google1

Thursday, August 25, 2016

செய்தியாளர் கேள்வியால் கோபம்-பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறிய மெகபூபா

காஷ்மீரில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் அங்கு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்ரீநகர் சென்றுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  முதல்-மந்திரி மெகபூபாவுடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார். மேலும்படிக்க

No comments:

Post a Comment