google1

Sunday, July 17, 2011

ஸ்ரீவைகுண்டம் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாத சுவாமி கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டிப்பார்த்தனர்.

நவ கைலாயங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாத சுவாமி கோயிலில் இந்திய கலாசார பண்பாட்டு அறக்கட்டளை மேலும்படிக்க

No comments:

Post a Comment