google1

Friday, April 29, 2016

வல்லாரைக்கீரை பருப்பு கூட்டு

தேவையான பொருள்கள்
வல்லாரைக்கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு -  1 கைப்பிடி அளவு
தக்காளி  - 1
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்

வறுத்து அரைக்க:

உளுத்தம்பருப்பு - மேலும்படிக்க

முகப்பரு பேஷியல்/mugaparu poga tips

கடலை  மாவு    ஒரு டீஸ்பூன்  அதனுடன்  பால்  1   டீஸ்பூன்   மற்றும்   கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்கி  பிறகு இதை முகத்தில் 'பேக் ஆகப் போட்டு  10  நிமிடம்  கழித்து மேலும்படிக்க

Thursday, April 28, 2016

வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை

* அதிக கொழுப்பு சத்து உணவு தவிர்க்கப்படவேண்டும்.

* அதிக நார்சத்தினை சிறிது காலம் தவிர்த்திட வேண்டும்.

* பொறுமையாக சாப்பிட வேண்டும். அவசரம் என்ற பெயரில் அள்ளி விழுங்குவது தவறு.

* உணவு மேலும்படிக்க

உத்தரபிரதேசத்தில் வீடு தீ பிடித்து எரிந்ததில் 6 சிறுமிகள் உயிரிழப்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சிறார்கள் உயிரிழந்தனர்.

குயிலா போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட கண்டோன்மெண்ட் பகுதியில் காலிதாம் கோவில் அருகே வீடு தீப்பிடித்து எரிந்து உள்ளது. மேலும்படிக்க

சேலம் அருகே கோவில் விழாவில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை

சேலத்தை அடுத்த பன மரத்துப்பட்டி அருகே உள்ள வேங்கம்பட்டி, அம்பேத்கார் நகரில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 27–ந் தேதி வேங்கம்பட்டியை சேர்ந்தவர்களுக்கும், அம்பேத்கர் மேலும்படிக்க

மும்பை தர்காவுக்குள் செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்

மும்பையில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்காவுக்கு வியாழக்கிழமை செல்ல முயன்ற திருப்தி தேசாய் உள்ளிட்ட பெண் உரிமை ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


 தேசாயின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்காவை சுற்றிய பகுதிகளில் முஸ்லிம் போராட்டக்காரர்கள் மேலும்படிக்க

கற்பழிப்பு வழக்கில் இசையமைப்பாளர் அங்கித் திவாரிக்கு பிடிவாரண்டு

கற்பழிப்பு வழக்கில் இசையமைப்பாளர் அங்கித் திவாரிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், இசையமைப்பாளரும், பாடகருமான அங்கித் திவாரி திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பல்வேறு மேலும்படிக்க

அறக்கட்டளையில் இருக்கும் 60 குழந்தைகளிள் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்

நடிகர் விஜய் 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தெறி படத்தை ஸ்பெஷல் ஷோ போட்டு காட்டி உள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள தெறி படம் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தை மேலும்படிக்க

வடகொரியாவின் ராணுவ ரகசியங்களை திருடிய அமெரிக்கருக்கு 10 ஆண்டு சிறை

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்ப்பதாக, அமெரிக்க குடிமக்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது.


இந்த குற்றச்சாட்டின்கீழ் சமீபத்தில் ஓட்டோ வாம்பையர் என்ற அமெரிக்கருக்கு வடகொரியா 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியது.

இதேபோல் மேலும்படிக்க

தமிழகம் வளம் காண கூட்டணிக் கட்சி ஆட்சி அவசியம்: ஆர். நல்லகண்ணு

தமிழகம் வளம் காண கூட்டணிக் கட்சி ஆட்சி அவசியம் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

 தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் ஸ்ரீவைகுண்டம் மேலும்படிக்க

கொலம்பியாவில், ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்,  ஓரின சேர்க்கை திருமணம் அதிகாரபூர்வமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

கொலம்பிய அரசியலமைப்பு நீதிமன்றம் இதனை நேற்று சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நீதிபதிகள் இதுபற்றி கூறுகையில், ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொள்வது, அரசியலமைப்பை மேலும்படிக்க

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.- மக்கள் நல கூட்டணி திருப்புமுனையை ஏற்படுத்தும்: விஜயகாந்த்

குமரி மாவட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவில் நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்தார்.

அவர் அங்கு பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும்படிக்க

முதல்–அமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்க திட்டம்? கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு

முதல்–மந்திரி பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்க காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மூத்த காங்கிரஸ் தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுப்பதாகவும் பதவி மேலும்படிக்க

அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

நாடு முழுவதும் 2016–17–ம் கல்வி ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை மேலும்படிக்க

கள்ளக்காதலிகளின் கணவன்களை விஷ ஊசி போட்டு கொலை செய்த தொழில் அதிபரின் வாக்குமூலம்

சென்னை நீலாங்கரை அருகேயுள்ள ஈஞ்சம் பாக்கம் அனுமன் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 38). ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில் கடந்த 4-ந் தேதி 40 பவுன் நகை மற்றும் ரூ.2.75 மேலும்படிக்க

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 233 அதிமுக வேட்பாளர்கள்

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. ஆகிய 5 கூட் டணிகளிடையே ஐந்து முனைப் போட்டி ஏற் பட்டுள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் மேலும்படிக்க

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 7 அல்லது 9-ந் தேதி வெளியாக வாய்ப்பு

பிளஸ்--2 தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.


விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ந்தேதி தொடங்கி மேலும்படிக்க

மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 18 பேர்

அரியானா மாநிலம்  குர்கான் மாவட்டத்தில் உள்ளது கதர்பூர் இந்த் ஊரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை மயக்கமருந்து கொடுத்து 18 பேர் பாலியல பலாத்காரம் செய்து உள்ளனர். இது குறித்து அந்த மேலும்படிக்க

முதலாளிக்கு தயாரித்த ஜூசில் சிறுநீரை கலந்து கொடுத்த பணிப்பெண்

குவைத் நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தன் முதலாளிக்கு தயாரிக்கும் ஜூசில் சிறுநீரை கலந்து கொடுத்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ குவைத் இணையதளங்களில் வெளியாகி குவைத் எஜமானர்களை அதிர மேலும்படிக்க

மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார்.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் மேலும்படிக்க

விருகம்பாக்கத்தில் தமிழிசை வேட்புமனு தாக்கல்


தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. ஆகிய 5 கூட்டணிகளிடையே ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 22-ந்தேதி மேலும்படிக்க

போலீஸ் டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக ரெயில்வே பெண் ஊழியர் குற்றச்சாட்டு

உத்தரகாண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி. என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தார் என்று முன்னாள் ரெயில்வே பெண் ஊழியர் குற்றம் சாட்டிஉள்ளார்.  

மும்பையில் கடந்த 2004-ம் ஆண்டு ரெயில்வே போலீஸ் படையின் தலைமை பாதுகாப்பு மேலும்படிக்க

Tuesday, April 26, 2016

எனக்கு பிடித்த அற்புதமான மனிதர்‘ரஜினிகாந்த் ‘‘நடிகை ராதிகா ஆப்தே

ரஜினிகாந்தைப்போல் யாரையும் பார்க்க முடியாது. அவர் எனக்கு பிடித்த அற்புதமான மனிதர்'' என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார்.

'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மேலும்படிக்க

நடிகர் சூர்யா யாதும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாத இதழைத் தொடங்குகிறார்

நடிகர் சூர்யா   யாதும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாத இதழைத் தொடங்குகிறார்

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மதிப்புக்குரியவர்களுக்கு, 'யாதும் ஊரேவின்' பசுமை வணக்கங்கள்...

மாமழையில் மனிதம் துளிர்த்தது. சமீபத்திய மழை வெள்ளம், சுற்றுச்சூழல் குறித்த மேலும்படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11–ந்தேதி நுழைவுத்தேர்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு இந்த வருடம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து மேலும்படிக்க

6 ம் வகுப்பு மாணவியை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியை

 திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ஜெசிந்தாசகாயராணி.


இவர் மதிய வேளையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பிடுவாராம். சம்பவத்தன்று அவர் சாப்பிட்ட தட்டை மேலும்படிக்க

கோவையை சேர்ந்த காதல் ஜோடி திருப்பதியில் தற்கொலை

கோவையைச் சேர்ந்த காதல் ஜோடி, திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட பிறகு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து திருமலை போலீஸார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டம் முத்துகுப்பு பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத் மேலும்படிக்க

விஷ ஊசி போட்டு பெண் கொலை கணவனின் கள்ளக்காதலி கைது

 ஆந்திர மாநிலம் பிரகாசம் அடுத்த சீராலாவைச் சேர்ந்தவர் இலியாஸ். இவரது மனைவி ஹசீனா. இலியாசுக்கும், குண்டூரைச் சேர்ந்த ரேஷ்மி என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதையறிந்த ஹசீனா கணவரை கண்டித்தார். தங்களது கள்ளக்காதலுக்கு ஹசீனா மேலும்படிக்க

மும்பை ஐஐடியின் பேராசிரியர் மகள் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை


மும்பை ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஹேமசந்திரா. இவர் ஐஐடியின் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் துறை தலைவராக உள்ளார;

இவரது மகள் சரோஜா ஹேமசந்திரா (வயது 17) கேந்திரியா வித்யாலயாவில் 12 ம் வகுப்பு படித்து வந்தார்.ஹேமசந்திரா மேலும்படிக்க

லஞ்ச ஊழலில் 2,411 உயர் அதிகாரிகள் சி.பி.ஐ. திடுக்கிடும் தகவல்

நாட்டில் நிலவுகிற லஞ்ச ஊழல் நிலவரம் பற்றி பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு, சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்காவை அழைத்து பேசியது.

அப்போது அந்த குழுவிடம் அவர், "மத்திய மேலும்படிக்க

ரூ.525 கோடி லஞ்சம் உயர் நீதிமன்றத்தில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு

சூரிய சக்தி மின்சார கொள் முதலில் முறைகேடு செய்ததாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது தொடரப்பட்டுள்ள வழக் கில், ஊழல் தடுப்பு போலீஸார் ஜூன் 2-வது வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மேலும்படிக்க

எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிகையாளருக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜகேந்திர சிங். பிரபல இந்தி நாளிதழில் 15 ஆண்டுகாலம் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம்மிக்க இவர், பேஸ்புக் வாயிலாக இணைய ஊடகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

 'ஷாஜஹான்பூர் சமாச்சார்' என்ற பெயர் கொண்ட மேலும்படிக்க

விசாகப்பட்டினம் பயோ-டீசல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

விசாகப்பட்டினம் பயோ-டீசல் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

துவ்வாடா பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பயோமாஸ் எரிபொருள் லிமிடெட்டின், பயோ டீசல் உற்பத்தி மேலும்படிக்க

முகம் பளபளப்பாக ஜொலிக்க

2 ஸ்பூன் தேங்காய்ப் பாலுடன் ஒரு ஸ்பூன் அன்னாசிப்  பழ  விழுது   கலந்து    வாரத்திற்கு  இரண்டுமுறை  முகத்தில் பூசி  கழுவினால், முகம் ஜொலிக்கும்.

இரண்டு அன்னாசிப் பழத் துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து, மேலும்படிக்க

Saturday, April 23, 2016

முகம் பிரகாசமாக பழ பேசியல்

 ஆப்பிள் பழம்  , தக்காளி  ,   பப்பாளி  ,   மூன்றையும் சம அளவு எடுத்து,      மிக்சியில்   போட்டு அரைத்து   அதனுடன்   சிறிது   பன்னீர்   சேர்த்து      நன்கு   மிக்ஸ்   பண்ணி   முகம்  மற்றும்  கழுத்து பகுதியில்   மேலும்படிக்க

மாங்காய் இஞ்சி பச்சடி/mangai inji pachadi

தேவையான பொருள்கள்
இஞ்சி - ஒரு  துண்டு
மாங்காய்  - சின்ன துண்டு
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
எண்ணெய் - மேலும்படிக்க

கணவர் வெட்டிக் கொலை: மனைவி-கள்ளக்காதலனுடன் கோர்ட்டில் சரண்

பாளையங்கோட்டை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவருடைய மனைவி, கள்ளக்காதலனுடன் தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி பொட்டல் நகரைச் சேர்ந்தவர், அம்புரோஸ். மேலும்படிக்க

ஐபிஎல்: விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது லீக் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது


பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். அந்த அணியின் கேப்டன் விராட் கோலி (80), டிவில்லியர்ஸ் (83) மேலும்படிக்க

திருச்சி பொதுக் கூட்டத்தில் அதிமுகவில் இணைந்தார் நடிகை நமீதா

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார்.

முன்னதாக, அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதினார்.

அதில், ''நமீதா ஆகிய மேலும்படிக்க

பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம்: பாபுலால் விளக்கம் அளிக்க உத்தரவு

பெண்ணிடம் தகாத முறையில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய பிரதேச மாநில உள்துறை  மந்திரி பாபுலால் கவுருக்கு அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநில உள்துறை மந்திரியாக மேலும்படிக்க

அம்மா உத்தரவின்படி கன மழை டங் ஸ்லிப்பான மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்த போது செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் கன மழை பெய்திருப்பதாக மேலும்படிக்க

பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் 100 ஆண்டு ஆனாலும் தமிழகத்தை மாற்ற முடியாது-பிரேமலதா

திருச்சி தென்னூர் பாரதி நகரில் தே.மு.தி.க. மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் இன்று நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க.வும், மேலும்படிக்க

தென் இந்திய நடிகைகளில் முதல் இடம் பிடித்த நயன்தாரா

திரை உலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைப்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதில்லை.


ஹீரோயின் ஆனவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதில்லை.

வந்தாலும் ஒரு சில ஆண்டுகளில் ரசிகர்கள் அவர்களை மறந்து விடுவார்கள்.

இந்த வரம்புகள் அனைத்தையும் உடைத்து எறிந்து மேலும்படிக்க

நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது

சிம்ஹா - ரேஷ்மி மேனன் காதல் ஜோடிக்கு திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது.

பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய மேலும்படிக்க

பிரபு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன்’’ நடிகை ஊர்வசி


அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரித்துள்ள புதிய படம் 'உன்னோடு கா.' இதில் ஆரி கதாநாயகனாகவும், மாயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.


 பிரபு, ஊர்வசி, தென்னவன், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை ஆர்.கே. மேலும்படிக்க

மனிதர்களிடம் பேசி பழகும் பெண் ரோபோவை உருவாக்கிய சீனா

மனிதர்களை போலவே பேசி பழகும் பெண் ரோபோவை வடிவமைத்து சீன விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

ரோபோக்கள் கண்டுபிடிப்பில் முன்னணியில் உள்ள சீனா தற்போது மனிதர்களுடன் உரையாடும் வகையில் பெண் ரோபோவை உருவாக்கியுள்ளது.

3 ஆண்டுகள் கடும் மேலும்படிக்க

Friday, April 22, 2016

பீகாரில் மது விலக்கால் 16 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தம்பதி மீண்டும் திருமணம் செய்தனர்

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5–ந்தேதி முதல் தீவிர மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நிதிஷ்குமார் அரசின் இந்த திட்டம் பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்க வைத்துள்ளது.

பீகாரில் முன்பு மது விலக்கு இல்லாத சமயத்தில் மோத்திக்ஞச் மேலும்படிக்க

வங்காளத்தில் கல்லூரி பேராசிரியர் வெட்டிக்கொலை


அண்மைக்காலங்களில் சமூக ஆர்வலர்கள், அறிவுசார்ந்தவர்கள் என அடுத்தடுத்து குறிவைத்து படுகொலை செய்யப்படுகின்றனர்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த நாட்டில் அண்மையில், வலதள பதிவர்கள், வெளிநாட்டவர்கள் என படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், வங்காளதேச நாட்டின் மேலும்படிக்க

இஞ்சியின் மகிமை | Ginger

இயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது . அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை . ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெரியாது . அவர்கள் அதன் மேலும்படிக்க

1 வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூல்-தெறி' படக்குழு மகிழ்ச்சி


விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தெறி' திரைப்படம் 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மேலும்படிக்க