google1

Sunday, July 31, 2011

ஏரிகள், கால்வாய்கள் புனரமைப்பு-ஜெயலலிதா

வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய்களை ரூ.22 கோடியில் புனரமைத்து நவீனப்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் 6,624 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு மேலும்படிக்க

ஆடி அமாவாசை மேல்மலையனூரில் லட்சம் பக்தர்கள் வழிபாடு



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி அமாவாசை விழாவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மாதந்தோறும் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் அமாவாசை தினத்தில் மேலும்படிக்க

தினபலன் - 01-08-11


மேஷம்

சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். முன்னோர் சொத்துகளிலிருந்த வில்லங்கங்கள் விலகும். விவாகப் பேச்சு முடிவாகலாம்.

ரிஷபம்

போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். மேலும்படிக்க

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா

பா.ஜனதா மேலிடத்தின் கட்டளைக்கு பணிந்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார்.

தென்னிந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்த பெருமை எடியூரப்பாவுக்கு உண்டு. தனித்து ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவைப்பட்டபோது சுயேச்சைகள் மேலும்படிக்க

Saturday, July 30, 2011

மட்டன் சுக்கா வறுவல்



தேவையான பொருள்கள்:



மட்டன் - அரைகிலோ
சின்ன வெங்காயம் – 30
இஞ்சி பூண்டு விழுது – மேலும்படிக்க

நெல்லை இடி சாம்பார் special

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம்
கத்தரிக்காய் - 2
முருங்கைக்காய் - 1
மாங்காய் - 1
சின்ன வெங்காயம் -10
புளி மேலும்படிக்க

Rowthiram

மேலும்படிக்க

வார ராசிபலன்: 29-07-2011 முதல் 04-08-2011 வரை


மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் 3-ஆமிடத்தில் வலுத்திருப்பதால் உங்கள் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும்.

எதிர்ப்புக்களைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். நிலபுலங்கள் லாபம் தரும். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். மேலும்படிக்க

Friday, July 29, 2011

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார்.

திருவாரூர் மாவட்ட எல்லையான திருத்துறைப்பூண்டி மேலும்படிக்க

2-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி 221 ரன்களில் சுருண்டது

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களம் மேலும்படிக்க

திருச்சி சோமரசம்பேட்டையில் வீடு விற்பனைக்கு உள்ளது

http://www.justads.co.in/ads_details.php?/single/bedroom/house/for/sale/in/trichy/%E2%80%93/somarasampettai./&a=15897 மேலும்படிக்க

திருச்சியில் 46 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது

http://www.justads.co.in/ads_details.php?/46/acres/of/land/for/sale/in/trichy/-/manapparai/to/kulithalai/road./&a=15898 மேலும்படிக்க

அனைத்து விதமான கம்ப்யூட்டர் உதிரிபாகங்களும் குறைந்த விலையில் வாங்க

http://www.justads.co.in/ads_details.php?/shree/krishna/computers/and/peripherals//&a=15923 மேலும்படிக்க

திருச்சியில் வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது

http://www.justads.co.in/ads_details.php?/plot/for/sale/in/trichy/%E2%80%93/madurai/bye-pass/road./&a=15924 மேலும்படிக்க

கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?

கலைஞர் டிவி க்கு சொந்தமான ரூ.215 கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமோசடி சட்டப்பிரிவின் கீழ் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள அமலாக்கப்பிரிவு முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதுகுறித்து அமலாக்கப் பிரிவு மேலும்படிக்க

Thursday, July 28, 2011

Yuvan Yuvathi

மேலும்படிக்க

Anaka

மேலும்படிக்க
மேலும்படிக்க

குண்டர் சட்டத்தில் "அட்டாக்" பாண்டி கைது

திமுக பிரமுகரும், மதுரை மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு முன்னாள் தலைவருமான "அட்டாக்" பாண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியில் வசிப்பவர் பொன்னுச்சாமி. இவருடைய மகன் அட்டாக்பாண்டி மேலும்படிக்க

நடிகர் அஜய் தற்கொலை

`அம்புலி' படத்தில் கதாநாயகனாக நடித்த அஜய், காதல் தோல்வி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

`அம்புலி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர், அஜய். இது, 3டி படம். `ஓர் இரவு' என்ற திகில் படத்தை மேலும்படிக்க

ஆகஸ்ட் 16 முதல் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

பிரதமரையும், நீதித்துறையினரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவராத லோக்பால் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், மத்திய அரசு மக்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு மேலும்படிக்க

பாடப் புத்தகங்களை வினியோகிக்க ஆக., 5ம் தேதி வரை அவகாசம்

`சமச்சீர் பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு 2-ந்தேதிக்குள் அனுப்ப முடியாது' என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு, `5-ந் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்களை கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட்டு மேலும்படிக்க

லோக்பால் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்



மத்திய அரசால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

ஊழலை ஒழிக்கும் நோக்கத்தில் லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வருவது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் அன்னா ஹசாரே தலைமையிலான சமூக மேலும்படிக்க

சரவணம்பட்டி மாணவி கொலை; 2 பேர் கற்பழித்த கொடூரம்

கோவை சரவணம்பட்டி அஜீஸ் நகரை சேர்ந்தவர் சலேத் (வயது 50). திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தாய் ரெஜினா மேரி (வயது 48). அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக வேலை மேலும்படிக்க

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா

கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்க தொழில் குறித்த அறிக்கை லோக்அயுக்தா சார்பில் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா மீது நேரடியாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா மேலும்படிக்க

3 ஆண்டுகளாக‌ மகளை கற்பழித்த தந்தை

தனது மகளை 3 ஆண்டுகளாக கற்பழித்து வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சாம்செர் சிங்(Shamsher Singh) கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பில் உள்ள பாகனா (Bhagana) பகுதியில் இருப்பவர் சாம்செர் சிங்(Shamsher Singh) மேலும்படிக்க

இன்டர்நெட்டைப் பார்த்து மனைவியை கொன்ற கணவர்

லண்டன் அருகே உள்ள யார்க்ஷைர் நகரில் வசிப்பவர் ஆல்பிரடோ மெரிகோ (43). இவரது மனைவி லிண்டா (40). இவர்களுக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி மேலும்படிக்க

சென்னையில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை

சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் கோமதி அப்பாட்மெண்ட் என்ற அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தரைத் தளத்தில் வசித்து வருபவர் ரமணன் (40).

இவர் தி.நகரில் உள்ள ஷேர் மார்க்கெட் மேலும்படிக்க

Wednesday, July 27, 2011

திரிஷா ரகசிய திருமணம்

வாரத்திற்கு ஒரு கிசுகிசுவாவது அம்மணியைப் பற்றி வந்துவிடும். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் செய்தி, அம்மணிக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாயார் உமா தேர்ந்தெடுத்திருக்கிறார் மேலும்படிக்க

எனக்கான இடம் நயன்தாராவுடையது அல்ல - மேக்னா

உயர்திரு 420' படத்தில் நடிக்கிறார் மேக்னாராஜ். "மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள். பிடித்தவற்றில் மட்டுமே நடித்து வருகிறேன். தமிழில் "காதல் சொல்ல வந்தேன்' நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதன் பின் வந்த வாய்ப்புகள் கிளாமரை மட்டுமே மேலும்படிக்க

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தி.மு.க. 29-ந் தேதி போராட்டம்

பல்வேறு அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. சமச்சீர் திட்டத்தை கொண்டு வந்த தி.மு.க.வும் இந்த ஆண்டே நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்ட விசாரணை நடந்து மேலும்படிக்க

டபிள்யு டி.ஏ. சிட்டி ஓபன் டென்னிஸ் சானியா மிர்சா தோல்வி

அமெரிக்காவில் பெண்களுக்கான டபிள்யு டி.ஏ. சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியாமிர்சா, கனடா வீராங்கனை ஸ்டெபானி டுபாயிசை எதிர்கொண்டார்.

இதில் கடைசி வரை மேலும்படிக்க

Tuesday, July 26, 2011

மொராக்கோவில் பயங்கர விமான விபத்து: 78 பேர் பலி

மொராக்கோவில் ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதிகளுக்கு இடையே விபத்துக்குளாளானது.இந்த விபத்தில் 78 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சி-130 என்ற ராணுவ விமானம் 81 பேருடன் டாக்லா என்ற இடத்தில் இருந்து மேலும்படிக்க

நடிகர் ரவிச்சந்திரன் உடல் தகனம்

நடிகர் ரவிச்சந்திரனின் (72) உடல் சென்னையில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

கல்லீரல் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன் சுய நினைவை இழந்தார். மேலும்படிக்க

முன்னாள் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட் வீட்டில் போலீஸார் சோதனை

வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக போலீஸ் ஏ. டி.ஜி.பி. ஜாபர்சேட், முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் ராஜமாணிக்கம் மகன் வீடுகள் உள்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

லஞ்சம், மேலும்படிக்க

வீரபாண்டி ஆறுமுகம் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாற்றக்கோரி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சேலம் பகுதியில் மேலும்படிக்க

முன்னாள் அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்திடம் 2-வது நாளாக விசாரணை

மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்திடம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து நடந்தது.

இந்த விசாரணை முடிந்து வீரபாண்டிஆறுமுகம் எப்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸ் அதிகாரிகளிடம் மேலும்படிக்க

ஃபுடாய்சி தீவில் ‘HAMAD’ என்ற வடிவில் வெட்டப்பட்ட கால்வாய்

அபுதாபி அருகில் உள்ள ஃபுடாய்சி தீவில் 'ஹமத்' என்ற வடிவில் வெட்டப்பட்ட பிரமாண்ட கால்வாய். இது சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட படம். சாட்டிலைட்டில் இருந்தும் தெரியுது

தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற மேலும்படிக்க

பட்டதாரிகள் பியூன் வேலைக்கு விண்ணப்பம்

உதய்ப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் 15 பியூன் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. விளம்பரத்தை பார்த்து 3500 பேர் விண்ணப்பித்தனர். மேலும்படிக்க

திருச்சியில் வெடிகுண்டுகளுடன் கைதான டீ மாஸ்டர்

திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்தவர் படையப்பா என்ற ராமகிருஷ்ணன் (44). கே.கே. நகரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இவரது வீட்டில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் மாசானமுத்துவுக்கு நேற்று இரவு தகவல் மேலும்படிக்க

குழந்தையை 9வது மாடியிலிருந்து தவற விட்ட தாய்

பெங்களூர் பன்னர்கட்டா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9வது தளத்தில் வசிப்பவர் விஷால் கஷ்யப். சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி அம்ருதா. இவர்களுக்கு 3 வயதில் மகளும், ஒன்றரை வயதில் அர்மான் என்ற மகனும் மேலும்படிக்க

தங்கைக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய பெயின்டர் படுகொலை

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுந்தர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(30). சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர் பாரதி நகரை மேலும்படிக்க

Monday, July 25, 2011

பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் இளஞ்செழியன் படுகொலை

பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் இளஞ்செழியன் படுகொலை செய்யபட்டுள்ளார் . சம்பவ இடத்தில், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.பாமக மாநில துணைப் பொதுச்செயலாளராக இருப்பவர் இளஞ்செழியன். கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை சோழவந்தான் தொகுதியில் திமுக கூட்டணியில் மேலும்படிக்க

கலாநிதி மாறனுக்கு கெடு இன்றுடன் முடிகிறது ,கலாநிதிமாறன் நாளை ஆஜராவாரா?

கலாநிதி மாறனுக்கு கெடு இன்றுடன் முடிகிறது ,கலாநிதிமாறன் நாளை ஆஜராவாரா?

வினியோகஸ்தர் செல்வராஜ் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் வினியோக உரிமை தொடர்பாக ரூ.82.53 லட்சம் மோசடி செய்து விட்டதாக சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி மேலும்படிக்க

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கருப்பசாமி உடல்நலக்குறைவால் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து கருப்பசாமி வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை பள்ளி மேலும்படிக்க

டோனிக்கு ஒரு டெஸ்டில் ஆட தடை

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி ஒரு டெஸ்டில் ஆட தடை விதிக்கப்படும் அபாயத்தில் உள்ளார். கிரிக்கெகட் போட்டியை பொறுத்தவரை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஓவரை வீச வேண்டும் என்பது விதியாகும். அப்படி வீச மேலும்படிக்க

குளியல் அறையில் தீயில் கருகிய நிலையில் இளம்பெண்

குமரி மாவட்டம் இணையம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் சூசைநாயகம். இவரது மகள் ஜோஸி லிட்டி (33). இவருக்கும் முட்டம் பகுதியை சேர்ந்த கிங்ஸ்பினுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சீர்வரிசையாக 80 பவுன் மேலும்படிக்க

8 வயது சிறுவனை தூக்கிலிட்டு கொன்ற தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் ஹெமண்ட் மாகாணத்தில் உள்ள கிரீஸ்க் நகரை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுக்கு போலீஸ் வாகனத்தை தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அவரது 8 வயது மகனை கடத்தி மேலும்படிக்க

தேசிய ஸ்னூக்கர் இறுதி போட்டியில் வித்யாபிள்ளை

தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்கம் சார்பில் தேசிய பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான சீனியர் ஸ்னூக்கர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட தமிழக வீராங்கனை வித்யாபிள்ளை தகுதி பெற்றார். மேலும்படிக்க

கவர்ச்சியாகவும் நீச்சல் உடையிலும் நடிப்பேன் - ஹாசினி

தற்போது அவர் நடித்த அரும்பு மீசை குறும்பு பார்வை படம் ரிலீசாகி ஒடிக் கொண்டிருக்கிறது.

வேள்வி படத்தில் அறிமுகமானவர் ஹாசினி. வேள்வி படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டினர். அரும்பு மீசை குறும்பு பார்வை படம் மேலும்படிக்க

சோனா நாகரீகமோ, மரியாதையோ தெரியாதவர் - நமீதா

என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ள சோனா சற்றும் நாகரீகமோ, மரியாதையோ தெரியாதவர் என்று நமீதா கொந்தளித்துள்ளார்.

'கோ' படத்தில் தன்னைப் போல் பாவனை செய்து நடித்ததற்காக நடிகை சோனாவுக்கு நமீதா மேலும்படிக்க

நீல் நிதின் முகேஷை பிரிந்த அசின்

பிரபல பின்னணிப் பாடகர் முகேஷின் பேரனும் பிரபல இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ்க்கும், அசினுக்கும் காதல் என மும்பை பட உலகில் கிசு கிசுகள் பரவின.ஆனால் நடிகை அசினை நான் சந்திக்கவே இல்லை மேலும்படிக்க

Sunday, July 24, 2011

இங்கிலாந்து பாப் பாடகி எமி ஒயின்ஹவுஸ் மரணம்

இங்கிலாந்து பிரபல பாப் பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27). இவர் வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி யிருந்தார்.

இந்த நிலையில் அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து மேலும்படிக்க

15 வயது சிறுமி கற்பழிப்பு

உத்தரபிரதேசத்தில் லக்னோ அருகே உள்ள குடும்பா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜுகுப்தா (27) மற்றும் யாஷ்கேவாத் (26), இருவரும் தொழிலாளிகள்.

இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த மனநிலை பாதித்த 15 வயது சிறுமியை கடத்திச் மேலும்படிக்க

Saturday, July 23, 2011

நடிகர் மம்மூட்டியிடம் வருமான வரித்துறையினர் விடிய விடிய விசாரணை

அதிரடி சோதனையில் சிக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் குறித்து, நடிகர் மம்முட்டியிடம் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி- மோகன்லால் இருவரும் பல தமிழ்ப்படங்களிலும் நடித்து இருக்கிறார்கள். நடிகர் மேலும்படிக்க

திராவிட் சதத்தில் பாலோ ஆனில் இருந்து தப்பியது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 95.5 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

திராவிட் ஆட்டமிழக்காமல் 15 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணி மேலும்படிக்க

எப்போதும் “ராணா” படத்துக்கே முன்னுரிமை - தீபிகா படுகோனே

"ராணா" படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு:-

நான் பெங்களூரை சேர்ந்தவள். மாடலிங் செய்தபோதே தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் இந்திப் மேலும்படிக்க

நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவை அடித்த காஜல் அகர்வால்

நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவும், காஜல் அகர்வாலும் தெலுங்கு படமொன்றில் இணைந்து நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த மோதலில் நாகசைதன்யாவை காஜல் அகர்வால் அடித்ததாகவும் கூறப்பட்டது. இது தெலுங்கு, தமிழ் பட உலகில் மேலும்படிக்க

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் - 6.5 ரிக்டராக பதிவு

ஜப்பானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் பூகம்பம் ஏற்பட்ட மியாகி மாகாணத்தின் பசிபிக் கடற்கரை பகுதியில் ஜப்பான் நேரப்படி இன்று மதியம் 1.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும்படிக்க

கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில் தீ விபத்தில் 3 நோயாளிகள் பலி

கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில் தீ 3 நோயாளிகள் பலி

இன்று (23.7.2011) அதிகாலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக எழுந்த புகை மூட்டத்தில், அம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலும்படிக்க

Wednesday, July 20, 2011

ஜெயலலிதாவுடன் ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு நாள் பயணமாக சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அவர் மேலும்படிக்க

அமெரிக்காவிலிருந்து செக்ஸ் பொம்மை, ஆபாச சி.டி.,க்களுடன் வந்த 50 வயது பெண்

மகளின் திருமணத்துக்காக, அமெரிக்காவிலிருந்து செக்ஸ் பொம்மைகள் மற்றும் ஆபாச வீடியோ சி.டி.,க்களுடன் வந்த 50 வயது பெண்ணை, சுங்க அதிகாரிகள் பிடித்தனர்.

