google1

Thursday, February 20, 2014

பள்ளிக் கல்வித்துறைக்கான ரூ.106 கோடி திட்டங்கள் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

பள்ளிக் கல்வித்துறைக்கான 106 கோடி மதிப்புள்ள திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தரமான கல்வி அளிப்பதோடு, படிக்கும் சூழலை மேம்படுத்தத் மேலும்படிக்க

No comments:

Post a Comment