google1

Wednesday, April 20, 2016

ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் 2 பேர் மரணம் பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கம்

சேலத்தில் நேற்று நடந்த ஜெயலலிதா பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள் 2 பேர் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேலும் பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கமடைந்தனர்.

சேலம், மேலும்படிக்க

No comments:

Post a Comment