google1

Thursday, October 28, 2010

கடிதம் எழுதி காலத்தைக் கழித்துவிட்டார் கருணாநிதி: ஜெ., பாய்ச்சல்

காவிரி பிரச்னையில், முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதி காலத்தைக் கழித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment