google1

Wednesday, February 26, 2014

சக வீரர்களை 5 பேரை சுட்டுகொன்று ராணுவ வீரர் தற்கொலை

காஷ்மீரில் சக வீரர்களை சுட்டு கொன்று ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் சுந்தர்பால் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வனஸ்பால் என்ற இடத்தில் உள்ள மேலும்படிக்க

No comments:

Post a Comment