google1

Thursday, August 25, 2016

பாலியல் பலாத்காரத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கைது

டெல்லியை சேர்ந்த மாணவி ஒருவர் வடக்கு வசந்த் குஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது பேஸ் புக் பக்கத்தில் பிரபல மராத்தி  படமான 'சைரத்' படத்தின் சிடி  மேலும்படிக்க

டெல்லியில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான தொலைக்காட்சி நிருபர்

தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தெற்கு டெல்லியின் ஆண்ட்ரூஸ்கன்ச் பகுதியில் நான்கு ஆண்களால் நேற்று (புதன் கிழமை) பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் ஒருவாறாக சமாளித்துக் கொண்ட அந்தப் பெண், அந்த ஆண்களைப் பின் தொடர்ந்து, மேலும்படிக்க

டுவிட்டரில் பின்பற்றுபவர்களின் அமிதாப் பச்சானை முந்திய மோடி

பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 73 வயதாகும் அமிதாப் பச்சன் டுவிட்டரில் பின்பற்றுபவகர்களை (followers)  அதிகம்  கொண்ட பிரபலமாக திகழ்ந்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அமிதாப்பை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 22 மேலும்படிக்க

செய்தியாளர் கேள்வியால் கோபம்-பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறிய மெகபூபா

காஷ்மீரில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் அங்கு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்ரீநகர் சென்றுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  முதல்-மந்திரி மெகபூபாவுடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார். மேலும்படிக்க

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்

அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் முறையாக இந்திய நடிகை 10 இடத்துக்குள் வந்துள்ளார். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே ஆண்டுக்கு 67.70 கோடி சம்பளம் மேலும்படிக்க

இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியது

இத்தாலியில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரது எண்ணிக்கை 250-ஐ தொட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

இத்தாலி நாட்டின் மத்திய பகுதியை நேற்று அதிகாலை 3.36 மணிக்கு சக்திவாய்ந்த மேலும்படிக்க

மருத்துவமனையில் இருந்து மகளுடன் மனைவியின் சடலத்தை சுமந்து சென்ற கணவர்

ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்லும் வேன் மறுக்கப்பட்டதால் வறுமையால் பாதிக்கப்பட்ட நபர் 10 கிலோ மீட்டர் தூரம் மனைவியின் சடலத்தை தோளில் வைத்து தூக்கிசென்ற சம்பவம் நடைபெற்று உள்ளது.

ஒடிசாவின் பவானிபாட்னா பகுதியில் புதன்கிழமை காலையில் மேலும்படிக்க

Wednesday, August 24, 2016

சென்னை அண்ணாநகரில் மத்திய அரசு ஊழியர் மீது ஆசிட் வீச்சு

சென்னையில் நள்ளிரவில் மத்திய அரசு ஊழியர் மீது மர்மநபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாநகரில் உள்ள மத்திய வருவாய் அலுவலர் குடியிருப்பில் 10-வது பிளாக்கில் வசித்து வருபவர் மோகித். மத்தியபிரதேச மாநில மேலும்படிக்க

ஒலிம்பிக்கில் தண்ணீர் கொடுக்கவில்லை -ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைப்பு

கேரளாவை சேர்ந்த 33 வயது ஓ.பி. ஜெய்ஷா ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான 42 கிலோ மீட்டர் மாரத்தானில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில் அவர் 89-வது இடத்தை பிடித்த நிலையில், எல்லைக் கோட்டை தொட்டதும் மேலும்படிக்க

டுவிட்டரில் வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிக்கு நன்றி கூறிய பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து மேலும்படிக்க

Tuesday, August 23, 2016

பொதுவாழ்வில் உள்ளோர் சகிப்புத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் : ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தருமபுரி தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவதூறாக பேசியதாக தருமபுரி மேலும்படிக்க

79 தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு: சட்டசபையில் இன்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் கடந்த 17-ந்தேதி திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் மு.க.ஸ்டாலின் மேற் கொண்ட நமக்கு நாமே பயணம் குறித்து விமர்சித்தார்.

இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மேலும்படிக்க

போலீஸ்காரர் வயிற்றில் இருந்த 40 கத்திகளை ஆபரேஷன் மூலம் அகற்றிய மருத்துவர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன்தரன் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவரும் சுர்ஜித் சிங்(40) என்பவர் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடித்தபடி சிகிச்சைக்காக அமிர்தசரஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.

நாளுக்குநாள் எடை குறைந்துவந்த அவரை மேலும்படிக்க

மன்னிப்பு கேட்க முடியாது: முன்னாள் எம்.பி. ரம்யா திட்டவட்டம்

 பாகிஸ்தானை புகழ்ந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பாஜக ஆட்சியில் மேலும்படிக்க

பாகிஸ்தானை புகழ்ந்ததற்காக ரம்யா மீது தேச துரோக வழக்கு

 பாகிஸ்தான் நல்ல நாடு என கருத்து தெரிவித்த நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிய வலியுறுத்தி மைசூரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகையும், மேலும்படிக்க

உலகில் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்

நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த தனிநபர் சொத்து 5,600 பில்லியன் டாலர்கள். அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது.

மொத்த தனிநபர் சொத்துக்கள் மேலும்படிக்க

மாணவிக்காக ஒரே நாளில் கழிவறை கட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாயத்து அதிகாரிகள்

கழிவறை வசதி கேட்ட மாணவிக்கு ஒரே நாளில் அதை கட்டி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் கர்நாடகா கிராம பஞ்சாயத்து அதிகாரிகள்.

21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில் கழிவறை வசதிகள் இல்லாமல் மக்கள் வாழும் மேலும்படிக்க

அசாமில் கடத்திய சிறுவனை மனிதநேய அடிப்படையில் விடுவிக்க வேண்டும்: முதல் அமைச்சர் வேண்டுகோள்

அசாமில் கடத்தப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவரது மகனை உல்பா தீவிரவாதிகள் மனிதநேய அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் இன்று கேட்டு கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மேலும்படிக்க

Simple homemade bleach | Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள்

மேலும்படிக்க

Mugam polivu pera | முகம் பொலிவு பெற | Azhagu kurippu | Beauty tips in Tamil

மேலும்படிக்க

வாழைப்பழ ஃபேசியல் | Vazhai pazha facial | Beauty tips | Azhgukurippu

மேலும்படிக்க

Murukku | அரிசி மாவு முறுக்கு | Thenkuzhal murukku | Samayal kurippu in Tamil

மேலும்படிக்க

Potato Peas Masala | உருளை கிழங்கு பட்டாணி மசாலா | Urulaikizhangu Pattani Masala|

மேலும்படிக்க

ஆப்பம் | Appam | Samayalkurippu | Tamil food | Indian cuisine

மேலும்படிக்க

குழி பணியாரம் | Kuzhi paniyaram | Kuli paniyaram | Samayal kurippu

மேலும்படிக்க

Kan erichal neenga | Eye Irritation Home Remedy in Tamil | Beauty tips | Samayalkurippu

மேலும்படிக்க

Monday, August 22, 2016

வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi

வறுத்த சேமியா  - அரை கிலோ
மஞ்சள் தூள்  -  கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்  - 1
நறுக்கிய ப.மிளகாய்  -  2
உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது
கேரட் - 1 நறுக்கியது
பீன்ஸ் - 4  நறுக்கியது
தக்காளி  மேலும்படிக்க

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு படகிலேயே பிரசவம்

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் பலப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.


வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாந்தா பகுதியில் மேலும்படிக்க

உத்தர பிரதேசம்-பீகார் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளம்

வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மிக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் ஆறுகளில் அபாய கட்டாயத்தையும் கடந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் மேலும்படிக்க

காவல்துறைக்கு ரூ.193 கோடி திட்டங்கள் சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட 71 புதிய அறிவிப்புகள்


தமிழக சட்டசபையில் நேற்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.


இறுதியில், காவல் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இடர்ப்படி மேலும்படிக்க

நெல்லை அருகே பெண்ணை கட்டிப் போட்டு ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை- முகமூடி கும்பல் கைவரிசை

திருநெல்வேலி மாவட்டம் திசை யன்விளை அருகே பெண்ணை கட்டிப்போட்டு, ரூ.10 லட்சம் மதிப் பிலான நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை யடித்து சென்ற சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை முதுமொத் தான்மொழியை சேர்ந்தவர் அரிசி மேலும்படிக்க

ரூ.3 லட்சத்துக்கு மேலான ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் தண்டணை - மத்திய அரசு பரிசீலனை

கருப்புப் பண பதுக்கலை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 3 லட்சத்துக்கு மேலான ரொக்க பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த மேலும்படிக்க

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.

* புரியாமல் எதையும் படிக்ககூடாது. மேலும்படிக்க

ஐ.டி.பெண் ஊழியர் கொலையில் 2 பேருக்கு மரண தண்டனை

டெல்லியில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி, ஐ.டி. நிறுவன பெண் மேலும்படிக்க

ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு பிறந்த 5 குழந்தைகளும் அடுத்தடுத்து மரணம்

குஜராத்தின் வதோதரா நகரில் 30 வயது பெண் ஒருவருக்கு பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளும் அடுத்தடுத்து மரணமடைந்தன.


  அவற்றில் 4 பெண் குழந்தைகளும் அடங்கும்.  சவீதாபென் வன்ஜாரா என்ற அந்த பெண்ணிற்கு இது 4வது மேலும்படிக்க

Sunday, August 21, 2016

விஜய்யுடன் நடிப்பது என்னுடைய அதிர்ஷடம்: காமெடி நடிகர் சதீஷ்

விஜய் நடிப்பில் வெளிவந்த 'கத்தி' படத்தில் அவருடன் காமெடி வேடத்தில் நடித்தவர் சதீஷ்.

தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'விஜய் 60' படத்திலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் சதீஷ். இந்நிலையில், விஜய்யுடன் நடித்த மேலும்படிக்க

நான் இனி செய்யவேண்டிய கலைப் பணிக்கான ஊக்கியே 'செவாலியே' விருது: கமல்ஹாசன் நெகிழ்ச்சி

செவாலியே விருது அறிவிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது:

பிரான்ஸ் அரசின் கலை - இலக்கியத்துக்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமையுடன் நன்றியுடன் பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன்.

அவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு மேலும்படிக்க

ரவுடியிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வாட்ஸ்- அப்’ உரையாடலை வெளியிட்டு நடிகை ராதா பரபரப்பு பேட்டி

ரவுடியிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது என்று 'வாட்ஸ்- அப்' உரையாடலை வெளியிட்டு நடிகை ராதா பரபரப்பு பேட்டி அளித்தார்.

'சுந்தரா டிராவல்ஸ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ராதா. தொடர்ந்து பல படங்களில் மேலும்படிக்க

சேலம் உள்பட 32 விமான நிலையங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் கஜபதி ராஜூ பேட்டி

மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆனதை போற்றும் வகையில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் மேலும்படிக்க

நடிகர் கமல்ஹாசனுக்கு ‘செவாலியே’ விருது! - திரை உலகத்தினர் வாழ்த்து

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் நடிகர் கமல்ஹாசன், இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


கமல்ஹாசன், ஒரு நடிகராக மட்டுமல்லாமல் மேலும்படிக்க

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிவி சிந்துவுக்கு தாயகத்தில் இன்று உற்சாக வரவேற்பு

ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து திங்கள்கிழமை காலை நாடு திரும்பினார்.

அவருக்கு அரசு சார்பில் ஹைதராபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிந்துவிற்கு சினிமா, அரசியல் மற்றும் மேலும்படிக்க

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம், இந்தியா 67-வது இடம்

 உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.


தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 மேலும்படிக்க

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ரூ.60 லட்சம் மோசடி வழக்கு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 38 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட 3 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு மேலும்படிக்க

சாதனை வீராங்கனை சிந்துவுக்கு ரூ.11 கோடி, அரசு வேலை, வீடு, கார் பரிசு

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன.

தெலங் கானா அரசு ரூ.5 கோடி, ஆந்திரா மேலும்படிக்க

கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து-9 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் கம்மம் அருகே ஒரு கால்வாயில் தனியார் பேருந்து விழுந்து விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து ஹைதராபத்தில் இருந்து காக்கிநாடாவுக்கு சென்று கொண்டிருந்தது.


 அந்த பேருந்து மேலும்படிக்க

Monday, August 8, 2016

கோசாலையில் பசுக்கள் இறப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - வசுந்தரா ராஜே

ராஜஸ்தான் மாநில கோசாலையில் பசுக்கள் இறந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தகவல் தெரிவித்து உள்ளார்.

ஜெய்பூரில் இருந்து 36 மேலும்படிக்க

உடல்நலக்குறைவால் நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்

பழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார்.


பழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 300–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மேலும்படிக்க