google1

Thursday, March 26, 2015

ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்கள் - மத்திய அரசு நடவடிக்கை

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி தலைநகர் சனாவிலிருந்து ஏடன் நகருக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment