google1

Thursday, July 28, 2011

ஆகஸ்ட் 16 முதல் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

பிரதமரையும், நீதித்துறையினரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவராத லோக்பால் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், மத்திய அரசு மக்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment