google1

Friday, October 29, 2010

பருவ மழை தொடங்கியது

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment