google1

Friday, February 28, 2014

சென்னை தொண்டு நிறுவன காப்பகத்தில் 12 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

மேலும்படிக்க

வயதான தந்தைகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கும்-ஆய்வில் தகவல்

வயதான தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகள் முன்பு அறியப்பட்டதைவிட தற்போது அதிக அளவில் மனநலம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடன் மேலும்படிக்க

மனைவியின் ஆபாச போஸ்டர்களை பொது இடங்களில் ஒட்டிய கணவன்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் அயன் கட்பெர்ட்டு (வயது 46) அலிசன் கிட்(34) இவர்கள் இருவருக்கும் ஹூஸ்டன் நகரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  திருமணம் நடந்தது. சிறிது நாட்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து வாங்கி மேலும்படிக்க

Thursday, February 27, 2014

நடிகர் கமலஹாசனைப் பற்றிய ‘அபூர்வ நாயகன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா,

நடிகர் கமலஹாசனைப் பற்றிய 'அபூர்வ நாயகன்' என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள கமலஹாசனின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இப்புத்தகத்தை உருவாக்கிய ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் புத்தகத்தை மேலும்படிக்க

17 வயது மாணவனை காதல் திருமணம் செய்த 35 வயது ஆசிரியை கைது

மேலும்படிக்க

பேஸ் புக்கில் ஆபாச படங்களை அனுப்பி 12 வயது சிறுவனை மயக்கிய பெண்

ஐரோப்பாவில் 12 வயது சிறுவனை பேஸ் புக் மூலம் செக்சியான புகைபடங்களை காட்டி மூன்று முறை பலத்காரம் செய்த 35 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளோரிடாவை சேர்ந்தவர் ஜாய் மெக்கால்( வயது 35) மேலும்படிக்க

சென்னைக்கு ஒரு சிவப்பு விளக்கு பகுதி தேவை- சினிமா இயக்குனர்

சாண்ட்ரா எமி, யுரேகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'. யுரேகா நடித்து, இயக்கியிருக்கிறார். ஜே.எஸ்.கே நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் பத்திர்க்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் மேலும்படிக்க

ஆசியக் கோப்பை கிரிக்கெட்-ஆப்கனை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் உமர் அக்மல் சதம் அடித்து உதவ, அந்த அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

வங்கதேசத்தின் ஃபதுல்லாவில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மேலும்படிக்க

சென்னையில் மனைவியின் நாடகத்தால் தாயை கொன்றா மகன்

திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் கணபதி நகரை சேர்ந்தவர் சந்திரன் (56). இவரது மனைவி வசந்தி (50). இவர்கள் ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் பழ வியாபாரம் செய்தனர்.கடந்த 25ம் தேதி, இரவு வசந்தி ரத்த மேலும்படிக்க

பஸ் நிலையம் அருகே திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் மனைவி கண்எதிரேயே தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை திருவான்மியூர் மங்கல்ஏரி பகுதியை சேர்ந்தவர் ஜெ.கந்தன்(வயது 40). தென்சென்னை மாவட்ட தி.மு.க. பிரதிநிதியான இவர், அந்த பகுதியில் கோழிக்கடை நடத்தி மேலும்படிக்க

சென்னையில் ராஜீவ் காந்தி சிலை உடைப்பு-காங்கிரஸார் சாலை மறியல் போராட்டம்

சென்னையில் மூன்று இடங்களில் ராஜீவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் தொடர்பாக தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த 7 மேலும்படிக்க

நளினி உள்பட 4 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி உள்பட நான்கு பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு மேலும்படிக்க

சூரிய குடும்பத்துக்கு வெளியே 715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்திற்கு வெலியே புதியதாக 715 கோள்கள் உள்ளதை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் கெப்ளர் தொலை நோக்கி இதனை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே வளங்கள் நிறைந்த புதியதாக மேலும்படிக்க

வேலூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 சிறுவன் உயிருடன் மீட்பு

வேலூர் அல்லாபுரம் கே.கே.நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் அப்துல்ஜபார் கூலித்தொழிலாளி இவருடைய மகன் அப்துல்காதர்(வயது4). நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றான்.

சாலை ஓரத்தில் விளையாடியபடி சென்றான். அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த மேலும்படிக்க

எண்ணூரில் ரூ.5 ஆயிரம் கோடியில் அனல் மின்சார திட்டம் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

சென்னை எண்ணூரில் 4,956 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள புதிய அதிவேக ஈனுலை அனல் மின் விரிவாக்க திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மின்சார பற்றாக்குறையை மேலும்படிக்க

Wednesday, February 26, 2014

பிரெட் ரெய்தா

தேவையானவை

பிரெட் துண்டுகள் - 5

தேங்காய் துண்டுகள் – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

மேலும்படிக்க

முட்டை தக்காளி குழம்பு

தேவையானவை

முட்டை – 2

நாட்டுத்தக்காளி – 3

வெங்காயம் – 2

மஞ்சள்தூள் மேலும்படிக்க

நாட்டுக் கோழி பிரியாணி

தேவையானவை

பாசுமதி அரிசி – 600 கிராம்

நாட்டுக்கோழிக்கறி மேலும்படிக்க

செட்டிநாட்டு சிக்கன் பிரியாணி

தேவையானவை

பாசுமதி அரிசி – 600 கிராம்

சிக்கன் அரை கிலோ

வெங்காயம் மேலும்படிக்க

பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்-மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியின் 44 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்த மேலும்படிக்க

எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் விஜய் சர்மா அவரது மனைவி நீலம். அவர்கள் செல்லப்பிராணியாக ஒரு கிளி மற்றும் நாயை வளர்த்து வந்துள்ளனர்.

நீலம், நாய் மற்றும் கிளியை மிகவும் செல்லமாக தனது குழந்தைகள் மேலும்படிக்க

கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட பெண் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது

கேளம்பாக்கம் அடுத்த ரத்தினமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சர்மிளா (38). கடந்த 23ம் தேதி வீட்டின் அருகே உள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைக்க சென்ற சர்மிளா கை, கால்கள் மேலும்படிக்க

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது-மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டது, இனிமேல் எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது' என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளில் மேலும்படிக்க

கணித ஆசிரியை கற்பழித்து கொலைசெய்த 15 வயது மாணவன் கைது

அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் கொலின் ரிடாசர்(வயது 28) இவர் தனியார் பள்ளியில் கணித ஆசியராக பணி புரிந்து வருகிறார்.

அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சிசாம் மேலும்படிக்க

பயணம் செய்யாத டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற முடியாது மார்ச் 1ல் அமல்

மத்திய ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் டாக்டர் சுமந்த் டெவுல்கர் கூறியதாவது: ரயில்வே வாரியம் பிப்.21ம் தேதி அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில் உள்ளபடி கம்ப்யூட்டர் முன்பதிவு மேலும்படிக்க

மகனின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்து கொன்ற கொடூர தந்தை கைது

நைஜிரியாவை சேர்ந்தவர்  சேரிஸ் எலிவிஸ் (வயது30).இவர மகன் காட்ரிச் எலிவிஸ். கடந்த 10 ந்தேதி எலிவிஸின் மனைவி கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது மகனை காணவில்லை இது குறித்து போலீசாருக்கு மேலும்படிக்க

ஐ.பி.டி.எல்.-ல் விளையாட நடாலின் ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?

மேலும்படிக்க

விராட்கோலி-ரகானே அதிரடி-வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா

ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து தனி ஆளாக போராடி வெற்றி தேடித்தந்தார் கேப்டன் விராத் கோஹ்லி. ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று மேலும்படிக்க

ஹன்சிகாவுடன் உறவு முறிந்து விட்டது நடிகர் சிலம்பரசன் பரபரப்பு பேட்டி

நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம். எங்கள் காதல் முறிந்து விட்டது'' என்று நடிகர் சிலம்பரசன் அறிவித்து இருக்கிறார்.

நடிகர் சிலம்பரசனுக்கு முதலில் நடிகை நயன்தாராவுடன் காதல் இருந்தது. இருவரும் 'வல்லவன்' படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மேலும்படிக்க

சக வீரர்களை 5 பேரை சுட்டுகொன்று ராணுவ வீரர் தற்கொலை

காஷ்மீரில் சக வீரர்களை சுட்டு கொன்று ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் சுந்தர்பால் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வனஸ்பால் என்ற இடத்தில் உள்ள மேலும்படிக்க

Tuesday, February 25, 2014

நடிகைகள் குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது-கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்

 
ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்த இவர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் சென்னை வந்தபோது, மேலும்படிக்க

போலி தகவல்களுக்கு பயந்து பேஸ்புக்கில் இணைந்த ஸ்ருதி

போலி தகவல்களால் பாதிக்கப்பட்ட ஸ்ருதிஹாசன் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். பெரும்பாலான நடிகைகள் டுவிட்டரில் உள்ளனர். தங்களை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை டுவிட்டரில் வெளியிடுகிறார்கள்.

ஸ்ருதிஹாசனும் அப்படித்தான். ஆனால் அவர் பேஸ்புக்கில் இணையாமல் இருந்தார். இதனால் சிலர் மேலும்படிக்க

கதையை லீக் செய்த நடிகர் மீது முருகதாஸ் கோபம்


கதையை லீக் செய்த வில்லன் நடிகர் மீது முருகதாஸ் கோபம் அடைந்தார். துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து புதிய படம் உருவாக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் கொல்கத்தாவில் மேலும்படிக்க

சென்னையில் அ.தி.மு.க பிரமுகர் ஒட ஒட விரட்டி நடுரோட்டில் வெட்டிக்கொலை

தேனாம்பேட்டை பர்வாநகரை சேர்ந்தவர்  ஆறுமுகம் (30). 115-வது வார்டு அ.தி.மு.க. வட்ட துணை செயலாளரான இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

இன்று காலை 7 மணி அளவில், ஆறுமுகம் தனது வீட்டில் இருந்து அருகில் மேலும்படிக்க

பெண் என்ஜினீயர் கொலையில் குற்றவாளிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

சென்னை கேளம்பாக்கம் சிறுசேரியில் பெண் என்ஜினீயர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கொடூர கொலையாளிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தை மேலும்படிக்க

மனைவியின் கள்ளக்காதலன் சுட்டுக்கொலை -படுக்கை அறையில் இருவரையும் பார்த்ததால் கணவன் ஆத்திரம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாழை தோட்டம் கொட்டாய் பகு தியை சேர்ந்தவர்  சிவகுமார் (25). இவரது மனைவி தீபா (23). இவர்களுக்கு திருமணமாகி  5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

அதே ஊரை மேலும்படிக்க

புற்றுநோயை பேப்பரில் எளிய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம் இந்திய பேராசிரியை சாதனை

 உலகில் இன்றைக்கு மிக அபாயகர உயிர்க்கொல்லி நோயாக புற்றுநோய் (கேன்சர்) விளங்குகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இந்த நோயின் தாக்கத்தை கண்டறிய கடின மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகிறது. இதை தவிர்க்க தற்போது மேலும்படிக்க

நேற்று சூரியனில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு 44 லட்சம் மைல் வேகத்தில் விண்வெளி கதிர்வீச்சு

சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.

இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். மேலும்படிக்க

தோழியுடன் நெருக்கமாக இருந்த வாலிபரை செல்போனில் படம் பிடித்து மிரட்டும் ‘நண்பர்’

பெண் தோழியுடன் நண்பர் படுக்கை அறையில் இருந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து, 35 சவரன் நகை, ரூ.3 லட்சம் பறித்த பாசக்கார நண்பர் போலீசில் சிக்கியுள்ளார்.சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் குமார். இவரும் அதே மேலும்படிக்க

நீதிபதியின் கன்னத்தில் அறைந்த எஸ்பி மனைவி, குழந்தைகளை சுட்டு விரக்தியில் தற்கொலை

நீதிபதியின் கன்னத்தில் அறைந்ததால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் எஸ்பி மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். சட்டீஸ்கர் மாநிலம் ஜகதால்பூரைச் சேர்ந்தவர் தேவநாராயண் படேல் (40). போலீசில் எஸ்பியாக பணியாற்றி மேலும்படிக்க

இலங்கையின் வடக்கு பகுதி புதைகுழியில் 80 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

இலங்கையின் வடக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியை தோண்டியபோது இதுவரையில் 80 மனித எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளன. இவை போரின்போது காணாமல் போன தமிழர்களுடையதாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த எலும்புக் கூடுகள் அனைத்தும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மேலும்படிக்க

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆதரவு தாருங்கள்- முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்

பாஜக சார்பில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

எப்போதாவது, எங்கேயாவது எங்கள் தரப்பில் தவறுகளோ, குறைபாடுகளோ இருந்தால் அதற்காக நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

பாஜக மேலும்படிக்க

நெல்லையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஜேசிபி மீது மோதி மாணவி பலி-17 சிறுவர்கள் காயம்

திருநெல்வேலி அருகே ஜே.சி.பி. இயந்திரம் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். 17 மாணவ, மாணவியர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர்.

கங்கைகொண்டான் கலைஞர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள மேலும்படிக்க

பெண் என்ஜினியர் கொலை வழக்கு-வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது


பெண் இன்ஜினீயர் கொலையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கொல் கத்தா விரைந்துள்ளனர்.

சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் மேலும்படிக்க

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்

அமெரிக்க பொறியாளர்கள் மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். ஹென்னஸ்சிஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் பொறியாளர்கள் இந்த வெனோம் ஜி.டி என்ற அதிவேக காரை வடிவமைத்துள்ளனர்.

இதன் சோதனை ஓட்டம் மேலும்படிக்க

சென்னையில் 147 இடங்களில் சாலையோரம் கார் ‘பார்க்கிங்’ வசதி

சென்னையில் கார்களை பார்க்கிங் செய்வதற்கு புதிய தொழில்நுட்பத்தில் 147 இடங்களில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படுகிறது.

சென்னையில் கார்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனால் முக்கியமான இடங்களில் சாலையோரம் கார் பார்க்கிங் மேலும்படிக்க

கோவையில் கணவன் மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம்

கோவையில் கடன்தொல்லை தாங்காமல் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது


கோவையை அடுத்த சுந்தராபுரம் நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது30). பெட்டிக்கடை, மளிகைக்கடை நடத்தி வந்தனர். இவரது மேலும்படிக்க

தலைமை செயலகம் அருகே தீக்குளித்த வாலிபர் மரணம்


திண்டிவனத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 40). நேற்று சென்னை வந்த இவர் தலைமைச் செயலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினார்.

திடீரென மண்எண்ணையை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். மேலும்படிக்க

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் பிறந்தநாள் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கட்சி அலுவலகத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மதியம் 12.30 மணிக்கு வந்தார்.

அங்கு அவர், நிருபர்களுக்கு மேலும்படிக்க

Monday, February 24, 2014

இணையதளத்தில் வெளியான நிர்வாண புகைப்பம் -நடிகை அதிர்ச்சி



எம்மா ஸ்டோனுக்கு 26 வயதாகிறது. தொலைக்காட்சியிலிருந்து 2007ல் வெளியான சூப்பர்பேட் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். ஸோம்பிலேண்ட், ஈஸி ஏ படங்கள் அவரை பிரபலப்படுத்தின. தி அமேஸிங் ஸ்பைடர்மேன் படம் இவரை உலக அளவில் மேலும்படிக்க