google1

Thursday, October 28, 2010

40 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நக்சலைட்டை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

கேரளாவில் வயநாடு காட்டுப்பகுதியில் கடந்த 1970-ம் ஆண்டு நக்சலைட் தீவிரவாதியை சுட்டுக் கொன்ற வழக்கில் கேரள முன்னாள் ஐ.ஜி. லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கேரளாவில் வயநாடு பகுதியில் உள்ள திருநெல்லி காட்டுப்பகுதிகளில், கடந்த 1970-ம் மேலும்படிக்க

No comments:

Post a Comment