கேரளாவில் வயநாடு காட்டுப்பகுதியில் கடந்த 1970-ம் ஆண்டு நக்சலைட் தீவிரவாதியை சுட்டுக் கொன்ற வழக்கில் கேரள முன்னாள் ஐ.ஜி. லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கேரளாவில் வயநாடு பகுதியில் உள்ள திருநெல்லி காட்டுப்பகுதிகளில், கடந்த 1970-ம் மேலும்படிக்க

அபராதம் விதித்த போலீஸ்காரர் உயிரோடு எரிப்பு

மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள வாசை நகரில் பஸ் நிலையம் அருகே இரவு பணியில் ஈடுபட்டிருந்த அனில் அய்டோடிகா (வயது 44) என்ற போக்குவரத்து போலீஸ்காரர், போக்குவரத்து விதியை மீறியதாக ஒரு ஆட்டோவை மேலும்படிக்க

கிலானி, அருந்ததி ராய் மீது நடவடிக்கை இல்லை: மத்திய அரசு முடிவு

பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய மேலும்படிக்க

தேர்தல் எதிரொலியாக பிப்ரவரியில் பிளஸ்-2 தேர்வா?

சட்டசபை தேர்தல் காரணமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, முன்கூட்டியே துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அதுமட்டுமல்ல அரசு தேர்வுத்துறையும் பிப்ரவரி 25-ந் தேதி பிளஸ்-2 தேர்வை மேலும்படிக்க

கடிதம் எழுதி காலத்தைக் கழித்துவிட்டார் கருணாநிதி: ஜெ., பாய்ச்சல்

காவிரி பிரச்னையில், முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதி காலத்தைக் கழித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மேலும்படிக்க

காவிரி நீரைப் பெற சட்டப்படி நடவடிக்கை: முதல்வர் கருணாநிதி

காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கை பெறுவதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு முதல்வர் மேலும்படிக்க

சோட்டானிக்கரா தேவி கோவில் மேல்சாந்தி தேர்வு

பிரசித்திப் பெற்ற சோட்டானிக்கரா தேவி கோவில் மேல்சாந்தி தேர்வு, குலுக்கல் முறையில் இன்று நடைபெறும். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் சோட்டானிக்கராவில், தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மேலேகாவு மற்றும் கீழேகாவு ஆகிய மேலும்படிக்க

நிதீஷ் குமார் சந்தர்ப்பவாதி: சோனியா ஆவேசம்

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்தர்ப்பவாதி, இவரது நிர்வாகத்தில் அனைத்துத் துறைகளிலும் பீகார் மாநிலம் பின் தங்கிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை பாகல்பூரில் நடந்த மேலும்படிக்க

எம்.பி. பதவி ராஜினாமாவா? - திருமாவளவன்

`எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய திட்டம் ஏதும் இல்லை' என்று விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று கூறினார்.

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று டெல்லி சென்றார். அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதற்காக மேலும்படிக்க

மும்பையில் பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் ஒபாமா

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மும்பையில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.

ஒபாமாவின் பயணத் திட்டம் குறித்து அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துணை மேலும்படிக்க
தேவையான பொருள்கள்:

கடலை பருப்பு - 1கப்
பொடியாக வெங்காயம் - 1கப்
பச்சை மிளகாய் மேலும்படிக்க

Wednesday, October 27, 2010

தினபலன் - 28-10-10

தினபலன் - 28-10-10

மேஷம்

உறவினர் பகை அகலும் நாள். கவுரவம், புகழ் கூடும். விலைஉயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். கூட்டு வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.

ரிஷபம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நாள். பணவரவு திருப்தி தரும். மேலும்படிக்க

ஹீரோக்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை - கரு.பழனியப்பன்

இயக்குனர் கரு.பழனியப்பன் தானே இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் மந்திரப் புன்னகை. இந்தப் படத்தின் கதாநாயகி மீனாட்சி. சமீபமாக இந்தப் படத்தைப் பற்றி பேசிய கரு.பழனியப்பன், "பொதுவாக இயக்குனர் நடிகராகும் போது, நான் ஒரு மேலும்படிக்க

தபு திருமணம்

"காதல் தேசம்", "சிறைச்சாலை" உள்ளிட்ட படங்களில் நடித்த தபு தற்போது ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஓரிரு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களைப் பற்றிய மேலும்படிக்க

சில்க் வேடத்தில் நடிப்பேன் ; ஆனா கிளாமரா நடிக்க மாட்டேன் - வித்யா பிடிவாதம்!

சில்க் வேடத்தில் நடிக்க தயாரா இருக்கிறேன்; ஆனால் அவரைப் போல கிளாமரா நடிக்க மாட்டேன், என்று நடிகை வித்யாபாலன் திடீரென கூறியிருப்பதால் சில்க் வாழ்க்கை வரலாறு படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். தென்னகத்து சினிமாக்களில் கவர்ச்சியாக மேலும்படிக்க

ரூ.7,800 கோடி செலவில் சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை

சென்னையிலிருந்து பெங்களூருக்கு தற்போதுள்ள சாலைகளை தவிர புதிதாக மேலும் ஒரு விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது. இருபுறமும் வேலியுடன், இந்த எக்ஸ்பிரஸ் நான்குவழி சாலை அமைப்பதற்காக மொத்தம் ரூ.7,800 கோடி வரை செலவிடப்படவுள்ளது. இந்த சாலை மேலும்படிக்க

கிலானி, அருந்ததி ராய் பேச்சுகள்: கருத்துக் கூற காங்கிரஸ் தயக்கம்

காஷ்மீர் விவகாரம் குறித்து பிரிவினைவாதத் தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் பேசிய பேச்சுகள் குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி மறுத்து விட்டார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் மேலும்படிக்க

ஹெட்லி குறித்த தகவல்: இந்தியா - அமெரிக்கா இடையே புகைச்சல்

அமெரிக்காவில் சிறையில் உள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி தொடர்பாக அமெரிக்கா எந்தத் தகவலையும் முன்னதாகத் தெரிவிக்கவில்லை என இந்தியா புகார் தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு முன்னதாகவோ, தாக்குதல் நடந்த மேலும்படிக்க

என்.எல்.சி. போராட்டம் வாபஸ்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் 39 நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

பேச்சுவார்த்தையில் ஊதியம், போனஸ் தொகையை உயர்த்தி வழங்க என்.எல்.சி. மேலும்படிக்க

மலேசிய பிரதமருடன் மன்மோகன்சிங் சந்திப்பு; முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து

ஜப்பானில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் மாலை மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் போய்ச்சேர்ந்தார்.

அங்கு அந்த நாட்டின் பிரதமர் முகமது நஜிப் துன் அப்துல் ரசாக்கை நேற்று அவர் மேலும்படிக்க

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்தது: 28 பேர் பலி

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் 28 பேர் பலியானார்கள்.

இந்தோனேஷியாவில் ஜாவா தீவில் யோக்யகர்தா நகர் அருகே மவுண்ட் மெரபி என்ற எரிமலை உள்ளது. அது கடந்த சில நாட்களாகவே புகையை கக்கியபடி இருந்தது. மேலும்படிக்க

சதாம் உசேன் கூட்டாளியை தூக்கில் போட வாடிகன் எதிர்ப்பு

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியில் வெளியுறவு மந்திரியாக இருந்தவர், தாரிக் அஜீஸ். ஒரு குறிப்பிட்ட பிரிவினரை கொன்று குவித்ததற்காக, அவருக்கு ஈராக் தீர்ப்பாயம் நேற்று முன்தினம் தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில், அதற்கு போப் மேலும்படிக்க

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் எதிர்தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர்.

இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து மேலும்படிக்க
மேலும்படிக்க

இத்தாலியில் பாதிக்கு மேல் கள்ளத் தொடர்பு

கள்ளத் தொடர்புகள் இருப்பது உலகில் வழக்கம்தான் என்றாலும், ஒரு நாட்டில் உள்ளவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கள்ளத் தொடர்பு வைத்திருப்பார்களா...? ஆம். இத்தாலியில் தான் இந்த நிலைமை.

இத்தாலியில், 1981 வரை, தங்களை ஏமாற்றும் மனைவிகளைக் கொல்லும் மேலும்படிக்க

தமிழகம், புதுவையில் இன்று கன மழை பெய்யும்

தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை இன்னமும் நீடிக்கிறது. மேலைக் காற்று தீவிரமாக வீசுவதால், வளி மண்டலத்தின் மேலும்படிக்க

வளர்மதி பதவி பறிப்பு: ஜெ. அதிரடி

முன்னாள் அமைச்சர் வளர்மதி அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,:

விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு மேலும்படிக்க

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விட முடியாது:கர்நாடகம்

கர்நாடகத்தின் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு தற்போதைய சூழ்நிலையில் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமில்லை என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி காவிரி மேலும்படிக்க

குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்! ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் சவால்!

