google1

Saturday, November 30, 2013

நெல்லை அருகே பிரபல மருத்துவர் , மனைவியுடன் பட்டப்பகலில் படுகொலை

நெல்லை மாவட்டம், முக்கூடலைச் சேர்ந்தவர் டாக்டர் அருள் (74). இவர் அம்பை தெற்கு மாடவீதியில் வீட்டில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி ஜான்சிராணி (60). 2 மகள்கள் வெளியூரில் உள்ளதால் கணவன், மனைவி மேலும்படிக்க

தமிழ்நாடு முழுவதும் இன்று 6½ லட்சம் பேர் குரூப் 2 தேர்வு எழுதினார்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்து 64 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில் 1,064 பேரை தேர்வு செய்ய மேலும்படிக்க

Friday, November 29, 2013

அரசு பள்ளியில் ஆபாச படம் காட்டி மாணவிகளிடம் சில்மிசம்

புதுவை அரும்பார்த்தபுரம் அரசு பள்ளியில் கம்ப்யூட்டரில் ஆபாச படம் காட்டி மாணவிகளிடம் ஆசிரியர்கள் செக்ஸ் குறும்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்

புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த அரும்பார்த்தபுரத்தில் மேலும்படிக்க

பெற்ற மகளையே மிரட்டி கற்பழித்து திருமணம் செய்ய முயன்றவர் கைது

பெற்ற மகளையே மிரட்டி கற்பழித்து அவரை ஒரு குழந்தைக்கு தாயாக்கியதுடன் திருமணம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்

மும்பை மலாடு மால்வாணியை சேர்ந்தவர் இப்ராகிம் சேக் (வயது 50). இவரது 26 வயது மகள் மேலும்படிக்க

சொத்து தகராறில் சித்தப்பாவை கொலை செய்த அண்ணன் மகன்கள் கைது

பட்டப்பகலில் வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தம்பி மகன்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். புரசைவாக்கம் அரசப்ப தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (52). பிஏ மேலும்படிக்க

Thursday, November 28, 2013

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை நெருக்கமாக இருக்கும் ஆபாச சிடி -பரபரப்பு

ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

 தமிழில் நம்பர் மேலும்படிக்க

சங்கர் ஊர் ராஜபாளையம் தமிழ் சினிமா

http://www.youtube.com/watch?v=3nUBELHMxP8 மேலும்படிக்க

திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா

http://www.youtube.com/watch?v=Kake08kzd3k மேலும்படிக்க

கொள்ளு ரசம்

கொள்ளு - 1 கப்

வரமிளகாய் - 3

மல்லி - 1 ஸ்பூன்

சீரகம் மேலும்படிக்க

ஸ்பெஷல் வடை கறி

தேவையான பொருள்கள்

மேலும்படிக்க

Wednesday, November 27, 2013

முந்திரி மட்டன் சுக்கா வறுவல்

தேவையான பொருள்கள்

மட்டன் -1 கிலோ

இஞ்சி-1 துண்டு

பூண்டு மேலும்படிக்க

காலி பிளவர் மசாலா

தேவையான பொருள்கள்

காலி பிளவர் மேலும்படிக்க

ஸ்டஃப்ட்வெஜிடபிள்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு -1/2 மேலும்படிக்க

எதிர்ப்பை மீறி தமிழ் படத்தில் ‘செக்ஸ்’ பட நடிகை சன்னி லியோன் நடனம்

அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் 'சன்னி லியோன்' இவர் நடித்த நீலப்படங்களுக்கு வெளிநாடுகளில் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சன்னிலியோன் 'ஜிஸ்சம் 2' என்ற இந்தி படத்தில் அறிமுகமானவர். தற்போது 'ஜாக்பாட்' என்ற மேலும்படிக்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஜெய் ஹோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

ரோஜா' திரைப்படத்தில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை அனைத்து திரையுலகிலும் தனது இசைத்திறமையை பதிவு செய்து இசைப்புயலாக உருமாறி ஆஸ்காரையும் வென்றவர், ஏ.ஆர். ரஹ்மான்.

திரை இசை தவிர, உலகில் மேலும்படிக்க

அமலா பாலுக்கு சிபாரிசு செய்யும் மோகன் லால்

அசின், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள், தாய்மொழியான மலையாளத்தை சுத்தமாக மறந்து விட்டபோதும், அமலா பால் போன்ற சில நடிகைகள், அவ்வப்போது மலையாள படங்களிலும் நடிக்கின்றனர்.கடந்த ஆண்டு மோகன் லாலுடன், 'ரன் பேபி ரன்' என்ற மேலும்படிக்க

ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக் கூட்டம் படத்திற்கு பட்ஜெட் அதிகரிப்பு

ஓவியா படத்துக்கு பட்ஜெட் அதிகரித்துவிட்டது என தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கைபிசைந்து நிற்கிறார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் முதல் படம் மதயானைக் கூட்டம். விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இப்படம் மேலும்படிக்க

கணவன் - மனைவிக்கிடையே சரக்கடிப்பதில் தகராறு்-மனைவி கொலை-சுப்பர் குடும்பம்

சேலம் மாவட்டம், ஏற்காட்டை அடுத்த மாரமங்கலம் ஊராட்சி, பெலாக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி வெள்ளையன், வயது-45.  இவரது மனைவி வெள்ளச்சி, வயது-42. இவர்கள் இருவருக்கும் மது குடிக்கும் வழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம், வீட்டில் இருந்த மேலும்படிக்க

ஏற்காடு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அ.தி.மு.க. தொழிற் சங்க செயலாளர் மயங்கி விழுந்து மரணம்

சென்னை எண்ணூர் காசிமேடு காசிகோவில் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 55), இவரும் அ.தி.மு.கவை சேர்ந்த தொண்டர்களும் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய சேலம் வந்து இருந்தனர்.

மணிவண்ணன் சென்னை அண்ணா தொழிற் சங்க மேலும்படிக்க

10 ஆயிரம் ஆசிரியர்கள் 5-ம் வகுப்பு கணிதம்-இந்தி பாடத்தில் பெயில்

பீகார் மாநில அரசு கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. கடந்த மாதம் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 24 சதவீத மேலும்படிக்க

பொதுமக்கள் முன்னிலையில் 5 பல்லிகளை உயிருடன் சாப்பிட்ட விநோத மனிதன்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் அய்யாறு (27). தினமும் காலை உணவாக 5 பல்லிகளை அப்படியே விழுங்குகிறார். கூலி தொழிலாளியான அய்யாறு இது பற்றி கூறுகையில், ஒரு மேலும்படிக்க

இன்று மதியம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் லெஹர் புயல்

ஆந்திராவை அச்சுறுத்தி வரும் லெஹர் புயல் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும்  இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மத்திய மேலும்படிக்க

பழநி அருகே லாரி மீது கார் மோதி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி

கேரள மாநி லம், திருச்சூர் மாவட்டம், முறியோடு கொம்பன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த சிப்ஸ் வியாபாரி ஜான்சன் (48). இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 13 பேர், இரு கார்களில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர்.

நேற்று மேலும்படிக்க

சென்னையில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு வாலிபர் கைது கைது

 சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் ஜானகி (வயது–20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.  

அந்த மனுவில் தன்னை திருமண ஆசைக்காட்டி தமிழரசன் (வயது 20) மேலும்படிக்க

விபசாரத்திற்காக சிறுமிகளை விற்க முயன்ற வாலிபர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து வந்து, விபசாரத்துக்காக விற்க முயன்ற மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ரபிக் அக்தர் இராணி(வயது26). இவர் மேற்கு மேலும்படிக்க

Tuesday, November 26, 2013

இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளதாக '90' வயது தாத்தா மீது '80' வயத பாட்டி புகார்

இளம்பெண்ணுடன் 90 வயது கணவர் தகாத உறவு வைத்துள்ளதாக நெல்லை மகளிர் போலீசில் 80 வயது மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

நெல்லை தச்சநல்லூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராமையா(90). தச்சநல்லூரில் உள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மேலும்படிக்க

கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள திருவானைக்காவல் அகிலேண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் யமுனா (வயது 45). இவரது மகன் செல்வகுமார் (20), மகள் சத்யா (22) ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு புலிவலம் அருகே வீசப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் மேலும்படிக்க

ஆதிதமிழர் பேரவை பெண் பிரமுகர் அம்பேத்கர் சிலை முன் தீக்குளிப்பு

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று காலை சிலை இருக்கும் ரவுண்டானா அருகில் ஒரு பெண், டூவீலரில் வந்து இறங்கினார். சிலையின் காலை தொட்டு வணங்கினார். காகிதம் ஒன்றை சிலை மேலும்படிக்க

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு -அனைவரும் விடுதலை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வந்த சங்கரராமன் கொலை வழக்கில், அரசு தரப்பில் மேலும்படிக்க

இடிந்தகரையில் குண்டு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தங்குழி கிராமங்களில் தாது மணல் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இந்த இரு கோஷ்டிகளும் தங்கள் பலத்தை காட்ட, மேலும்படிக்க

தமயந்தி வருகிறாள் தமிழ் திகில் படம்

http://www.youtube.com/watch?v=1qcpotzmCTs மேலும்படிக்க

திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா

http://www.youtube.com/watch?v=TXYdtVFGIbY மேலும்படிக்க

Monday, November 25, 2013

கட்சி கூட்டத்தில் அடி–உதை வாங்கிய காமெடி நடிகர்

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆலப்புழாவை அடுத்த அரிபரம்பு என்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், மத்திய காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அரசின் மேலும்படிக்க

எயிட்ஸ் விழிப்புணர்வு படத்தில் சூர்யா, அனுஷ்கா

உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோய்களில் முதலிடம் எய்ட்ஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு உண்டு. இந்த நோயை போக்குவதற்காகவும், கட்டுப்படுத்தவும் உலகம் முழுவதும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், டீச் எயிட்ஸ் என்ற மேலும்படிக்க

குத்தாட்டம் போட தமிழுக்கு வரும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்

கனடாவைச் சேர்ந்த கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் சில பாலியல் படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது இந்தியில் 'ஜாக்பாட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நம்மூர் நடிகர் பரத்தும் நடிக்கிறார். மேலும்படிக்க

ஜெய் ஆகாஷ் நடிக்கும் அழகிகளிடம் சிக்கும் கணவர்கள் கதை

த்ரிரோசஸ், ராமகிருஷ்ணா, சேவல் போன்ற படங்களில் நடித்தவர் ஜெய் ஆகாஷ். அவர் கூறியதாவது: தெலுங்கில் நடித்த ஆனந்தம் படத்தை தமிழில் இனிது இனிது காதல் இனிது என்ற பெயரில் இயக்கி நடித்தேன்.

சமீபகாலமாக நான் மேலும்படிக்க

ரசிகர் மன்றமா வேண்டாம் அலறும் நடிகர் விஜய்சேதுபதி

தென்மேற்கு பருவகாற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய்சேதுபதி. தற்போது பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு, மெல்லிசை, இடம்பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும்படிக்க

பாகிஸ்தானில் தீட்டப்பட்ட சதி மும்பை தாக்குதல் இன்று நினைவு நாள் -மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு

இன்று மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய 5ம் ஆண்டு நினைவு நாள். இதையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலும்படிக்க

பழனி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா - உதயநிதி பார்க்க திரண்ட ரசிகர்களால் பரபரப்பு

திண்டுக்கல் அடுத்த பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கோம்பைபட்டியில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் 'இது கதிர்வேலன் காதல்' என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின், கதாநாயகிகளாக நயன்தாரா, சாயாசிங் மேலும்படிக்க

மனைவியின் ஹேண்ட் பேக்கில் சிகரெட் இருந்ததால் திருமணமாகி 3 மாதத்தில் விவாகரத்து

மனைவியின் ஹேண்ட் பேக்கில் சிகரெட் இருந்ததை பார்த்த கணவன் அதிர்ச்சி அடைந்தார். திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் மனைவியை அதிரடியாக அவர் விவாகரத்து செய்தார். சவுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை மேலும்படிக்க

திருச்சியில் கல்லூரி பஸ் மீது லாரி மோதியதில் 2 மாணவிகள் பலி 12 மாணவர்கள் படுகாயம்

நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்காக கல்லூரியில் இருந்து தினமும் பஸ் வந்து செல்கிறது. நேற்று காலை கல்லூரி பஸ், மாணவ, மேலும்படிக்க

சென்னையின் ரிப்பன் பில்டிங் இன்று வயது 100 வாழ்த்த யாரும் இல்லை

சென்னையின் வெள்ளை மாளிகையாகத் திகழும் மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஆனால், சென்னையின் புகழ்மிக்க பாரம்பரிய கட்டடத்தின் 100-வது பிறந்தநாளை கொண்டாடத்தான் ஆளில்லை. சென்னை மேலும்படிக்க

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மதுரை பள்ளி மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மதுரை மாணவனை திருச்சி அருகே துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பத்திரமாக மீட்டனர். மதுரை தபால் தந்தி ரோடு நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவர் கட்டிட கான்ட்ராக்டர் மேலும்படிக்க

சென்னையில் தனியார் நிறுவனத்தில் 8–வது மாடியில் இருந்து குதித்து 24 வயது பெண் தற்கொலை

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு 8 மாடி கட்டிடத்தில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அங்குள்ள 8–வது மாடியில் இருந்து இன்று காலை 9 மணியளவில் பெண் ஒருவர் கீழே குதித்தார். மேலும்படிக்க

ஓடும் ரயிலில் 98 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- முதல்வர் நிதிஷ்குமார் விசாரணைக்கு உத்தரவு

பாட்னாவில் ஓடும் ரயிலில் பள்ளி மாணவிகளுக்கு இளைஞர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். தன்பாத்தில் உள்ள கர்மல் பள்ளியை சேர்ந்த 98 மேலும்படிக்க

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்தான் குற்றவாளிகள் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு மேலும்படிக்க

Friday, November 22, 2013

தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் கைது

இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார். ஆடுகளம், பாண்டிய நாடு உள்பட சில படங்களில் அவர் நடித்துள்ளார்.

கவிஞர் மேலும்படிக்க

சென்னையில் விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை -மகன் உயிர் ஊசல்

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ராஜராஜன்(தொழில் அதிபர்). பஸ் நிலையம் அருகே உள்ள அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பில் 6–வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கீதா(41). வடபழனியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் டாக்டராக மேலும்படிக்க

கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

மதுரவாயல் ஆலப்பாக்கத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி மனைவியே கணவனை படுகொலை செய்தார். போலீசாரிடம் சிக்கிய கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

காஞ்சீபுரம் செய்யாரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் போரூரில் உள்ள ஒரு மேலும்படிக்க

பிரபல தமிழ் நடிகையின் படுக்கை அறைகாட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டும் தொழிலதிபர்

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன், கேம், மானஸ்தன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. தெலுங்கு படங்களிலும் நடித்துள் ளார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு மேலும்படிக்க

பிரபல தெகல்கா வார இதழின் ஆசிரியர் மீது பெண் பத்திரிகையாளர் பாலியல் தொல்லை புகார்

தெகல்கா வார இதழின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது அவரது பத்திரிகையில் பணியாற்றி வரும் ஒரு பெண் பத்திரிகையாளர் 'செக்ஸ்' புகார் கொடுத்தார். கோவாவில் 'தெகல்கா' சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதற்காக மேலும்படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சன்

தமிழக அரசின் ஆதரவுடன், நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையிலான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர மேலும்படிக்க