google1

Thursday, December 31, 2015

பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்து கொலை: தொடரும் கொலை, கொள்ளையால் மக்கள் பீதி

செங்கல்பட்டு அருகே பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டார். தொடரும் கொலை,கொள்ளையால் மக்கள் பீதியில் உள்ளனர்.செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மலையோரத்தில் இன்று காலை பொதுமக்கள் சிலர் நடந்து சென்றனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment