google1

Tuesday, March 31, 2015

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா

பாரதீய ஜனதா உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாகி உள்ளது. கட்சியில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையின் மூலம், 8.80 கோடி தொண்டர்களை கொண்டு பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உள்ளது. மேலும்படிக்க

மதுரையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளுக்கு தந்தையான பள்ளி ஆசிரியர்

மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன.

 மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் அகமத். அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சஹிதா (39). இவர்களுக்கு ஏற்கெனவே ஆண், பெண் மேலும்படிக்க

Sunday, March 29, 2015

ஆபாச படம் காட்டி சிறுமியை பலாத்காரம் செய்த பல்கலைக்கழக பேராசிரியர் கைது

ஆபாச படம் காட்டி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் மதியழகன் (வயது 59). இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றி மேலும்படிக்க

காது கேளாத,வாய்பேச முடியாத குழந்தைகள் நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் வந்த அமைச்சர்

காது கேளாத, வாய்பேச முடியாத குழந்தைகளின் படிப்புக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில நீர் வளத் துறை அமைச்சர் கிரீஷ் மஹாஜன் துப்பாக்கியுடன் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், ஜல்கயான் மேலும்படிக்க

தேர்வுக்கு 15 நிமிடங்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் ‘அவுட்

தேர்வுக்கு 15 நிமிடங்களுக்கு முன், வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள் வெளியானது. இதையடுத்து, அரசு பணியாளர் தேர்வுகளை உத்தரப் பிரதேச  அரசு நேற்று அதிரடியாக ரத்து செய்தது.


 உத்தரப் பிரதேச அரசின் பல துறைகளில் ஊழியர்களை மேலும்படிக்க

மும்பையில் புதிய மாபியா கும்பலின் தலைவி பேபி போதை மருந்து கடத்தல் இவர் ரூ.100 கோடிக்கு அதிபதி

மகாராஷ்டிர தலைநகரான மும்பையில் 'மாபியா' எனப்படும் கிரிமினல் கூட்டத்தின் தலைவியாக 'பேபி' என்கிற சசிகலா ரமேஷ் பட்டாங்கர் வளர்ந்து வருகிறார். போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள இவர் ரூ. 100 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக மேலும்படிக்க

சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் சேருவதற்கான கெடு நாளையுடன் முடிகிறது

தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 50 லட்சத்து 41 ஆயிரத்து 65 பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர்.


இதில் 89 லட்சத்து 67 ஆயிரத்து 403 பேர் இந்தியன் ஆயில் கழகத்திலும்(இண்டேன்), மேலும்படிக்க

திருவாரூரில் மத்திய பல்கலை. கட்டுமானம் சரிந்து 5 பேர் பலி 16 பேர் காயம்

திருவாரூரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகை கட்டட கட்டுமானப் பணியின்போது முகப்பு வளைவு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர்- மயிலாடுதுறை சாலை மேலும்படிக்க

Friday, March 27, 2015

சொத்து தகராறில் தொழிலதிபரை காரில் கடத்த மனைவி, மகன்கள் முயற்சி

சொத்து தகராறில் தந்தையை, மகன்கள் மற்றும் மனைவி காரில் கடத்த முயன்ற சம்பவம் தண்டையார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுதியது.

கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயலை சேர்ந்தவர் ஷேக்பாபா ஜான் (52), தொழிலதிபர். இவரது மனைவி பர்வின்தாஜ். மேலும்படிக்க

நடத்தையில் சந்தேகம்- கணவனை வெட்டி கொன்ற மனைவி கைது

அரியலூர் அருகே விக்கிரமங்கலம் அடுத்த ஆலவாய் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சமுத்திரம்(41). இவர்களது மகன் அருள். மகள் கார்த்திகா.