அமெரிக்காவிலிருந்து மும்பை வந்த பச்சுபாய், 50, என்ற பெண்ணை, சுங்கத் துறையினர் நேற்று மேலும்படிக்க

சென்னையில் ஹிலாரி கிளிண்டன்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அமெரிக்க விமானப்படை விமானம் மூலம் மேலும்படிக்க

Tuesday, July 19, 2011

தேங்காய் சாதம்

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 2கப்
தேஙகாய் - 1மூடி
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைபருப்பு - 1ஸ்பூன்
காய்ந்த மளகாய் - மேலும்படிக்க

பிரட் மட்டன் பால்ஸ்

தேவையான பொருள்கள்:


கொத்து கறி - கால் கிலோ
பிரட் - மேலும்படிக்க

உருளை கிழங்கு மசால்

தேவையான பொருள்கள்:


உருளை கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி மேலும்படிக்க

குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயன்படுத்துவதில் தவறில்லை- விஜயகாந்த்

நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்று தற்போதைய சமச்சீர் கல்வி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும்படிக்க

சமச்சீர் கல்வி தீர்ப்பு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை மேலும்படிக்க

மும்பையில் குண்டுவெடித்த இடத்தில் இருந்து ரூ 25 கோடி மதிப்பிலான வைரங்கள் மீட்பு

மும்பையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஓபரா ஹவுஸில் இடிபாடுகளை சுத்தப்படுத்தும்போது ரூ 25 கோடி மதிப்பிலான 65 வைரங்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றினர்.

இது பற்றி மும்பை வர்த்தக சங்கத்தின் தலைவர் சஞ்சய் ஷா கூறுகையில்: மேலும்படிக்க

விஏஓ தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள...

விஏஓ தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள...

விஏஓ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

முடிவுகளைத் தெரிந்து கொள்ள : இங்கே க்ளிக் செய்க வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள்

அல்லது,

வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் அரசின் மேலும்படிக்க

Monday, July 18, 2011

பால் கோவா

தேவையான பொருள்கள்:


பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 2கப்
சீவிய மேலும்படிக்க

மில்க் அல்வா

தேவையான பொருள்கள்:


பால் - 1 கப்
சர்க்கரை - 2கப்
நெய் - 1கப்
ரவை - 1 கப்
சீவிய பாதம் மேலும்படிக்க

9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், 22 கம்ப்யூட்டர் நிறுவனங்கள் போட்டி


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும், முதல் கட்டமாக 2011&1012ம் ஆண்டில் 9.12 மேலும்படிக்க

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும், உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்த அதிமுக அரசின் சட்ட திருத்தம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் பாட புத்தகங்களை வழங்க மேலும்படிக்க

வாழைத்தண்டு சாம்பார்

தேவையான பொருள்கள்:


வாழைத்தண்டு - 1
துவரம் பருப்பு - 100 கிராம்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
சீரகம் மேலும்படிக்க

Sunday, July 17, 2011

போண்டா

தேவையான பொருள்கள்:


துவரம் பருப்பு - 1 கப்

கடலை பருப்பு - கால்கப்

உளுந்தம்பருப்பு - அரை கப்
பச்சை அரிசி மேலும்படிக்க

நெல்லை ஸ்பெஷல் அவியல்

தேவையான பொருள்கள்:


கத்தரிக்காய் - அரைகிலோ
வாழைக்காய் - 2
சேனைகிழங்கு - 100 கிராம்
புடலங்காய - 1
வெள்ளரிக்காய் - 1
கேரட் மேலும்படிக்க

இந்தியர்களின் பணம் 11,500 கோடி ரூபாய்: சுவிஸ் வங்கி அறிவிப்பு

"சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் உள்ளது' என, அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து உட்பட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்பு பணத்தை டிபாசிட் செய்துள்ளதாகவும், மேலும்படிக்க

ஸ்ரீவைகுண்டம் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாத சுவாமி கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டிப்பார்த்தனர்.

நவ கைலாயங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாத சுவாமி கோயிலில் இந்திய கலாசார பண்பாட்டு அறக்கட்டளை மேலும்படிக்க