google1

Friday, March 6, 2015

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள்சிறை: -நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

பாளையங்கோட்டையில் பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள சுபம் காலனியைச் சேர்ந்த நல்லபெருமாள் மகன் ரவி (46). இவரது மேலும்படிக்க

No comments:

Post a Comment