google1

Sunday, March 29, 2015

திருவாரூரில் மத்திய பல்கலை. கட்டுமானம் சரிந்து 5 பேர் பலி 16 பேர் காயம்

திருவாரூரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகை கட்டட கட்டுமானப் பணியின்போது முகப்பு வளைவு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர்- மயிலாடுதுறை சாலை மேலும்படிக்க

No comments:

Post a Comment