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தி.மு.க.வினருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக கூறுவது பொறுப்பற்ற குற்றச்சாட்டு, ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேலும்படிக்க

SENSEX 20005.37
(-216.02) Oct 27 3:59PM
NIFTY 6012.65
(-69.35) Oct 27 4:10PM

மேலும்படிக்க

தமிழக காங்கிரஸுக்கு விரைவில் புதிய தலைமை : இளங்கோவன்

தமிழக காங்கிரஸுக்கு விரைவில் தலைமை மாறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாளையொட்டி ராஜா அண்ணாமலைபுரத்தில் மேலும்படிக்க

கொச்சி அணிக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியது ஐ.பி.எல். நிர்வாகம்

உரிமையாளர்கள் தொடர்பான சர்ச்சைகளை தங்ளுக்குள் தீர்த்துக் கொள்ள கொச்சி அணிக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருக்கிறது, ஐ.பி.எல். நிர்வாகக் குழு.

அந்தக் காலக் கெடுவுக்குள் சர்ச்சைகள் களையப்படவில்லை என்றால், ஐ.பி.எல்.லில் இருந்து அந்த அணி மேலும்படிக்க

விபசார அழகிகள் இரவில் ஒளிரும் உடைகளை அணிய உத்தரவு

ஸ்பெயினில், இரவு நேரங்களில் சாலையோரங்களில் விபச்சாரத்திற்காக நிற்கும்போது ஒளிரும் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என விபச்சாரப் பெண்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு விபசார அழகிகளுக்கு பல கட்டுப்பாடுகள் மேலும்படிக்க

Tuesday, October 26, 2010

சிக்கன் சுக்கா

தேவையான பொருள்கள்:

கோழிக்கறி - ஒருகிலோ
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி மேலும்படிக்க

தினபலன் - 27-10-10

தினபலன் - 27-10-10

மேஷம்

வருமானம் திருப்தி தரும் நாள். வாழ்க்கைப் பாதையை சீரமைத்துக் கொள்ள ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரப் போட்டிகளை சாமர்த்திய மாகப்பேசி சமாளிப்பீர்கள்.

ரிஷபம்

உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். திடீர் செலவுகள் மேலும்படிக்க

சென்செக்ஸ் 81 புள்ளிகள் சரிவு

பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. வாரத்தின் தொடக்க நாளன்று 137 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பங்குச் சந்தையில் இரண்டாம் நாளன்று 81 புள்ளிகள் சரிந்தது. இதனால் குறியீட்டெண் 20,221 புள்ளிகளானது. இதேபோல மேலும்படிக்க

பெனாசிரை கொன்றது, தலீபான்களே பாகிஸ்தான் விசாரணையில் தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரை கொலை செய்தது, தலீபான்கள்தான் என்று பாகிஸ்தான் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். மேலும்படிக்க

நோபல் பரிசு பெறுவதை சீன அரசு தடுக்க முயற்சி: லியூ ஜியாபோ மனைவி புகார்

எனது கணவர் சார்பில் நான் நோபல் பரிசு பெறவுள்ளதை தடுத்து நிறுத்த சீன அரசு முயற்சிக்கிறது என்று அந்நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற லியூ ஜியாபோவின் மனைவி லியூ ஜியா குற்றம்சுமத்தியுள்ளார்.

ஒருவேளை என்னால் மேலும்படிக்க

செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனங்களுக்கு மாறும் வசதி 1-ந் தேதி முதல் அமலாகிறது

பொது மக்கள், தங்களிடம் உள்ள செல்போன் எண்ணை மாற்றாமல், வேறு செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக மாறும் வசதி (எம்.என்.பி.), வருகிற திங்கட்கிழமை (நவம்பர் 1-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

பகுதி பகுதியாக இந்த திட்டம் மேலும்படிக்க

காங்கிரஸ் குடும்ப அரசியல் நடத்துகிறது: நிதின் கட்காரி

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் குடும்ப அரசியல் நடத்திவருகின்றன என்று, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில், பாகல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பா.ஜ., தலைவர் நிதின் மேலும்படிக்க

'சத்யம்' ராமலிங்க ராஜு ஜாமீன் ரத்து

சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ராமலிங்க ராஜுவின் தம்பி ராம ராஜு மற்றும் 4 பேர் கைது மேலும்படிக்க

படப்பிடிப்பில் மர்ம கும்பல் `திடீர்' தாக்குதல்; நடிகை அஞ்சலி உயிர் தப்பினார்

குலசேகரம் பகுதியில் சினிமா படப்பிடிப்பு குழுவினர் மீது நேற்று மர்ம கும்பல் புகுந்து `திடீர்' தாக்குதல் நடத்தியது. அப்போது நடிகை அஞ்சலி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தப்பினார். அந்த கும்பல் டைரக்டரை தாக்கியதோடு, மேலும்படிக்க

ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை: திமுக எம்.பி.

ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை என்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெலன்டேவிட்சன் தெரிவித்தார்.

ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி மாவட்ட பொறுப்பாளர்கள் கடந்த வாரத்தில் ஹெலன் டேவிட்சனை சந்தித்து மனு அளித்தனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மேலும்படிக்க