google1

Thursday, October 28, 2010

நிதீஷ் குமார் சந்தர்ப்பவாதி: சோனியா ஆவேசம்

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்தர்ப்பவாதி, இவரது நிர்வாகத்தில் அனைத்துத் துறைகளிலும் பீகார் மாநிலம் பின் தங்கிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை பாகல்பூரில் நடந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment