google1

Thursday, March 31, 2011

வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி : விந்தியா

சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங்குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தியா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்கும் மேலும்படிக்க

இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியை எட்டியது

இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியை எட்டியது. கடந்த பத்து ஆண்டுகளில் 18 கோடி மக்கள் அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகரிக்கும் சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் மேலும்படிக்க

சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்ந்தது

நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து எட்டாவது நாளாக வியாழக்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. உணவு பணவீக்கமும் குறைந்துள்ளது. ஐரோப்பா மேலும்படிக்க

தினபலன் - 01-04-11

தினபலன் - 01-04-11

மேஷம்

விருந்தினர் வருகையால் வியப்ப டையும் நாள். மாலை நேரத்தில் வரும் தொலைபேசி வழித் தகவல் பணவரவு தரக் கூடியதாக இருக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யமாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.

ரிஷபம்

தொழில் வளர்ச்சி மேலும்படிக்க

ஜப்பானின் அணுகதிர் வீச்சு அமெரிக்காவுக்கும் பரவியது

ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஆகியவற்றை தொடர்ந்து புகுஷிமா நகரில் உள்ள அணு உலைகள் வெடித்ததால் அணுகசிவு வெளியேறி ஜப்பானில் அணுகதிர் வீச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கிறது. இந்த அணு கதிரியக்கம் கடலில் மேலும்படிக்க

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருத்தி இந்த இளம் வயதில் குழந்தை பெற்றாள். அவளுக்கு உடலின் வெளிப்புறத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் தான் கர்ப்பமாக இருப்பதையும் உணரவில்லை. அவள் பள்ளிக்கூடம் ஏற்பாடு மேலும்படிக்க

2 தொகுதிகளில் ஒரே பெயரில் போட்டியிடும் 2 முக்கிய கட்சி வேட்பாளர்கள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் கே.என்.சேகர். இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் சி.எச்.சேகர்.

இதேபோல், மேலும்படிக்க

மதுரை கலெக்டர் சகாயம் நடுநிலையுடன் செயல்படுகிறார் - பிரவீண்குமார்

"மதுரை கலெக்டர் சகாயம் நடுநிலையுடன் செயல்படுகிறார்" என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் துணை கமிஷனர் ஜெய் பி.பிரகாஷ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மேலும்படிக்க

கூட்டணி ஆட்சியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்: ஜெ.

தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அரசு அமைக்க வேண்டிய மேலும்படிக்க

திமுக அணியை வைகோ ஆதரிக்க வேண்டும்: ராமதாஸ்

திமுக தலைமையிலான கூட்டணிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து சிதம்பரத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மேலும்படிக்க

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.வி.தங்கபாலுவை நீக்கக்கோரி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ததில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமாக இருந்த கே.வி.தங்கபாலுவை தமிழக காங்கிரஸ் தலைவர் மேலும்படிக்க

மு.க.அழகிரி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

"எனது வீட்டில் நியமிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால், எனது உயிருக்கோ, உடைமைக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், மாநகர் போலீஸ் கமிஷனர் ஆகியோரே பொறுப்பாவார்கள்" என்று மேலும்படிக்க

Wednesday, March 30, 2011

லிபியா அதிபர் கடாபி உகாண்டாவில் தஞ்சம்?

லிபியா நாட்டின் அதிபர் கடாபி, உகாண்டாவில் தஞ்சம் அடைவார் என்று தகவல் வெளியானது. இதுபற்றி உகாண்டா நாட்டின் வெளிஉறவுத் துறை ஜுனியர் மந்திரி ஹென்றி ஓÙல்லல ஓரியமிடம் நிருபர்கள் கேட்டனர்.

அப்போது அவர், மந்திரிசபை கூட்டத்தில் மேலும்படிக்க

கமல்ஹாசனின் "விஸ்வரூபம்"!

செல்வராகவன் - கமல் இணையும் படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிடப்பட்டுள்ளாதாக கூறுகிறார்கள்.

தனுஷ் நடிக்கும் 'இரண்டாம் உலகம்' என்னும் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இதனை அடுத்து கமல் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். சோனாக்ஷி மேலும்படிக்க

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!

ராவணன் படத்தை அடுத்து பல இயக்குனர்களின் கதை கேட்டுவிட்டு இறுதியில் மதராசப்பட்டினம் படத்தின் இயக்குனரான விஜய்யின் இயக்கத்தில் நடித்து வந்தார்.

படத்தின் தலைப்பு தெய்வ மகன், பிதா என்று பல்வேறு தலைப்புகள் வெளிவந்தாலும் படக்குழு இன்னும் மேலும்படிக்க

சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்

பனிமலர் கல்லூரி விழாவுக்குச் சென்ற நடிகை சினேகா, அக்கல்லூரி மாணவர்கள் தன்மீது காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்து கண்கலங்கினார். "என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பான மாணவர்களைப் பார்த்ததில்லை" என்றார் கண்ணீர் மல்க.

சென்னை பூந்தமல்லி அருகே மேலும்படிக்க

சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு

நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து ஏழாவது நாளாக பங்கு வர்த்தகம் காளையின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' சென்ற 6 மேலும்படிக்க

தினபலன் - 31-03-11

தினபலன் - 31-03-11

மேஷம்

வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும் நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சேமிப்பை உயர்த்துவதில் அதிக அக்கரை காட்டுவீர்கள். சிவாலய வழிபாடு சிறப்பினைத் தரும்.

ரிஷபம்

கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். மேலும்படிக்க

கற்பழிப்பு வழக்கில் இந்தி நடிகருக்கு 7 ஆண்டு ஜெயில்

வேலைக்காரப் பெண்ணை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகர் சைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

பிரபல இந்தி நடிகர் சைனி அகுஜா (வயது மேலும்படிக்க

தங்கபாலுவின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வீ. தங்கபாலுவின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் மேலும்படிக்க

வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்து பிரச்சாரம்

வடிவேலுவின் அதிரடி அனல் பிரச்சாரத்தை சமாளிக்க அவரது எதிரியான சிங்கமுத்துவை களமிறக்குகிறது அதிமுக கூட்டணி.

திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார் வடிவேலு.

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் மேலும்படிக்க

வேட்பாளரை அடித்தேனா? விஜயகாந்த் விளக்கம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தர்மபுரி தொகுதியில் வேட்பாளர் ஏ.பாஸ்கரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவர் பேசும் போது, தர்மபுரி தொகுதி வேட்பாளர் பாஸ்கர் பெயரை பாண்டியன் என்று கூறி விட்டதாகவும், மேலும்படிக்க

இறுதிப் பட்டியல் வெளியீடு: களத்தில் 2,773 வேட்பாளர்கள்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர்.

234 உறுப்பினர்கனை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மேலும்படிக்க

உலகக் கோப்பை அரைறுதி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

மொஹாலியில் நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதியில், பாகிஸ்தான் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி தனது இறுதிச் சுற்றில் இலங்கையை எதிர்கொள்கிறது.

மொஹாலில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், மேலும்படிக்க

Sunday, March 27, 2011

வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திங்கள்கிழமை (மார்ச் 28) நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு மேலும்படிக்க

போட்டி வேட்பாளர்கள் வாபஸ் பெற கருணாநிதி கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களாக மனுக்கள் தாக்கல் செய்துள்ள திமுகவினர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும்படிக்க

அதிமுகவுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கிறது என்றார் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன்.

இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் மற்றும் மேலும்படிக்க

10-ம் வகுப்புத் தேர்வு இன்று ஆரம்பம்

தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 28) தொடங்குகின்றன. ஏப்ரல் 11 வரை நடைபெறும் இத்தேர்வுகளை சுமார் 8.57 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த மேலும்படிக்க

விஜயகாந்த் பற்றி அவதூறாக பேசிய நடிகர் வடிவேலு மீது வழக்கு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை பற்றி அவதூறாகப் பேசியதாக, நடிகர் வடிவேலு மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரத் தொடக்க பொதுக் கூட்டம் திருவாரூரில் மேலும்படிக்க

வேட்புமனு தாக்கல் முடிந்தது : 4,315 மனுக்கள் தாக்கல்

தமிழக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 4 ஆயிரத்து 315 மனுக்கள் தாக்கலாகியுள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மட்டும் 151 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல், மேலும்படிக்க

10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

கொழும்பில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் கால்இறுதியில் இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கி இலங்கை அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மேலும்படிக்க

Saturday, March 26, 2011

செல்வா கதைகள்.!

செல்வாவின் அலுவலகம் முன்பு மழை நீரினால் ஏற்பட்ட ஒரு குழி ஒன்று இருந்தது.

ஒருநாள் செல்வாவிற்கு வேலை குறைவாக இருந்ததால் அவரது மேலாளர் செல்வாவை அழைத்து யாரேனும் கூப்பிட்டு இந்தக் குழியை மூடிவிடு என்று கூறினார்.

சிறிது மேலும்படிக்க

Friday, March 25, 2011

எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியோடுதான் கூட்டணி: விஜயகாந்த்

எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியோடுதான் கூட்டணி அமைத்துள்ளேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. மேலும்படிக்க

ஜெ., வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை: மு.க. அழகிரி

"ஜெயலலிதா ஆட்சிக்கு வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை," என, மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.

இதுகுறித்து மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில், "பொதுக் கூட்டங்களில் மற்றவர்கள் பேசுவதையும், எழுதித் தந்ததையும் காப்பி அடித்து பேசுவது மேலும்படிக்க

அரையிறுதியில் நியூசிலாந்து

உலகக் கோப்பையின் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. மேலும்படிக்க

அரையிறுதியில் நியூசிலாந்து

உலகக் கோப்பையின் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. மேலும்படிக்க

விடுதலை சிறுத்தைகளுக்கு மெழுகுவர்த்தி சின்னம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்குவது உண்டு. அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும்படிக்க

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும்படிக்க

காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேர் மாற்றம்

ஏற்கெனவே 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்படாமல் இருந்த ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு மற்றும் பூந்தமல்லி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதேபோல தொண்டர்களின் கடும் கொந்தளிப்பைத் தொடர்ந்து 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மேலும்படிக்க

படங்களை டவுன்லோட் செய்ய உதவும் யுடொரன்ட் புதிய பதிப்பு - 2.2.1.25130

நாம் இணையத்தில் இருந்து படங்களையோ அல்லது மென்பொருட்களையோ தரவிறக்க பெரும்பாலானவர்களால் உபயோகிக்கபடுவது இந்த U Torrent மென்பொருளாகும். இந்த மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இப்பொழுது வெளியிட்டு உள்ளனர். தற்போது நாம் அனைவராலும் உபயோகபடுத்தபடும் பதிப்பு மேலும்படிக்க

லஞ்சமா எங்களுக்கு?

மாண்புமிகு தமிழக முதல்வராக வரத்துடிப்பவர்களுக்கு...

வணக்கம், நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கடைக்கோடி கிராமத்தை சேர்ந்தவன். அரசு பள்ளியிலேயே கல்வியை முடித்தேன். இதற்கு பின்னர் தான் தெரிந்தது, கல்லூரியில் சேர ஜாதி சான்றிதல் மேலும்படிக்க

மகிளா காங்கிரஸைச் சேர்ந்த பெண்கள் தங்கபாலுவின் வீட்டு முன்பு தீக்குளிக்க முயர்ச்சி

தமிழக மகிளா காங்கிரஸைச் சேர்ந்த பெண்கள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் வீட்டுக்கு முன்பு தீக்குளிக்க முயர்ச்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பெரும் மோதல் வெடித்துள்ளது. இதனால் தமிழகமெங்கும் மேலும்படிக்க

Thursday, March 24, 2011

சென்செக்ஸ் 145 புள்ளிகள் அதிகரிப்பு

நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக, வியாழக்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. வர்த்தகம் முடியும்போது பீ.எஸ்.இ. குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 145 புள்ளிகள் அதிகரித்தது. இந்நிலையில் காளையின் ஆதிக்கம் தொடருமா என்ற மேலும்படிக்க

பால், குழாய் நீர், காய்கறிகளில் கதிரியக்கம் - திண்டாடும் ஜப்பானியர்கள்

ஜப்பானில் புகுஷிமாவில் உள்ள அணுஉலைக் கூடங்கள் வெடித்ததில் கதிரியக்கம் வெளியாகி பால், குழாய் நீர், காய்கறி ஆகியவற்றில் கதிரியக்கம் பரவி உள்ளதால், டோக்கியோவில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து தண்ணீரை பிடித்து குடிப்பதற்கு அதிகாரிகள் மேலும்படிக்க

வார ராசி பலன்: 25-3-2011 முதல் 31-03-2011 வரை

மேஷம்:


ராசிநாதன் செவ்வாய் 12-ஆமிடத்தில் சூரியன், புதன், குரு ஆகியோருடன் கூடியிருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் குறையும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மேலும்படிக்க

தினபலன் - 25-03-11

தினபலன் - 25-03-11
மேஷம்:
கடும் வேலை நெருக்கடிகளுக்கு ஆட்படலாம். உறவினர்கள் சிலர் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கலாம். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உங்களை கண்டு கொள்ளாமல் இருந்த ஒருவர் இன்று உதவி மேலும்படிக்க

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? விஜயகாந்த் விளக்கம்

தமிழக மக்கள் இனி சந்தோஷமாக இருக்கவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

திருக்கோவிலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்து விஜயகாந்த், திருக்கோவிலூரில் தேர்தல் பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டார். அப்போது அவர் மேலும்படிக்க

நடிகை ரம்யாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தமிழில் வெளியான `வாரணம் ஆயிரம்' உள்பட பல தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவருக்கு கன்னட தயாரிப்பாளர் கணேஷ் ரூ.10 லட்சம் கடன் தரவேண்டும் என்று புகார் கூறி இருந்தார். மேலும்படிக்க

மதுரை சித்திரை திருவிழா 7-ந் தேதி தொடக்கம் - 16-ந் தேதி திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா அடுத்த மாதம் 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 16-ந் தேதி நடக்கிறது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மேலும்படிக்க

கருணாநிதி, ஜெயலலிதா சொத்து விபரம் - கருணாநிதி ரூ.50 கோடி - ஜெயலலிதா ரூ.51 கோடி

கருணாநிதியின் சொத்து விபரம்:

திருவாரூர் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., தலைவர் கருணாநிதி வேட்பு மனு தாக்கலின் போது, வெளியிடப்பட்ட சொத்து பட்டியல் விவரம் வருமாறு:

கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மேலும்படிக்க

ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.
30-ந்தேதி மொகாலியில் நடைபெறும் அரைஇறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் மேலும்படிக்க

ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.
30-ந்தேதி மொகாலியில் நடைபெறும் அரைஇறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் மேலும்படிக்க

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல்

தமிழக சட்டசபை தேர்தலில் நேற்று கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் உள்பட தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல் 13-ந்தேதி நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 19-ந்தேதி மேலும்படிக்க

Navya nayar

Navya nayar மேலும்படிக்க

Sattapadi Kutram

Sattapadi Kutram மேலும்படிக்க

மாணவர்களுக்கு லேப்டாப்-பெண்களுக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர்-ஆடு, மாடு இலவசம்-அதிமுக தேர்தல் அறிக்கை

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு 4 ஆடுகள், திருமணத்தின் போது தாலிக்கு 4 கிராம் தங்கம், மாணவர்களுக்கு 4 சீருடைகள், காலணிகள் என ஏராளமான இலவச அறிவிப்பினைத் தாங்கி இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கை மேலும்படிக்க

Wednesday, March 23, 2011

ஸ்கைப்,கூகிள் டாக் போன்ற புதிய வீடியோ சாட்டிங் மென்பொருள்

வீடியோ வழி சாட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது.

மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர் அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும் தொடர்பு கொள்ள மேலும்படிக்க

படிச்சுப் பாருங்க...சிரிப்பு வரலைனா சீக்கிரம் ஒரு நல்ல டாக்டரைப் பாருங்க...

இதெல்லாம் ஒரு குரூப்பா திரியிற பசங்க - ரூம் போட்டு யோசிச்சு எழுதின விஷயம் போல. பய புள்ளைக என்னமா யோசிக்குதுக..

படிச்சுப் பாருங்க... உங்களுக்கு சிரிப்பு வரலைனா மேலும்படிக்க

கிறுக்கனின் கிறுக்கல்கள்..

தனிமையை துணைக்கு அழைத்து நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் தருணங்களில் மனதில் தோன்றும் கவிதையல்லாத கிறுக்கல்களை தொகுத்து அவற்றை சில படங்களோடு இணைத்து இங்கே பகிர்ந்துள்ளேன், இங்கே நான் பகிர்ந்துள்ள சில மேலும்படிக்க

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

பழம்பெரும் ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2 மாத காலமாக அமெரிக்காவின் லாஸ் மேலும்படிக்க

சரண் அடைய மாட்டேன் : கடாபி அறிவிப்பு

லிபியா அதிபர் கடாபி மக்கள் முன் தோன்றி பேசினார். அப்போது உயிர் தியாகம் செய்தாலும் செய்வேனே தவிர, மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன் என்று அறிவித்தார்.

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் 41 ஆண்டுகளாக மேலும்படிக்க

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஹெலன் ஸ்டாடிங்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. இவரது பக்கத்து வீட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பு குடிவந்தார் ட்விட் பெட்னர். 53 வயதான மேலும்படிக்க

சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்வு

நாட்டின் பங்கு வர்த்தகம், இரண்டாவது வர்த்தக தினமாக புதன்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. வர்த்தகம் முடியும்போது பீ.எஸ்.இ. குறியீட்டு எண் 218 புள்ளிகள் அதிகரித்தது.

இந்தியாவுக்கு தற்போது வருகை தந்துள்ள, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரர் மேலும்படிக்க

தினபலன் - 24-03-11

தினபலன் - 24-03-11


மேஷம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கலாம். நீங்கள் நல்லவர் என நினைத்த ஒருவரே உங்களுக்கு விரோதமாக செயல்படலாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையலாம்.

ரிஷபம்

எண்ணம் போல எல்லாம் நடைபெறும் நாள். உள்ளம் மேலும்படிக்க

நடிகை ஜோதிர்மயி விவாகரத்து

நடிகை ஜோதிர்மயி, கணவரை விட்டு பிரிந்தார். கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு, அவர் கேரள கோர்ட்டில் மனு செய்து இருக்கிறார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர், ஜோதிர்மயி. மலையாள படங்கள் மூலம் திரையுலகுக்கு வந்த இவர், மேலும்படிக்க

ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று மனு தாக்கல்

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மேலும்படிக்க

அனைத்துப் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கும் லேப்-டாப்: முதல்வர் அறிவிப்பு

"தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும்," என, முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

திருவாரூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க., கூட்டணி சார்பிலான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவரும், வேட்பாளருமான மேலும்படிக்க