google1

Sunday, July 31, 2011

ஏரிகள், கால்வாய்கள் புனரமைப்பு-ஜெயலலிதா

வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய்களை ரூ.22 கோடியில் புனரமைத்து நவீனப்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் 6,624 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு மேலும்படிக்க

No comments:

Post a Comment