google1

Friday, December 25, 2015

வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம் வேளாங்கண் ணியில் சிறப்பு வழிபாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி உலகின் பல்வேறு நாடு களில் இருந்தும் கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள அன்னை ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு வந்திருந்தனர்.

இதனால் பேராலய மேலும்படிக்க

No comments:

Post a Comment