google1

Friday, October 29, 2010

ரீட்டா மேரி வழக்கு: சிறைக் காவலர்கள் மூவரின் 10 ஆண்டு கடுங்காவல் உறுதி

ரீட்டா மேரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சிறைக் காவலர்கள் 3 பேருக்கு திண்டிவனம் விரைவு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

சென்னை மேலும்படிக்க

No comments:

Post a Comment