குடிபழக்கம் உள்ள கணேசன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியின் மேலும்படிக்க

பீகாரில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி

பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மா மங்கல கவுரி கோயில் அருகே பிச்சை எடுத்து பிழைத்து வரும் 40 பிச்சைக்காரர்கள் ஒன்றிணைந்து மேலும்படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தயவு செய்து மானியம் பெறாதீர்கள். - வசதி படைத்தவர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

வசதி படைத்தவர்கள், சமையல் எரிவாயு சிலிண்டரை சந்தை விலையில் வாங்குங்கள். மானியம் கேட்காதீர்கள். வசதியுள்ள 2.8 லட்சம் நுகர்வோருக்கு, சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டதால் ரூ.100 கோடி மிச்சமாகியுள்ளது. இது ஏழை மக்கள் நலனுக்கு பயன்படுத் மேலும்படிக்க

அரைநிர்வாண கோலத்துடன் சாலையில் படுத்து விவசாயிகள் மறியல் போராட்டம்

பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி திருச்சியில் விவசாயிகள் அரைநிர்வாண கோலத்துடன் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசிய –தென்னக நதிகள் மேலும்படிக்க

கர்நாடகாவை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம்

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கையை கண்டித்து நாளை (28-ந் தேதி) நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் மேலும்படிக்க

சுருதிஹாசனை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய ஐதராபாத் நீதிமன்றம் தடை

பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று  தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் கமல்ஹாசனின் மகள் சுருதி ஹாஸன்  நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி மேலும்படிக்க

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் பிரணாப்

முன்னாள் பிரதமரும் பாஜகவின் நிறுவனர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு(90) நாட்டின் மிக உயரிய 'பாரத ரத்னா' விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது இல்லத்துக்குச் சென்று வழங்கினார்.

வாஜ்பாய் உடல்நலம் குன்றி இருப்பதால், மேலும்படிக்க

விபத்தின்போது நான் போதையில் இல்லை- ஓடிப்போகவும் இல்லை-சல்மான் கான் -வாக்குமூலம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான்(49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மும்பை பந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் மேலும்படிக்க

Thursday, March 26, 2015

கழுத்தை நெரித்து பெண் கொலை-கணவன்–மாமனார் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

காதல் திருமணம் செய்த பெண்ணை வரதட்சணை கேட்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்த கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கு ராம நாதபுரம் கோர்ட்டில் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சை மாவட்டம் வடபாதிமங்கலத்தைச்சேர்ந்த முருகவேல் மேலும்படிக்க

தேசிய விருது பெற்ற குழந்தைகளுக்கு தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ்

2-வது தேசிய விருதுக்கான படங்கள் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. 'காக்கா முட்டை' படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது பெற்றது. மேலும் இதில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு சிறந்த மேலும்படிக்க

ஒருதலைக்காதலில் வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை

ஒருதலைக்காதல் விவகாரத்தில் வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள்  சிறை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி மேலும்படிக்க

விஸ்வரூபம் விவகாரம்-நடிகர் கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்

நடிகர் கமலஹாசனிடம் இந்தி நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டார்.

மும்பையில் நடந்த வர்த்தக மற்றும் தொழில் இந்திய வர்த்தக கூட்டமைப்பு வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான் பேசும் போது கூறியதாவது

கமல் நடித்த மேலும்படிக்க

தேர்வு எழுத சென்ற பிளஸ்–1 மாணவி சாக்குமூட்டைக்குள் பிணமாக கண்டெடுப்பு

திருச்செங்கோடு அருகே பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற பிளஸ்–1 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மேலும்படிக்க

ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்கள் - மத்திய அரசு நடவடிக்கை

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி தலைநகர் சனாவிலிருந்து ஏடன் நகருக்கு மேலும்படிக்க

தொடர் கொலை மிரட்டல் எதிரொலி-சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூடுதல் பாதுகாப்பு

தொடர் கொலை மிரட்டல் காரணமாக சட்ட ஆணையர் சகாயத்துக்கும், அவரது அலுவலகத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை மேலும்படிக்க

வெளிநாடுகளில் இருந்து எனக்கு பணம் வரவில்லை’ அன்னா ஹசாரே அறிக்கை

சமூக போராட்டங்கள் நடத்துவதற்கு ஆதரவாக எனக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் பணம் வரவில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.

