7–வது மாடியில் ஏறி ரெயில்வே ஊழியர் தற்கொலை மிரட்டல்
சென்னையில் தென்னக ரெயில்வே அலுவலகத்தின் 7–வது மாடியில் ஏறி நின்று ரெயில்வே ஊழியர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அவர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment