google1

Monday, December 21, 2015

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது


தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் எஸ்.சி/எஸ்.டி திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது.

தாழ்த்தப்பட்டோர் மேலும்படிக்க

No comments:

Post a Comment