ஊழலுக்கு எதிராக போராடி வருபவரும், காந்தியவாதியுமான 77 வயது அன்னா ஹசாரே, மேலும்படிக்க

Wednesday, March 25, 2015

பிளஸ்–2 மாணவி பாலியல் பலாத்காரம்-கூலி தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஈரோடு மாவட்ட பவானிசாகர் புங்கார் காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38), கூலி தொழிலாளி.

இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ்–2 மாணவியை கடத்தி சென்று 4 நாட்களாக வைத்து பாலியல் மேலும்படிக்க

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை

கோவை வெரைட்டிஹால் ரோட்டில் ஓட்டலின் பின்புறம் உள்ள வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

அதன்பேரில் வெரைட்டிஹால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்–இன்ஸ்பெக்டர் ஜோதிமணி மற்றும் போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது மேலும்படிக்க

ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது- மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்

டெல்லியில் கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் இன்று நிறைவடைந்தது. இதில் 2-ஜி மற்றும் 3-ஜிக்கான அலைக்கற்றை ஏலத்தின்மூலம், மத்திய அரசுக்கு 1.10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

2-ஜி மேலும்படிக்க

சிங்கப்பூரில் பெண்களை ரகசியமாக படம் பிடித்த இந்திய வங்கி அதிகாரிக்கு 8 வாரம் சிறை

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியரான மகா விக்னேஷ் வெலிப்பன், அங்குள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.


இவர் கடந்த 2011-ம் ஆண்டு சிங்கப்பூரின் மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள மேலும்படிக்க

தமிழக பட்ஜெட் தாக்கல் : அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ரூ.2090 கோடிநிதி

தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.


 தமிழக வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோகத் திட்டத்தில் மேலும்படிக்க

என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட்

ன்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், என்று நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள எலியாட் கூறியுள்ளார்.

 11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் நடந்து வருகிறது. மேலும்படிக்க

Wednesday, March 18, 2015

10-ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.

இந்தத் தேர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,298 தேர்வு மையங்களில் மேலும்படிக்க

Tuesday, March 17, 2015

செல்வராகவன் இயக்கும் படம் - சிம்பு ஜோடி தீக்ஷா சேத்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வாலு', 'இது நம்ம ஆளு' படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையடுத்து மேலும்படிக்க

நடிகர் அஜித்குமாருக்கு ‘ஆபரேஷன்’; சென்னை மருத்துவமனையில் நடந்தது

மூக்கில் சதை வளர்ச்சி காரணமாக நடிகர் அஜித்குமாருக்கு சென்னை மருத்துவமனையில் நேற்று 'ஆபரேஷன்' நடந்தது.

அஜித்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்தார். ஒரு பந்தயத்தில் அவர் கலந்து கொண்டபோது, முதுகில் மேலும்படிக்க

சோனியா தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி மாளிகைக்கு பேரணி

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 14 கட்சிகளைச் சேர்ந்த மேலும்படிக்க

Monday, March 16, 2015

தர்பூசணி பேஷியல் அழகு குறிப்பு

தர்பூசணியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும்.

இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, மேலும்படிக்க

டி.வி ரிமோட்டை பிடுங்கிய மகன்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்


மும்பை நகரின் நவி மும்பை டவுன்ஷிப்பில் உள்ள கமோதேவைச் சேர்ந்தவர் ஷபனா பெர்சாடே(38) மூன்று குழந்தையின் தாயான இவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் ஷாரூக் கிரிக்கெட் சேனல் மேலும்படிக்க

பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா

தேவையான பொருட்கள்:

சிக்கன்   - அரை கிலோ
மிளகு -  20
இஞ்சி  -  1 துண்டு
பூண்டு   - 3 பல்
மஞ்சள் தூள்   - அரை  ஸ்பூன்
தணியா தூள்  - 1   ஸ்பூன்
மிளகாய் தூள் மேலும்படிக்க

Sunday, March 15, 2015

தாயின் சத்துமாத்திரையை சாக்லேட் என சாப்பிட்ட குழந்தை மரணம்

வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து எடுத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து.


இது, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏழுகிணறு அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ். மேலும்படிக்க

சேலத்தில் இளம்பெண்ணும், கள்ளக்காதலனும் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு

கொடுவாளுடன் கணவர் விரட்டியதால் இளம்பெண்ணும், கள்ளக்காதலனும் ரோட்டில் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது மேலும்படிக்க

பிரேசில் 1300 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

பிரேசிலில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பயணிகள் பலியானாதாக முதற்கட்ட தகவல்கள் நேற்று தெரிவித்தன. இந்நிலையில் இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக தெற்கு பிரேசிலில் உள்ள சாண்டா கட்டாரினா மாகாணத்தில் மேலும்படிக்க

சட்டசபையில் எம்எல்ஏக்கள் பயங்கர ரகளை கேரள அரசுக்கு நெருக்கடி

கேரள பேரவை வன்முறை சம்பவம், 356வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு உள்ளது என ஆளுநர் சதாசிவம் பகிரங்க அறிக்கை வெளியிட்டதால், கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


கேரளாவில் மது பார் களை மேலும்படிக்க

சென்னை பெண் போலீசுடன் ஆபாச உரையாடல்- போலீஸ் உதவி கமிஷனர் மீது விசாரணை

செல்போனில் பெண் போலீசுடன் செக்ஸ் உரையாடலில் ஈடுபட்ட உதவி போலீஸ் கமிஷனர் மீது விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வட சென்னை கூடுதல் கமிஷனர் வி.ஏ.ரவிக்குமார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழக மேலும்படிக்க

Thursday, March 12, 2015

இன்ஸ்டண்ட் காபி பவுடரைப் போல் இன்ஸ்டண்ட் சரக்கு பவுடர் விற்பனை

தமிழர்களாகிய நமக்கு நன்கு பரிச்சயமான பெயர் ஆல்கஹால். ஆனால், பால்கஹால்? புதிதாக இருக்கிறதல்லவா ஒரு மது விரும்பி (குடிகாரர்) குடிக்க விரும்பினால் பார் வரை சென்று சிரமப்படக் கூடாது. எங்கேயும் எப்போதும் மது கிடைக்க மேலும்படிக்க

பெங்களூரில் தன் மகளை சாலையில் அடித்து உதைத்த மதுரை சப்-இன்ஸ்பெக்டர்

பெங்களூரில் தன் மகளை சாலையில் அடித்து உதைத்த மதுரை சர்வதேச மகளிர் தினத்தை நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் கொண்டாடி வந்த நிலையில் உல்சூரில் தன் மகளை பலர் முன்னிலையில் நட்டநடுச் மேலும்படிக்க

நீதிமன்றத்தில் இளம்பெண் கதறல் - வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கியவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று நீதிபதி முன் இளம்பெண் அழுதபடி கூறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  தேனாம்பேட்டையை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் கவிதா (21) (பெயர்கள் மேலும்படிக்க

ரேஷன் கார்டு குறை தீர்க்க நாளை 16 இடங்களில் சிறப்பு முகாம்



புதிய ரேஷன் கார்டு பெறுதல் மற்றும் ரேஷன் கார்டு குறைகளை தீர்க்க, சென்னையில் நாளை 16 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகம் முழுவதும் புதிய குடும்ப மேலும்படிக்க

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை ஈக்காடு தாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சி மேலும்படிக்க

பெங்களூரில் 20 பேரால் தாக்கப்பட்ட ஆப்பிரிக்கர் புகார் அளிக்க மறுப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே, பைரதியில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மூன்று பேர் மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தாமாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும்படிக்க

Wednesday, March 11, 2015

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தென் தமிழகத்தின் அநேக இடங்களில் 2 நாட்களில் மழை பெய்யும்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து மேலும்படிக்க