google1

Thursday, July 28, 2011

பாடப் புத்தகங்களை வினியோகிக்க ஆக., 5ம் தேதி வரை அவகாசம்

`சமச்சீர் பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு 2-ந்தேதிக்குள் அனுப்ப முடியாது' என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு, `5-ந் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்களை கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment