google1

Thursday, December 31, 2015

இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி இந்தியில் தயாராகிறது

இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி தமிழ் திரைப்படம் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது.  இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்கள் இருவரும் மேலும்படிக்க

இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி இந்தியில் தயாராகிறது

இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி தமிழ் திரைப்படம் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது.  இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்கள் இருவரும் மேலும்படிக்க

இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி இந்தியில் தயாராகிறது

இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி தமிழ் திரைப்படம் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது.  இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்கள் இருவரும் மேலும்படிக்க

நடுத்தெருவில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய பெண்கள் உள்பட 12 பேருக்கு 2 ஆண்டு ஜெயில்

நடுத்தெருவில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய, பெண்கள் உள்பட 12 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2010–ம் ஆண்டு அந்த மேலும்படிக்க

நடுத்தெருவில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய பெண்கள் உள்பட 12 பேருக்கு 2 ஆண்டு ஜெயில்

நடுத்தெருவில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய, பெண்கள் உள்பட 12 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2010–ம் ஆண்டு அந்த மேலும்படிக்க

நடிகை வித்யா பாலன் மருத்துவமனையில் அனுமதி

இந்திப் பட உலகின் முன்னணி நடிகை வித்யா பாலன். சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தின் மூலம் மேலும் புகழ் பெற்றார்.


தொடர்ந்து குணச்சித்திர நடிகையாகவும், மாடலிங் மேலும்படிக்க

காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது

காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார் அளிக்க மேலும்படிக்க

காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது

காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார் அளிக்க மேலும்படிக்க

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 வயது சிறுவன் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடந்துள்ள சம்பவம் பெற்றோர்களை பதைபதைக்க செய்துள்ளது.

அங்குள்ள பக்சான்பூர் என்ற கிராமத்தில், கடந்த திங்கள் அன்று மாடியில் காயும் துணியை எடுப்பதற்காக சென்ற 7 வயது சிறுமியை பக்கத்து மாடியில் மேலும்படிக்க

2015-ல் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்டவர் பிரதமர் மோடி


இந்தியாவில் இந்த ஆண்டு டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை முன்னணி சோசியல் மீடியா அனலிட்டிக்ஸ் நிறுவனமான புளூஓசன் மார்க்கெட் இண்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல், விளையாட்டு, பாலிவுட் உள்ளிட்ட மேலும்படிக்க

2015-ல் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்டவர் பிரதமர் மோடி


இந்தியாவில் இந்த ஆண்டு டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை முன்னணி சோசியல் மீடியா அனலிட்டிக்ஸ் நிறுவனமான புளூஓசன் மார்க்கெட் இண்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல், விளையாட்டு, பாலிவுட் உள்ளிட்ட மேலும்படிக்க

பேஸ்புக்கின் கட்டுப்படுத்தப்பட்ட இலவச இணையம்- டிஸ்லைக் செய்த ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ். பேராசிரியர்கள்

பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை திட்டத்திற்கு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ். பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 75 ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ். பேராசிரியர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் "இணையத்தில் மக்கள் எந்த தளங்களை மேலும்படிக்க

பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்து கொலை: தொடரும் கொலை, கொள்ளையால் மக்கள் பீதி

செங்கல்பட்டு அருகே பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டார். தொடரும் கொலை,கொள்ளையால் மக்கள் பீதியில் உள்ளனர்.செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மலையோரத்தில் இன்று காலை பொதுமக்கள் சிலர் நடந்து சென்றனர். மேலும்படிக்க

ஏலியன்கள் விட்டுச்சென்ற 800 ஆண்டு பழமையான மொபைல் போன்

ஏலியன்கள் குறித்து இதுவரை வெளியான செய்திகள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி ஆச்சர்யத்தில் உறையச்செய்கிறது ஆஸ்திரியாவில் இருந்து அண்மையில் வெளியாகியுள்ள செய்தி.

அங்கு 800 ஆண்டு பழமையான களிமண்ணால் ஆன மொபைல் போன் ஒன்று கிடைத்துள்ளது. களிமண்ணில் போனா மேலும்படிக்க

வலைத்தள எழுத்தாளர் கொலையில் 2 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

வங்காளதேசத்தில் வலைத்தள எழுத்தாளர் கொலையில், 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
வங்காளதேசத்தில் வலைத்தளங்களில் நாத்திகம் மற்றும் மதச்சார்பற்ற கட்டுரைகளை எழுதி வருகிற எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகிவருகிறது. வங்காள தேசத்தில் இதுபோன்று மேலும்படிக்க

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது-வான வேடிக்கையுடன் கொண்டாட்டம்

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

உலகிலேயே நேரக் கணக்கின் படி, நியூசிலாந்தில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மேலும்படிக்க

ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்தார் அஸ்வின்

இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தியாவின் அஸ்வின்.

ஆல்ரவுண்டர் பட்டியலில், அவர் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த வருடம் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். மேலும்படிக்க

நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு புத்தாண்டில் தீர்மானம் எடுங்கள்: காங்கிரஸ் மீது மோடி தாக்கு

நாடாளுமன்றத்தை ஒழுங்காக நடத்துவதற்கு புத்தாண்டிலாவது தீர்மானம் எடுங்கள் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் சரக்கு-சேவை வரி உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாததால், நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது மேலும்படிக்க

Wednesday, December 30, 2015

பொங்கல் சிறப்பு ரெயில்களுக்கு வரவேற்பு- சென்னை–நெல்லைக்கு ரூ.4,400 கட்டணம்

பொங்கல் பண்டிகைக்கான அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன. தெற்கு ரெயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லாததால் 'சுவிதா' என்னும் பிரிமீயம் ரெயிலில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பிரிமீயம் சுவிதா ரெயிலில் காலியாக மேலும்படிக்க

ஜெயலலிதா ஆட்சி அமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன்-விஜயகாந்த் வேதனை

அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது, முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதலமைச்சராக மாறிவிட்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,


''தஞ்சாவூரில் நிவாரணம் வழங்கவேண்டி தேமுதிக சார்பில் மேலும்படிக்க

பாஜக தலைவர்கள் விஜயகாந்துடன் திடீர் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் இன்று மாலை திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் மேலும்படிக்க

11 வது மாடியில் இருந்து விழுந்த பெண்ணை பிடிக்க முயற்சித்து தோல்வி அடைந்த ராணுவ வீரர்

மத்திய சீனாவின்  ஹூபி மாகாணத்தில் உள்ளது  என்ஷி நகர். இந்த நகரில் உள்ள  ஒரு  பெரிய மாடி கட்டித்தில்


இதை பார்த்து கொண்டு இருந்த  ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பெங் நிங் ஓடிப்போய் அந்த மேலும்படிக்க

மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் - 2   ( நறுக்கியது)

தக்காளி -   2 ( நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2   மேலும்படிக்க

முகப்பரு தழும்பு மறைய

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள்.

பிறகு இதை முகத்தில் 'பேக் ஆகப் மேலும்படிக்க

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மாயா, 36 வயதினிலே!

சென்னையில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடப்பது வழக்கம்! இம்மாதம் நடைபெறவிருந்த 13-ஆவது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விழா மேலும்படிக்க

மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை


மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த மும்பையை சேர்ந்த நபருக்கு துபாயில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவருடைய அப்பீல் மனுவை துபாய் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. துப்பாக்கியால் சுட்டு மரண மேலும்படிக்க

Tuesday, December 29, 2015

வேறு ஆணுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண்ணுக்கு பிரம்படி தண்டனை

இந்தோனேஷியாவின் பந்த ஏஸெ மாகாணத்தில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது

இங்கு உள்ள  பைதூரஹீம் மசூதி அருகே நூர் எலிட்டா என்ற 20 வயது பெண் ஒருவர் தனது கணவர் அல்லாத ஒருவருடன் நெருக்கமாக மேலும்படிக்க

ரூ.15 லட்சம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய 2 வாலிபர்கள் கைது

 ரூ.15 லட்சம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய 2 வாலிபர்களை போலீசார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் கடந்த 2010–ம் ஆண்டு பணம் கேட்டு மேலும்படிக்க

இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 50 கோடியாக அதிகரிக்கும்

.இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 50 கோடிப் பேராக அதிகரிக்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் மேலும்படிக்க

ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?ருசிகரம்

இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை அறிந்துகொள்ள இங்கிலாந்தில் இருந்து காதல் வலை வீசிய ஐ.எஸ். உளவாளிப் பெண்ணின் காதல் வலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி? என்பது மேலும்படிக்க

மத்திய அரசுப் பணிகளுக்கு ஜனவரி 1 முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், ''திறன் அறியும் சோதனை, உடல் மேலும்படிக்க

அதிக படங்களில் நடிக்கும் 6 கதாநாயகிகள்

நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன், எமிஜாக்சன் ஆகிய 6 பேரும் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்கள்.


தமிழில் இந்த வருடம் 204 படங்கள் வெளி வந்துள்ளன. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மேலும்படிக்க

தே.மு.தி.க. தலைவர் தனது மனதில்பட்டதை உடனே சொல்லி விடுவார் -இல.கணேசன் பேட்டி

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கோபியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் தேர்தல் பணிகளில் பா.ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒரு பூத்துக்கு 100 வாக்கு சாவடி மேலும்படிக்க

இங்கிலாந்தில் மேக் அப் அதிகம் போட்டதால் நடுவழியில் இறக்கி விடப்பட்ட இளம்பெண்

இங்கிலாந்தில் மேக் அப் அதிகம் என்று இளம்பெண்ணை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற 15 வயது சிறுமி, பர்மிங்காம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் மேலும்படிக்க

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் விடிய விடிய மெட்ரோ ரெயில் சேவை

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விடிய விடிய மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. வழக்கமாக கோயம்பேடு, ஆலந்தூர் மேலும்படிக்க

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய அரசு மேலும்படிக்க

கொள்ளையர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஆறு மாத கர்ப்பிணி-மகாராஷ்டிராவில் கொடுமை

 மகாராஷ்டிராவில் ஆறு மாத கர்ப்பிணி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள கேதுலா பட்டி என்ற கிராமத்திற்குள் நேற்று காலை புகுந்த கொள்ளையர்கள் கிராம மேலும்படிக்க

ரோட்டோரம் நின்ற லாரி மீது பஸ் மோதி 20 பேர் படுகாயம்

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு குருவாயூர் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் அவினாசி அடுத்த அவினாசிபாளையம் பைபாஸ் ரோட்டில் வந்து மேலும்படிக்க

Monday, December 28, 2015

வங்கி ஊழியர் மனைவி தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை

புதுச்சேரியில் வங்கி ஊழியர் மனைவி தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
புதுவை லாஸ்பேட்டை ராஜாஜி நகர் 5–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி வளர்மதி (வயது 53).

நடராஜன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக மேலும்படிக்க

கல்லூரி வாசலில் கடத்தப்பட்ட இளம்பெண் - காரில் தூக்கி செல்லும் வீடியோ காட்சிகள்

டெல்லி அருகே கல்லூரி வாசலில் இருந்து இளம்பெண் காரில் கடத்தி செல்லப்பட்ட நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குர்கானில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள கல்லூரி வாசலில் நடந்து சென்ற இளம் பெண்ணை காரில் மேலும்படிக்க

சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திரண்ட ரசிகர்கள்


சிம்பு பாடிய 'பீப்' பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

சிம்புவுக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் மேலும்படிக்க

திரிபுராவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தூக்கிட்டு தற்கொலை

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சுநீல் குமார் சௌத்ரி  நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முதுமை காரணமாக ஏற்பட்ட தாங்கமுடியாத வலியால், சப்ரூம் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு மரத்தில் சௌத்ரி மேலும்படிக்க

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்களுக்கு சிலிண்டர் மானியம் ரத்து

வருடத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தானாக முன்வந்து எரிவாயு மானியம் வேண்டாம் என இதுவரை 57.5 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தகவல் மேலும்படிக்க

25 ஆயிரம் பணியாளர்களுடன் இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கேம்பஸ்

டெக்னாலஜி ஹப்' என்றழைக்கப்படும் ஐதராபாத்தில் 25 ஆயிரம் பேர் பணியாற்றக்கூடிய அளவில் பிரம்மாண்டமாக மிகப்பெரிய கேம்பஸ் ஒன்றை இந்தியாவின் 2-வது பெரிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் பிப்ரவரி மேலும்படிக்க

முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா-ராஜ்நாத் சிங்

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

தேசிய புலனாய்வு அமைப்பின் லக்னோ கிளைக்கான அடிக்கல் நாட்டு விழா மேலும்படிக்க

முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா-ராஜ்நாத் சிங்

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

தேசிய புலனாய்வு அமைப்பின் லக்னோ கிளைக்கான அடிக்கல் நாட்டு விழா மேலும்படிக்க

ஒரு டம்ளர் குடிக்கிற தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள்

நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பாக்டீரியா என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை மேலும்படிக்க

முகத்தைப் பொலிவாக்கும் கடலை மாவு பேஷியல்

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். மேலும்படிக்க

Sunday, December 27, 2015

பூலோகம் வெற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் 'பூலோகம்'. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

கல்யாண கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மேலும்படிக்க

சிசிடிவி கேமராவிில் சிக்கிய போலீஸ் ஸ்டேஷனிலேயே திருடிய போலீஸ்காரர்

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்டது நல்லூர் ரூரல் போலீஸ் ஸ்டேஷன். இந்த ஸ்டேசனில் கடந்த மாதம், போலீசாரின் வருகைப்பதிவேடு  மற்றும் விடுமுறை குறித்து பதிவு செய்யப்படும் ஆவணம் மாயமானது. இது குறித்து போலீசார் தங்களுக்குள்ளேயே மேலும்படிக்க

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவுப்பார்த்ததாக முன்னாள் இந்திய ராணுவ வீரர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவுப்பார்த்ததாக முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் இந்தியா அனுவெடிப்பு பரிசோதனை நடத்திய போக்ரான் உள்ளது.

இந்த இடத்தை சுற்றி சந்தேகத்திற்கு இடமான வகையில் சில மேலும்படிக்க