google1

Sunday, March 15, 2015

பிரேசில் 1300 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

பிரேசிலில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பயணிகள் பலியானாதாக முதற்கட்ட தகவல்கள் நேற்று தெரிவித்தன. இந்நிலையில் இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக தெற்கு பிரேசிலில் உள்ள சாண்டா கட்டாரினா மாகாணத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment