google1

Friday, March 27, 2015

நடத்தையில் சந்தேகம்- கணவனை வெட்டி கொன்ற மனைவி கைது

அரியலூர் அருகே விக்கிரமங்கலம் அடுத்த ஆலவாய் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சமுத்திரம்(41). இவர்களது மகன் அருள். மகள் கார்த்திகா.


குடிபழக்கம் உள்ள கணேசன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியின் மேலும்படிக்க

No comments:

Post a Comment