google1

Wednesday, November 27, 2013

இன்று மதியம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் லெஹர் புயல்

ஆந்திராவை அச்சுறுத்தி வரும் லெஹர் புயல் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும்  இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மத்திய மேலும்படிக்க

No comments:

Post a Comment