google1

Thursday, April 21, 2016

ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராக நிற்பது நான் தான்-தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் சார்பில் ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருசிலர் மாற்றப்பட்டுள்ளார்கள்.


அப்படி மாற்றங்கள் செய்யப்பட்ட காரணத்தால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கலாம்.

மாற்றத்திற்கான மேலும்படிக்க

No comments:

Post a Comment