google1

Friday, February 27, 2015

முதன்மை இந்தியா" என்பதே எனது மதம் : பிரதமர் மோடி

வகுப்புவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தனது அரசு ஒற்றுமைக்கு துணை நிற்பதாக தெரிவித்தார்.

லோக்சபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- "இந்த அரசு ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மேலும்படிக்க

பாலியல் பலாத்கார குற்றவாளியின் கை, கால்களை உடைக்கும் விதமாக சட்டம்; எம்.பி. வலியுறுத்தல்

பாலியல் பலாத்காரம் சம்பவங்களில் குற்றவாளிகளின் கை மற்றும் கால்களை உடைக்கும் விதமாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மராட்டிய மாநில எம்.பி. ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில், லோனாவாலாவில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மேலும்படிக்க

சமூக வலைதளங்களில் பரவிய பாலியல் வன்புணர்வு வீடியோ : சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதளங்களில் பரவிய பாலியல் வன்புணர்வு வீடியோவை ஆதாரமாக வைத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.



இரண்டு பெண்கள் கொடூர கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மேலும்படிக்க

கணவரை சேர்த்து வைக்க கோரி கவிஞர் தாமரை தர்ணா போராட்டம்

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தன்னுடைய கணவர் தியாகுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமாகிய நான் இன்று மேலும்படிக்க

Wednesday, February 25, 2015

கராத்தே, சிலம்பம் விளையாட்டுகளில் அசத்தும் அஷ்டலட்சுமி கோவில் அர்ச்சகர்

 மனிதர்களை பொருத்தமட்டில் தற்காப்பு கலை என்பது மிகவும் அவசியமாகிறது.

எதிரிகளை தாக்காவிட்டாலும், அவர்களின் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்கு இந்த கலைகள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் சாத்வீக குடும்பத்தை சேர்ந்த சென்னை பெசன்ட் மேலும்படிக்க

ரயில் கட்டணம் உயருமா? பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்

பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து 2014–15 நிதி ஆண்டின் மேலும்படிக்க

பன்றிக் காய்ச்சல் குணப்படுத்த கபசுர குடிநீர் : சித்த மருத்துவம் ஏற்பாடு

பன்றிக் காய்ச்சல் நோயை குணப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் 'கபசுர குடிநீர்' அருந்த வேண்டும் என்று தமிழ்நாடு சித்த மருத்துவ டாக்டர்கள் கூறினர். தமிழ்நாடு சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பிச்சையாகுமார் மற்றும் மேலும்படிக்க

காதலனை பார்க்க மொட்டையடித்து கடத்தல் நாடகமாடிய பள்ளி மாணவி

 கோவை, பேரூர் படித்துறை அருகே நேற்று மாலை ஒரு புதர் பகுதியில் இருந்து ஒரு பெண்ணின் சத்தம் கேட்டது.


அப்பகுதியினர் சென்று பார்த்த போது கை, கால், கட்டப்பட்டு தலை மொட்டையடிக்கப்பட்ட நிலையில் ஒரு மேலும்படிக்க

மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேர் கொன்று புதைப்பு

மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேரை கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தின் குக்கிராமமான மிரிக்ரே கிராமத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் கடந்த மேலும்படிக்க

உலக கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது அயர்லாந்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற  16-வது லீக் ஆட்டத்தில் 'பி' மேலும்படிக்க

விஷம் போல் பரவும் பன்றிக் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 926 ஆக உயர்ந்தது - 16 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 51 பேர் பலியானதையடுத்து கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 926 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே மிக உயர்ந்த மேலும்படிக்க

காதலித்த மகளை 6 வருடம் சிறை வைத்து மன நோயாளியாக மாற்றிய பெற்றோர்

சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர் சாங் குய் என்ற கடந்த 2009 ஆம் ஆண்டு  24 வயது பெண் காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


ஒரு கட்டத்தில் மகள் தங்கள் சொல்லை மேலும்படிக்க

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை திரும்ப பெறுவது சாத்யமில்லை: பிரதமர் நரேந்திர மோடி

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை திரும்ப பெறுவது சாத்யமில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜகவின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் பேசிய அவர் இந்த மசோதா விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என மேலும்படிக்க

நில கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் மக்களை தவறாக நடத்த்த அரசு முயற்சிக்கிறது: அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

நில கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்த விவகாரத்தில் அரசு மக்களை தவறாக நடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் அரசின் அவசர மேலும்படிக்க

Tuesday, February 24, 2015

மாணவிகளின் மடியில் உடகார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடு -மாணவர்கள் சஸ்பெண்ட்

மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (வயது 20). இவர், மங்களூருவில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து மேலும்படிக்க

டெல்லி தலமைசெயலகத்தில் உரையாற்ற அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு

டெல்லி அரசு தலைமை செயலகத்திற்கு வந்து சிறப்புரையாற்றும்படி சமூக சேவகர் அன்னா ஹசாரேவிற்கு  டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

நிலகையைகப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற தெருவில் நடைபெற்ற மேலும்படிக்க

வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் வீழ்ந்தது ஜிம்பாப்வே

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற  15-வது லீக் அட்டத்தில் மேலும்படிக்க

Monday, February 23, 2015

பிரபல நடிகைக்கு போனில் கொலை மிரட்டல்

தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் புளோரா 'சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி', 'குஸ்தி', 'திண்டுக்கல் சாரதி', 'கனகவேல் காக்க' போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

புளோரா சமீபத்தில் மேலும்படிக்க

உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ் கெய்ல் இரட்டை சதம்

உலகக்கோப்பை 2015 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியும்  மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.


டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மேலும்படிக்க

சினிமா டைரக்டர் ஆர்.சி.சக்தி மாரடைப்பால் மரணம்

சினிமா டைரக்டர் ஆர்.சி.சக்தி, சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
கமல்ஹாசன் நடித்த 'உணர்ச்சிகள்' படத்தை டைரக்டு செய்தவர்,


ஆர்.சி.சக்தி. ராஜேஷ்-லட்சுமி நடித்த 'சிறை,' தாலிதானம், மற்றும் தவம், மனக்கணக்கு, சந்தோஷ மேலும்படிக்க

சென்னையில் நர்ஸ் ஊசி போட்டு தற்கொலை - வீடியோவில் பதிவான மரண காட்சிகள்

மடிப்பாக்கத்தில் ஒரு மருத்துவ மனையில் ஊசி போட்டு நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஊசி போடு வதும், கீழே விழுவதும் அங் கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் மேலும்படிக்க

மொரிசியஸ் விமான நிலையத்தில் ஆந்திராவை கலக்கிய தாதா கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல தாதா கங்கி ரெட்டி. செம்மரக்கட்டை கடத்தல் மூலம் கோடி, கோடியாக சம்பாதித்தவர்.

செம்மரக்கட்டை கடத்தலில் கைதாகி சிறையில் இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 15–ந் மேலும்படிக்க

வீட்டுக்குள் மனைவியின் உடலை புதைத்த கணவருக்கு போலிஸ் வலைவீச்சு


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம் ஊத்துப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய முதல் மனைவி கவிதா. இவர் திருமணமான மேலும்படிக்க

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்

எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாதுளை நிறைய மருத்துவ மகிமைகள் கொண்டது. தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் .


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று மேலும்படிக்க

பாராளு மன்றத்தில் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 6 அவசர சட்ட நகல்கள் தாக்கல்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நிகழ்வாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.


அதன்பின்னர் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான அவசர சட்ட முன்வரைவுகளின் மேலும்படிக்க

Sunday, February 22, 2015

உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நாளை ஆரம்பம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'நண்பேன்டா' படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.


இப்படத்தை தொடர்ந்து, 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக எமி மேலும்படிக்க

புலி படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் புலி படம் உருவாகி வருகிறது. இதில் ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரும் நடித்து உள்ளனர்.

விஜய் நடிப்பில் புலி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை மேலும்படிக்க

இன்று திருமணம் நடக்க இருந்த அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: சகோதரி தற்கொலையால் மைத்துனர்கள் ஆத்திரம்

ஏரல் அருகே இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


சகோதரி தற்கொலை  செய்தததால் மைத்துனர்கள் அவரை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தூத்துக்குடி மாவட் டம், ஆத்தூர் அருகே மேலும்படிக்க

ரவுடி கொலையில் பெண் கைது கணவரின் கொலைக்கு பழி வாங்கிய மனைவி

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு கடந்த 9-ம் தேதி டி.வி.செந்தில் (45) என்ற ரவுடியை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை வழக்கு மேலும்படிக்க

தேர்வை மிகவும் சகஜமாக எதிர் கொள்ளுங்கள்.மாணவர்களுக்கு மோடி அறிவுரை

 
பிரதமர் நரேந்திரமோடி 'மன் கி பாத்' என்ற தலைப்பில் வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார்.  வானொலியில் அவர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மாணவ-மாணவிகளே நீங்கள் உங்களை தேர்வுக்கு மேலும்படிக்க

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் சென்னை உட்பட 12 துறைமுகங்களில் விரைவில் ஸ்மார்ட் நகரம்

சென்னை, மும்பை உட்பட நாட்டின் 12 துறைமுகங்களில், ரூ.50 ஆயிரம் கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப் படும்'' என்று மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் மேலும்படிக்க

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்-குழந்தை உட்பட 4 பேர் தப்பிய அதிசயம்

கோபி அருகே ஓடும் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ஈரோடு மாவட்டம் கோபி  அருகே உள்ள அத்தாணி வேணுதோட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கிடுசாமி. விவசாயி. மேலும்படிக்க

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிரணாப் முகர்ஜி உரையுடன் தொடங்கியது

முக்கிய அமைச்சகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரம் அனலை கிளப்பி வரும் பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.


நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மேலும்படிக்க

நிலம் கையகப்படுத்துதல் திருத்த சட்டம் போராட்டம்; கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே அழைப்பு

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் வாக்குறுதி அளித்தப்படி வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வரவில்லை.


நிலம் கையகப்படுத்துதல் திருத்த மேலும்படிக்க

உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்ரிக்கா அணியும் மோதின. இதில் இந்தியா  130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக்கக்கோப்பை போட்டிகளில்  தென் ஆப்ரிக்காவை மேலும்படிக்க

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை சரிவு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து காணப்படுகிறது. கடந்த மாதத்தில் மலைக்காய்கறிகளின் விலையை விட நாட்டுக்காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் சில தினங்களாகவே நாட்டுக்காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.

கடந்த மேலும்படிக்க

ஓடும் காரில் ஆப்பிரிக்க பெண் கற்பழிப்பு: மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு

டெல்லியில் ஓடும் காரில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் ஒரு கும்பலால் டெல்லி கிழக்கில் உள்ள சில்லா எல்லை பகுதியில் கற்பழிக்கப்பட்டார். பின்னர் அந்த பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு மேலும்படிக்க

தாய்–மனைவி–அண்ணனை கொன்று விவசாயி தூக்கில் தொங்கி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த ஓலப்பாளையம் மோளக்காடு பகுதியை சேர்ந்த செட்டியம்மாள் (வயது 75), அவரது மகன் காளியண்ணன் (55) மற்றும் இன்னொரு மகன் பழனிவேலுவின் மனைவி மணி என்ற கிருஷ்ணவேணி (30) ஆகியோர் மேலும்படிக்க

ஆப்கனில் தலிபான் கடத்திய தமிழக பாதிரியார் மீட்பு: 8 மாதங்களுக்கு பின் விடுதலை

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று சொந்த ஊர் திரும்புகிறார்.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் (வயது 47). ஆப்கானிஸ்தான் மேலும்படிக்க

Monday, February 16, 2015

காஞ்சிபுரத்தில் பயங்கரம் சரமாரியாக வெட்டி வாலிபர் கொலை

காஞ்சிபுரத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 


காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கோபி (19). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ரவுடி மேலும்படிக்க

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி அமோக வெற்றி

தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் 81.83 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க

Sunday, February 15, 2015

மனைவியை கொலை செய்ததாக கணவன் கைது: மனைவி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

விருதுநகர் மேற்கு ரதவீதி அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (34). பிளக்ஸ் போர்டு கட்டும் தொழிலாளி. இவர் நிலக்கோட்டையைச்  சேர்ந்த கோமதியை (23) காதலித்து, 2011 மார்ச்சில் திருமணம் செய்து கொண்டார்.


கோமதியின் நடத்தையில் மேலும்படிக்க

எழுத, படிக்க தெரிந்தால் போதும் நீங்களும் வைத்தியர் ஆகலாம்: முகாம் நடத்திய 4 பேர் கைது

சித்த மருத்துவ சான்றிதழ் வழங்குவதாக கூறி ஈரோட்டில் பயிற்சி முகாம் நடத்திய சித்த மருத்துவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு அருகே சாஸ்திரிநகர் சடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். சித்த மருத்துவரான இவர், மேலும்படிக்க

50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50).

இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்காக கணவன்–மனைவி இருவரும் மேலும்படிக்க

வாழ்த்து பேனர் வைப்பதை விட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை

வாழ்த்து பேனர்கள் வைப்பது ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் அல்ல என்றும், அதை விடுத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி மேலும்படிக்க

ஐ.பி.எல். ஏலம் யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது டெல்லி டேர்டெவில்ஸ்

எட்டாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அணிகள் மொத்தம் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் மேலும்படிக்க

நடிகை ஜானகிதேவி காதல் திருமணம் ஒளிப்பதிவாளரை மணந்தார்

நடிகை ஜானகிதேவி சினிமா ஒளிப்பதிவாளரை திருப்பதியில் காதல் திருமணம் செய்துகொண்டார்.


'முத்துக்கு முத்தாக', 'ஆடுகளம்', 'ரம்மி', 'சுந்தர பாண்டியன்' உள்பட பல படங்களில் அக்கா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்தவர் ஜானகிதேவி. இவருக்கும் 'மஞ்சள் குங்குமம்' மேலும்படிக்க

நடைபயிற்சியின்போது பொதுமக்களிடம் குறைகேட்ட கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது.

14–ந்தேதி கெஜ்ரிவால் முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்தார். என்றாலும் தலைமைச் செயலகம் மேலும்படிக்க

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடியது. கோலி சதத்தால் உலக கோப்பையை இந்தியா வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. மேலும்படிக்க

லிபியாவில் 21 எகிப்தியர்கள் தலையைவெட்டி, வீடியோ வெளியிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. முன்னிலை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு மேலும்படிக்க

Thursday, February 12, 2015

நீண்ட இடைவேளைக்குப் பிறகு புதுப்பொலிவுடன் களமிறங்கும் பானு

தமிழில் 'தாமிரபரணி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பானு. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஹரி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் பானுவின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டது. இருப்பினும் தமிழில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. மேலும்படிக்க