google1

Friday, December 25, 2015

குழந்தையை காரில் கடத்த முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது

கோவை அருகே சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை காரில் கடத்த முயன்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் மேலும்படிக்க

No comments:

Post a Comment