google1

Sunday, July 17, 2011

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்ப சாமி கோவில் திருநடை ஆடி மாத பூஜைக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. நிறை புத்தரிசி பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறுகிறது.

புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா அய்யப்ப சாமி மேலும்படிக்க

No comments:

Post a Comment